டெல்லியில் ஜஹாங்கீர்பூர் பகுதியில் நீதி மன்ற உத்தரவையும் மீறி முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகள் இடிக்கப்பட்டு இருக்கிறதே?
தவ்ஹீத் ஜமாஅத் பற்றி சங்பரிவார அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வன்முறை யாளர்கள் என்று பேசி வருகிறார்களே ?