ஹிஜ்ரி 1445 ஜமாதுல் அவ்வல் மாத (2023) பிறை தேடலுக்கான அறிவிப்பு

இறைவனின் திருப்பெயரால்…..

கடந்த 16.10.2023 திங்கள்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 14.11.2023 செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

75502 77335
99520 35 444
99520 56 444

இப்படிக்கு
மாநிலத் தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.