மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவேடு மட்டும் வழங்குகிறீர்கள். தாயீக்கள் அனுப்பவது இல்லை, ஜமாஅத்தின் முக்கிய நிகழ்வுகள் செயற்குழு, பொதுக்குழு மண்டபங்களில் நடத்தப் படுகிறதே?

மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

End of content

No more pages to load