மதுரையில் சிறுவர் இல்லம் எங்கே உள்ளது?

அன்பு சகோதரர் அபூதாஹிர் அவர்களுக்கு

இக்கடிதம் தங்களை நல்ல சிந்தனையுடன் சந்திக்கட்டுமாக.

மதுரையில் சிறுவர் இல்லம் எங்கே உள்ளது? அதில் எத்தனை சிறுவர்கள் இருக்கிறார்கள்? என்ற கேள்வியை முன்வைத்து தாங்கள் விளக்கம் கோரிய கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

அதற்குரிய விளக்கத்தை அளிக்கும் முன் தங்கள் கடிதத்தில் காணப்பட்ட சில விஷயங்களின் உண்மைத்தன்மையை அறியத் தருகிறோம்.

பிஜேவால் ஜமாஅத்தின் மீது பொருளாதாரக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டதாக கூறுகிறீர்கள் :-

பிஜே பொருளாதாரக்குற்றச்சாட்டை எப்போது சொன்னார்?

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னார்?

எந்த நிலையில் சொன்னார்?

இது தொடர்பாக நடந்த நிகழ்வுகளை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

பாலியல் குற்றவாளி பிஜே :-

தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக பிஜேதான் நெடுங்காலம் இருந்தார். அவர் தலைவராக இல்லாத நிலையிலும்  ஜமாஅத்தில் எந்த பொறுப்பிலும் அங்கம் வகிக்காத போதும் ஜமாஅத்தின் மசூராக்களில் பிஜே பங்கேற்பவராகவே இருந்தார்.

அதுமட்டுமின்றி ஜமாஅத்தின் பொருளாதாரம் பிஜேவிடம் தான் கொடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

2018 ஏப்ரல் மாதம் வரை இந்த நிலையே தொடர்கிறது.

இதன் பிறகு தான் பிஜேவின் பாலியல் சேட்டைகள் ஆதாரத்துடன் அம்பலமாகி ஜமாஅத்தின் நடவடிக்கைக்கு உள்ளார்.

இதற்கு முன்னதாக, ஆற்காடு டீச்சர், குப்ரா, ஜெரினா, மம்மது பாத்திமா என்று பலருடனும் தவறான  உறவில் இருந்தார் என்றார்கள் :-

  1. ஜெரினா என்ற பெண்ணை கள்ளத்தனமாக திருமணம் செய்து கொண்டு உறவில் இருந்து பின்னர் குடும்பத்திற்கு தெரிந்து பிரச்சனை ஆன போது 15 லட்சம் செட்டில்மெண்ட் செய்து தலாக் ஆகியுள்ளது.
  2. இது தொடர்பாக தற்போது பிஜேவுடன் பயணிக்கும் மூத்தவர் ஒருவர் பதிவிட்ட பதிவு இதோ – ஆறாம்பண்ணை இப்றாஹிம் பதிவு

  1. இது சம்பந்தமாக அப்பல்லோ ஹனிபா என்பவருடன் பிஜே பேசிய ஆடியோ உரையாடல்   https://youtu.be/84HqmZrfxzM
  2. பிஜேவுடன் தற்போது கூட்டு சேர்ந்து பயணிக்கும் பஸ்லுல் இலாஹி என்பவர் பிஜே மீதான குற்றச்சாட்டு குறித்து போட்டிருக்கும் பதிவு. https://youtu.be/EihNYYdErs4

http://mdfazlulilahi.blogspot.com/2017/12/blog-post_25.html

  1. தற்போது பிஜேவிடம் கூலிக்கு வேலை செய்யும் அப்துல்லாஹ் என்பவர் பிஜெ சிறுமிகளை  கற்பழித்தார் என்றும் காம கிழவன் என்ற பட்டமும் சூட்டினார்.

அதன் விவரங்கள் இதோ : https://youtu.be/9TqP7p9JNRA

(அனைத்துமே உண்மை என்று மக்கள் மன்றத்தில் நிரூபிக்கப்பட்டு வருவதையும் அறிந்தாகும்.)

இப்படி பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போதும் மாஸ்கான்சாவடியில் உள்ள ஒரு பெண்ணுடன் பிஜே பேசிய 10 நிமிட ஆபாச ஆடியோ உரையாடல் வெளியானது :-

  1. இந்த 10 நிமிட ஆடியோவின் சிறுபகுதி டீசர் எனும் பெயரில் வெளியான போதே பிஜேவின் தடுமாற்றம் ஆரம்பித்து விட்டது.

தன் மீது குற்றச்சாட்டு வந்து விட்டால் எகிறி அடிப்பேன் என்றும் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடுவேன், உரிய முறையில் விசாரணையை எதிர்கொள்வேன் என்றெல்லாம் இதுநாள் வரை வெற்றுச் சவடால் விட்டு கொண்டிருந்த பிஜேயின் உண்மை முகம் இந்நேரத்தில் அம்பலப்பட்டுப்போனது.

  1. டீசர் ஆடியோ வெளியானதும் சில ரம்ஜானின் உறவினர் சிலரை தனியாக அழைத்து பேசியுள்ளார்.  https://youtu.be/oMaD-3YY-J0

நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் குடும்ப நபர்களை அழைத்து சமரசம் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? இது தான் முறைப்படி விசாரணையை சந்திக்கும் லட்சணமா?

  1. ஜமாஅத்தில் உரிய முறையில் மசூரா செய்யாமலேயே பொறுப்பிலிருந்து விலகுவதாக பேஸ்புக்கில் தன்னிச்சையாக அறிவித்தார்.
  2. தான் ஆபாசமாக பேசிய ரம்ஜானின் உறவினரிடம் இவ்வாறு பதிவிட்டதை சுட்டிக்காட்டி விசாரணை தேவையில்லை என்று பிஜே முறையிடுகிறார்.
  3. எகிறி அடிப்பேன் என்று வீரவசனம் பேசியவர் பெண்ணின் தங்கையிடம் மிமிக்ரி என்று மட்டும் ரம்ஜானை சொல்லச் சொல்லுமாறும்

இந்த தகவலை ரம்ஜானிடம் தாமதிக்காமல் உடனே தெரிவிக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார்.

இது தான் எகிறி அடிப்பதா? இல்லை இறங்கி அடிப்பதா?

கேட்டால் போட்டு வாங்க பேசியதாக கூறுகிறார்.

  1. அந்த ஆடியோவை நன்கு கேட்டுப்பாருங்கள்.  https://youtu.be/EU7V_vDZcZc

இவர் எதை போட்டு எதை வாங்கினார்?

முழுக்க முழுக்க அவரே அதிகம் பேசுகிறார்.

  1. எனக்கும் அந்த பெண்ணிற்கும் முன்பு தொடர்பு இருந்தது. நாங்கள் போனில் பேசிக் கொள்வோம். அதை யாரோ ரெக்கார்ட் செய்து விட்டார்கள். இப்போது அதை பரப்புகிறார்கள்.

அந்த பெண்ணின் அண்ணன்மார்கள் கேட்டால் எங்கள் குரல் என்பது தெரிந்து விடும். நான் எங்காவது ஓடிவிட வேண்டும். நான் தகுதி இழந்து விட்டேன் என்பது எனக்கு தெரியும். யார் கேட்டாலும் மிமிக்ரி என்று சொல்லச் சொல்லிவிடுங்கள். அதுல அவங்க ஸ்ட்ராங்க நின்னுட்டாங்கன்னா யார் வந்தாலும் சமாளிச்சிடலாம்.

இவ்வளவும் அந்த ஆடியாவில் அவர் பேசியது தான்.

இதில் எதை போட்டு எதை வாங்கினார் என்று இன்றளவும் தெளிவுபடுத்தவில்லை.

  1. ஆடியோவை கட் செய்து விட்டார்கள் என்று பொய்யைச் சொன்னார்.

அப்படியென்றால் முழு ஆடியோவை போட வேண்டியது தானே?

போட்டு வாங்க பேசுபவர் ரெக்கார்ட் பண்ணாமல் பேசலாமா?

நீங்கள் போட்டு வாங்கிய அந்த ஆடியோ எங்கே?

இன்று வரை பதிலில்லை.

10 நிமிட ஆபாச ஆடியோ குறித்து பெண்ணின் குடும்பத்திடமிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் புகார் தரப்பட்டது :-

  • உயர்நிலைக்குழு கூடி விசாரணைக்கு அழைத்தால் விசாரணைக்கு வர மறுக்கின்றார். நான் தான் பொறுப்பிலிருந்து விலகி விட்டேனே என்று சால்ஜாப்பு கூறுகிறார். பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக நீங்கள் அறிவித்தாலும் உறுப்பினராகத்தானே இருக்கிறீர்கள் என்று கேட்டால் உறுப்பினரிலிருந்தும் என்னை தூக்கி விடுங்கள் என்று கூறுகிறார்.
  • தலைகீழாக நின்றாலும் தலைமைக்கு வருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்து விட்டார். ஆளைவிட்டால் சரி என்றுவிசாரணையை எதிர்கொள்ள ஓடி ஒளிந்தவர் தான் இந்த பிஜே.
  • ஒரு கட்டத்தில் போனில் அவர் மீதான புகார் மீது விசாரிக்கும் போது ஆமாம் என் தவறை ஒப்புக் கொள்கிறேன் என்று போனில் வாக்குமூலம் அளித்தார்.
  • எகிறி அடிக்க வேண்டிய நேரம் அவர் மீதான புகாரை உயர்நிலைக்குழு விசாரிக்கும் நேரம் தான். தானொரு குற்றமற்ற பரிசுத்தமான நபர் என்றிருந்தால் குடும்பத்தாரை அழைத்து தனியாக பேசியிருக்க கூடாது
  • ராஜா முஹம்மதுவிடம் போனில் கெஞ்சியிருக்க கூடாது https://youtu.be/oMaD-3YY-J0

பேஸ்புக்கில் தனித்து அறிவிப்பு போட்டிருக்க கூடாது

  • ரம்ஜானின் சகோதரியிடம் மடிப்பிச்சை கேட்டிருக்க கூடாது : https://youtu.be/EU7V_vDZcZc
  • உயர்நிலைக்குழு விசாரணைக்கு அழைக்கும் போது வர மறுத்திருக்க கூடாது : https://youtu.be/lGiMKqHFoW8
  • நான் தவறு செய்து விட்டேன் என்று தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்பியும் வைத்தார்..
  • செய்த தவறை போனில் ஒப்புக் கொண்டது. https://youtu.be/v-DIgVh9XvM

இப்படி பொங்கி எழ வேண்டிய, எகிறி அடிக்க வேண்டிய இத்தனை தருணங்களில் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போனவர் தான் இந்த பிஜே.

இதன்பிறகே உயர்நிலைக்குழுவில் பிஜே மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது :-

  • இந்த உயர்நிலைக்குழுவில் பிஜேவின் சம்பந்தி சிராஜ் காகா என்பவரும் இருந்தார்.
  • பிஜே செய்த செயலுக்கு அவர் மீதான நடவடிக்கை சரிதான் என்று உயர்நிலைக்குழு நிர்வாகிகள் கையெழுத்திட்ட போது சிராஜ் காகாவும் கையெழுத்திட்டார்.

அந்த கடிதம் தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

மேலும்  வீடியோ விளக்கமும் வெளியிடப் பட்டது.

  • அந்த வீடியோ விளக்கதை சிராஜ் காகாவிடம் ஒப்புதல் வாங்கும் போது வெளியிடத்தான் வேண்டும். இவன் பொம்பள கூட இருக்கிறதுக்கா மாஸ்கான் சாவடியில இடம் பிடிச்சு கொடுத்தோம்னு என் உச்சிய புடிச்சு உலுக்குற மாதிரி கேட்கிறாங்க எனவே வீடியோ வெளியிடுறது தான் சரி என்று சொன்னார்.

சிராஜ் காகா வாக்குமூலம் : https://youtu.be/zxLXWZuMM2Q

பின்னர் பிஜே மீதான நடவடிக்கை பற்றி விளக்க வீடியோ வெளியிடப்படுகிறது :-

  • 10 நிமிட ஆபாச ஆடியோவிற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெளிவாக கூறப்பட்டது. https://youtu.be/apI5lLUyS0Y

இந்த காலகட்டங்களில் பிஜே ஜமாஅத்தின் மீது பொருளாதாரக் குற்றச்சாட்டை கூறவில்லை :-

ஜமாஅத் பொருளாதார ரீதியாக சரியில்லை என்றால் அதை சொல்ல வேண்டிய காலம் இதுவாகத்தான் இருக்கும்.

அதன் பிறகு 3 மாத காலம் ஜமாஅத்தின் நடவடிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு நேரடியாக எவ்வித மறுப்பும் கூறாமலேயே கழிக்கின்றார்.

பொதுக்குழு நெருங்கும் முன்பு சில வேளைகளை கொல்லைப்புற வழியாக செய்தார்.

தனக்கும் அந்த பெண்ணிற்கும் சம்பந்தம் இருந்தது. ஆனால் தான் தவறொன்றும் செய்து விடவில்லை என்று கடிதம் ஒன்றை எழுதி தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பினார்.

படித்ததும் கிழித்து விடவும் எனும் பாணியில் இந்த கடிதத்தை யாருக்கும் பகிரக் கூடாது. எனது மரணத்திற்கு பிறகு தான் நீங்கள் பிறருக்கு பகிர வேண்டும் என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

இந்த மய்யித் கடிதத்தை பெற்றவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு நடைபெற்று, அப்பொதுக்குழுவில் மக்களின் கடும் கொந்தளிப்பால் பிஜே அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறார்.

இச்சம்பவம் நடைபெறும் வரை நேரடியாக வாய் திறக்காத பிஜே

பொதுக்குழு நடந்து அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சில நாள்களுக்கு பிறகு தான் வாய் திறக்கவே துவங்குகிறார்.

நீங்கள் கூறிய படி தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது பொருளாதார குற்றச்சாட்டை பிஜே சுமத்திய காலமும் இதுவே.

ஒருவர் கூறும் குற்றச்சாட்டு அவர் எந்த காலத்தில் எந்த நேரத்தில் கூறுகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது

ஒரு கணவன் – மனைவி. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.

இந்நிலையில் கணவன் ஒழுக்க விஷயத்தில் சரியில்லை. பல பெண்களோடு தொடர்பில் உள்ளவனாக இருக்கிறான். அந்நிய பெண்களிடம் ஆபாசமாக பேசுகிறான் என்பதெல்லாம் ஆதாரத்துடன் நிரூபணமான நிலையில் மனைவியானவள் கணவனை குலா எனும் விவாகரத்து செய்து விடுகிறாள்.

குலா செய்து மூன்று மாதங்களுக்கு பின் என் மனைவி சரியில்லை என்று அவன் சொன்னால் அது ஏற்புடையதா?

பிஜேவின் செயலும் இது போன்றதே.

தானொரு பாலியல் குற்றவாளி என்பது ஆதாரத்துடன் அம்பலமாகி, அசிங்கப்பட்டு போன நிலையில் ஜமாஅத்திலிருந்தும் முறைப்படி நடவடிக்கை எடுத்து மூன்று மாதங்கள் ஆன பிறகு ஜமாஅத்தின் மீது எந்த குற்றச்சாட்டை சுமத்தினாலும் அது தீய நோக்கமுடையது என்பதில் சந்தேகமில்லை.

பிஜே அக்மார்க் பாலியல் குற்றவாளியாக ஆன பிறகு தான் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் என்பது இதில் கவனிக்கத்தக்க முதல் விஷயம்.

பொருளாதார தூய்மை குறித்து பிஜே சொன்னது :- https://youtu.be/oWEi9NDV92Q

தான் பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவதற்கு முன்பு வரை ஜமாஅத்தின் பொருளாதாரத்தில் யாரும் கைவைக்க முடியாது என்று பேசிய வாய் தான் நடவடிக்கைக்கு 3 மாதத்திற்கு பிறகு பொருளாதார குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்.

இந்த 3 மாத காலம் என்ன செய்தார்? அப்போது தெரியவில்லையா?

பிஜே ஜமாஅத்தில் இருந்த கால கட்டத்தில் பொருளாதார குற்றச்சாட்டை சுமத்தி விட்டு வெளியேறவில்லை.

பாலியல் குற்றச்சாட்டு நிரூபணமாகி பொதுக் குழுவில் அடிப்படை உறுப்பினர் நீக்கம் செய்யப்பட்ட   பிறகே தான் இந்த குற்றச்சாட்டை சொல்கிறார் என்றால் தன்னை பரிசுத்தப்படுத்தும் முயற்சிக்காகவே இதை செய்கிறார் என்பது தெளிவு.

ஜமாஅத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவன் அதன் பிறகு காழ்ப்புணர்ச்சியில் என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் கூறுவான் என்பது அடிப்படை புரிதல் :-

  • இந்த ஜமாஅத்திலிருந்து நடவடிக்கைக்கு ஆளான அனைவரும் கடைபிடிக்கும் வழிமுறையைத்தான் பிஜேவும் செய்துள்ளார்.
  • சிராஜ் காகாவின் பங்கு என்ன?

 எந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் கை வைத்து நிர்வாகிகள் பங்கிட்டுக் கொள்வதாக கூறுகிறார்களோ அப்போதைய காலகட்டத்தில் பிஜேவின் சம்பந்தி தான் தணிக்கை குழுவில் இருந்தார்.

  • கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பிஜேவின் சம்பந்திக்கு எவ்வளவு பங்கு?

அவர் மூலம் பிஜேவின் மருமகனுக்கு ஏதும் பங்கு உண்டா?

அவர் மூலம் பிஜேவின் மகளுக்கும் பங்கு உண்டா?

  • எத்தனை கோடி மோசடி?

எவ்வளவு தொகை களவாடப்பட்டது என்று  அவதூறாக கூறுவதால் இன்றுவரை துல்லியமாக பிஜேவால் கூறமுடியவில்லை.

  • 20 கோடிக்கும் அதிகமாக களவாடப்பட்டதாக கதை கட்டுகிறார். – https://youtu.be/8P9i_do57FY

ஆனால் அந்த அளவுக்கு மொத்த தொகை இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்

  • ஜமாஅத்தின் பணம் யாவும் அவரிடம் தான் இருந்தது.

ஜமாஅத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல, அவர் தலைவராகவோ நிர்வாகத்தின் எந்த ஒன்றிலும் இல்லாத போதும் ஜமாஅத்தின் பணம் அவரிடம் தான் இருந்தது.

  • நடவடிக்கைக்கு பிறகு தான் அவரிடமிருந்த ஜமாஅத்தின் தொகை பெறப்பட்டது.

அப்படி ஒப்படைக்கப்படும் போது 6 கோடியே சொச்சம் தான் ஜமாஅத்திடம் ஒப்படைப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.

  • அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இறுதி பொதுக்குழுவின் போது ஜமாஅத்தின் இருப்பு வாசிக்கப்பட்டது.

அதில் மேற்படி  6 கோடியே சொச்சம் தான் இருப்பாக வாசிக்கப்பட்டது.

இந்நிலையில் எப்படி 20 கோடி களவாடப்பட்டது? இதுவே பாலியல் குற்றவாளி பிஜேயின் அவதூறிற்கு ஒரு சான்று.

முறையற்ற வருமானத்தை கொண்டே தனது குடுப்பத்தாருக்கு, செல்வத்தையும் கடைகளையும் உருவாக்க்கி கொண்டார் என்று சொல்லப்படுவது போலவே, மற்றவர்களையும் தன்னைப் போலவே எண்ணி அவதூறுகளை பரப்பி வருகின்றார்.

குற்றச்சாட்டு சொல்வதில் உண்மையாளரா?

பொருளாதார குற்றச்சாட்டு சொல்வதில் பிஜே உண்மையாளரல்ல என்பதை அவரே நிரூபித்துள்ளார் :-

  • கஜா புயல் கணக்கை வாசிக்கும் போது எவ்வளவு தகிடு தத்தங்களை செய்துள்ளார் என்று பாருங்கள்.

ஒவ்வொரு தொகையிலும் இவராக ஒரு ஜூரோவை அதிகப்படுத்தி பார்த்தீர்களா எவ்வளவு மோசடி செய்துள்ளார்கள் என்று அங்கலாய்த்து கொள்கிறார் :-

வீடியோ ஆதாரம் : https://youtu.be/p6zZNskDhQE

  • சாதிக் பாய் பொருளாதாரம் குறித்து வாசிக்கும் போது 90 லட்சம் என்று சொல்ல வேண்டிய இடமொன்றில் அதிலும் ஒரு ஜீரோவை அதிகப்படுத்தி 9 கோடி என்று வாசித்து பார்த்தீர்களா அந்த 9 கோடி எங்கே என்று கேட்கிறார். : https://youtu.be/8P9i_do57FY

இன்னொரு இடத்தில் அதையெல்லாம் நான் பிடிக்க மாட்டேன் என்றும் சொல்லும் காட்சி.

  • ஒரு இடத்தில் 2,80,000 இரண்டு லட்சத்து எண்பதாயிரம் என்பதை இருபத்தெட்டு லட்சம் என்று வாசிப்பார். பிஜேவுடன் உள்ள நபர் அதை சுட்டிக்காட்டிய போதும் இல்லையில்லை. அது இருபத்தெட்டு லட்சம் என்று சாதிப்பார் https://youtu.be/p6zZNskDhQE

இப்படிப்பட்ட அயோக்கியர் கூறும் குற்றச்சாட்டின் தன்மையை அறிந்து கொள்ள இது போதுமானது.

அப்பல்லோ ஹனீபா ஆடியோ :-

பிஜேயின் பாலியல் குற்றச்சாட்டை உண்மைப்படுத்தும் பல சான்றுகள் அப்பல்லோ ஹனீபாவின் ஆடியோவில் உள்ளது.

  • சென்னை காஷிபுல் ஹூதா மத்ரஸாவின் குர்பானி மாடுகளை கொண்டு வருவதில் பிரச்சனை ஏற்பட்டது

இது தொடர்பாக பத்திரிக்கை செய்தி வந்துள்ளது

  • மேலும் இதை விவரித்து எழுதியவர் சஹாபாக்களின் சாட்சியத்தை விட உயர்ந்த சாட்சியாளராக பிஜே கருதும்

பஸுலுள் இலாஹி அவர்கள் அதன் லிங்க்

http://mdfazlulilahi.blogspot.com/2018/03/blog-post_48.html?m=1

அப்பல்லோ ஹனீபா ஆடியோவில் இது வருகிறது.

  • இந்த பிரச்சனை குறித்து ஓபிஎஸ் இடம் பேசப்பட்டதாக அப்பல்லோ ஹனீபா கூறுகிறார்.
  • இதில் தான் ஜெரினா பஞ்சாயத்தும் பேசப்படுகிறது.

15 லட்சம் கொடுத்து செட்டில்மென்ட் செய்யப்பட்டு பிரச்சனை பைசல் செய்யப்படுவதாக அதில் பிஜேவும் அப்பல்லோ ஹனிபாவும் பேசுகிறார்கள்.

  • அது தொடர்பான ஆவணத்தை அழிச்சிட வேண்டும் என்று பிஜே கூறுவார். மவ்த் ஹயாத் இருக்கிறது. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த ஆவணம் பேசும். எனவே அதை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்
  • இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரியாக உள்ளது. அதனால் தான் பெருநாள் தின உரை நான் பேசவில்லை. ரஹ்மத்துல்லாஹ்வை பேச சொல்லி விட்டேன் என்று பிஜே கூறுவார்.

அப்பல்லோ ஹனிபாவுடனான பிஜேவின் உரையாடலை கேட்டால் வார்த்தைகள் யாவும் மிக கவனமாக அதில் பேசப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

அந்த உரையாடலை கேட்க : https://youtu.be/uaL760OL1wg

இந்த ஆடியோவில் பேசப்பட்டதில்

  • காஷிபுல் ஹூதா மாடு பிரச்சனை

  • ஜரினா பஞ்சாயத்து இந்த மூன்று விவகாரங்கள் உள்ளது.. https://youtu.be/RXstuNIEqzM

எப்படி ரம்ஜானின் தங்கையிடம் பேசிய ஆடியோ குறித்து வாய் திறக்கவில்லையோ அது போல அப்பல்லோ ஹனிபா ஆடியோ குறித்தும் வாய் திறப்பதில்லை

இதிலிருந்தே பிஜேவின் யோக்கியதை என்னவென்பதை அறியலாம் .

சிறுவர் இல்லம் எங்கே? :-

  • இத்தகைய பாலியல் குற்றவாளி பிஜே தான் பொருளாதாரக் குற்றச்சாட்டை எழுப்புகிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
  • இதற்கு லண்டனை சார்ந்த சில சகோதரர்களுக்கு விளக்கமளிக்கும் போது பாரூக் பாய் அவர்கள் ஜமாஅத்தின் சார்பில் செய்யப்பட்ட செலவுகளை பட்டியலிட்டு கூறினார்.

(அதன் முழு வீடியோ நம்மிடம் உண்டு.)

  • அதில் மதுரையில் நடைபெற்ற சிறுமியர் இல்லம் வகைக்கு செய்யப்பட்ட செலவுகளையும் பின்னர் அது இருமேனிக்கு மாற்றப்பட்டதையும் அங்கு பராமரிப்பு வகையில் செய்யப்பட்ட செலவையும் எடுத்துக் கூறினார்.

இதில் எந்த மோசடியும் நடைபெறவில்லை.

இதில் சிறுமியர் இல்லம் என்று சொல்வதற்கு பதிலாக அதை குறிக்கும் வகையில் சிறுவர் இல்லம் என்று கூறுகிறார்.

மாணவர் – மாணவியர் இருவரையும் மாணர்வகள் என்ற சொல்லாடலால் குறிப்பதை போல சிறுமியர் இல்லத்தை சிறார் இல்லம் எனும் பொருளில் சிறுவர் இல்லம் என்று கூறுகிறார்.

முதலில் மதுரையில் சிறுமியர் இல்லம் இருந்ததா?

இருமேனியில் சிறுமியர் இல்லம் இருந்ததா என்று தான் இவர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

அதற்கு பின்வருமாறு மக்களே பின்வருமாறு  பதிலளித்தார்கள்:-

மதுரையில் இருந்த சிறுமியர் இல்லம் காணாமல் போனதா (?)

மதுரையில் சிறுமியர் இல்லம் இருந்தது. அது பின்னர் இருமேனிக்கு சென்றது.

அது கூட தெரியாமல் ஜமாஅத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார் உங்கள் அண்னன்.

பாழடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை பராமரித்துள்ளார்கள்.

பால்கனியை மூடியுள்ளார்கள்.

பாத்ரூம் கட்டியுள்ளார்கள்.

காம்பவ்ண்ட் சுவர் எழுப்பியுள்ளார்கள்.

இண்டிரியல் ஒர்க் செய்துள்ளார்கள்.

தரை சரி செய்துள்ளார்கள்.

இதற்கு தான் செலவு செய்துள்ளார்கள்.

இன்று அதே இடம் ஒரு வருட ஆலிமா வகுப்பும், பெண்கள் தாவா செண்டரும் நடந்து வருகிறது.

உங்கள் பாலியல் தலைவன் ஜமாத்தில் இருக்கும் போது தாண் இது வெல்லாம் நடந்தது.

ஜமாத்தில் என்ன என்ன பணிகள் நடக்கிறது என்று பார்க்காமல்

அந்த பாலியல் விபச்சாரகன சொல்வதை கேட்டு நீங்களும்  நேரத்தை வீண் அடிக்காதீர்கள்.

என்பது போன்ற  பதிலை பார்த்த பிறகு  சிந்தனையற்ற பாலியல் கும்பலை சார்ந்தவர்கள் கேள்வியை மாற்றிக் கொண்டார்கள்.

சிறுவர் இல்லம் இருந்ததா? பாரூக் பாய் அவ்வாறு கூறுகிறாரே என்று.

தற்போது நீங்களும் அந்த கேள்வியையே கேட்கிறீர்கள். :-

சிறுவர் – சிறுமியர் இருவரையும் குறிக்கும் சிறார் இல்லம் என்பதைத்தான் சிறுவர் இல்லம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் இருமேனியில் சிறுமியர் இல்லம் நடைபெற்றது பிஜேவின் ஜமாஅத்தில் இருந்த காலத்தில் தான்.

அதில்  செய்யப்பட்ட செலவுகள் யாவும் பிஜேவுக்கு தெரிந்தது தான்.

அதை கவனிக்காமல் பிஜே வேறு எதை, எங்கே கவனித்து கொண்டு இருந்தார்?

ஏ.எஸ் அலாவுதீன் என்பவர் கொள்கையற்றவர் என்று பிஜேவால் விமர்சிக்கப்பட்டவர். பிஜே என்ன இன்று தான் தவறு செய்கிறாரா? என்று கேட்டவர். அவர் தற்போது என்.டி.எப் பொதுச்செயலாளர்.

அபூசுஹைல் என்பவேரா பிஜேவை பிழையியல் பிதாமகன் என்று வர்ணித்தவர்.

அதாவது தவறு செய்வதில் பிஜேதான் அப்பன். மகனும் அவரே. அவருக்கு நிகர் வேறு யாருமில்லை என்று கூறியவர். அவர் தற்போது மாநிலப் பேச்சாளர்.

உங்களை போன்று (உள்ளூரில்) மோசடி செய்த பேர்விழிகளுடன் சரியான, பொருத்தமான கூட்டணியில்தான் இருக்கிறீர்கள்.