Generated by All in One SEO v5.0.0.1, this is an llms.txt file, used by LLMs to index the site. # Online TNTJ | Learn Islam in Tamil தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம் ## Sitemaps - [XML Sitemap](https://onlinetntj.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [தேர்தலில் மதுவுக்குத் தடை: 60 மணி நேரத்திற்கு மட்டுமல்ல! ஆயுள் முழுக்கத் தடை செய்!](https://onlinetntj.com/mathukkadai-niranthara-thadai/sathiya-muzhakkam) - கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கேரளா நாரங்கனம் என்ற ஊரைச் சார்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி திங்களன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தன்று மணமகனின் கார் திருச்சபையின் வாசலில் வந்து நின்றது. மணமகன் இறங்கப் போகின்றார் சபையோர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு - [பயம் மற்றும் இறை நம்பிக்கை ஒன்றிணைதலின் சிறப்பு - பயான் குறிப்பு](https://onlinetntj.com/bayam-mattrum-irai-nambikaiyin-sirappu/bayan-kurippu/riyazhussaliheen) - (இறைஅருள் மீது) நம்பிக்கை வைப்பதின் சிறப்பு قَالَ الله تَعَالَى إخباراً عن العبدِ الصالِحِ : ﴿ وَأُفَوِّضُ أَمْرِي إِلى اللهِ إنَّ اللهَ بَصِيرٌ بالعِبَادِ فَوَقَاهُ الله سَيِّئَاتِ مَا مَكَرُوا ﴾ அல்லாஹ் நல்லடியார்களைப் பற்றி பின் வருமாறு கூறுகிறான் : என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன், அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்” (என்று கூறினார்) எனவே அவர்களின் சூழ்ச்சியின் கெடுதியிலிருந்து அல்லாஹ், அவரை காப்பாற்றினான். அல்குர்ஆன் 40 : - [ஆதரவு வைத்தல் - பயான் குறிப்பு (ரியாளுஸ் ஸாலிஹீன்)](https://onlinetntj.com/atharavu-vaithal/bayan-kurippu/riyazhussaliheen) - ஆதரவு வைத்தல் قَالَ الله تَعَالَى : ﴿ قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللهِ إِنَّ اللهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعاً إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴾ தமக்கே எதிராகவே வரம்பு மீறி நடந்து கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்பவன், நிகரில்லா அன்பாளான். அல்குர்ஆன் 39 : 53 وَقالَ تَعَالَى - [இறை பயம் - பயான் குறிப்பு (ரியாளுஸ் ஸாலிஹீன்)](https://onlinetntj.com/iray-payam/bayan-kurippu/riyazhussaliheen) - இறை பயம் قَالَ الله تَعَالَى : ﴿ وَإِيَّايَ فَارْهَبُونِ ﴾ எனக்கே பயப்படுங்கள்! அல்குர்ஆன் 2 : 40 وَقالَ تَعَالَى : ﴿ إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴾ உன் இறைவனின் பிடி கடுமையானது. அல்குர்ஆன் 85 : 12 وَقالَ تَعَالَى : ﴿ وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِمَنْ خَافَ - [ரமலான் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/ramalan-month-start/hijri-1447) - தமிழகத்தில் ரமலான் (ஹிஜ்ரி 1447) மாதம் ஆரம்பம். பிறை தேட வேண்டிய நாளான 18.02.2026 புதன் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரியில் பிறை தென்பட்டுள்ளது. எனவே 18.02.2026 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் - [ரமலான் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/ramalan-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ரமலான் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 20.01.2026 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 18.02.2026 புதன் கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் - [தொழுகையை ஏன் விடுகிறோம்?](https://onlinetntj.com/thozhuhayai-yen-viduhirom/sathiya-muzhakkam/katturai) - இஸ்லாமியக் கொள்கையை ஏற்று வாழக்கூடிய அதிகமானவர்களின் நிலை இஸ்லாத்தின் கடமைகளைப் பின்பற்றுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மற்ற கடமைகளை விட தொழுகையில் மிக அலட்சியமாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம் நம்மைப் படைத்த இறைவன் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று குர்ஆனின் பல்வேறு இடங்களில் வலியுறுத்துவதன் மூலம் தொழுகை எனும் கடமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மால் விளங்க முடிகிறது. இவ்வளவு இடங்களில் வலியுறுத்திச் சொல்லப்பட்டாலும் நாம் தொழுகையை நிலைநாட்டுவதில்லை. தொழுகைக்கான பலன் - [மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ராகிங் மனநிலை வக்கிரத்தின் வெளிப்பாடு](https://onlinetntj.com/raking-and-suicide/sathiya-muzhakkam/katturai) - இந்தியாவிலேயே அதிகமானவர்கள் படித்த மாநிலம் என்றும் முன்னேறிய மாநிலம் என்றும் கருதப்படும் கேரளத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் அச்சம் ஏற்படுத்துகின்றன. மனிதாபிமானம் இல்லாமல் ஆதிவாசிகள் கும்பல் தாக்குதலுக்கு உள்ளாவது, மூட நம்பிக்கை காரணமாக நரபலி கொடுக்கப்படுவது உள்ளிட்டவை கேரளத்தில் நடைபெறுவது வியப்பாக இருக்கிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும் கேரளத்தில் ராகிங் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை மூன்றாம் ஆண்டு படிக்கும் - [ஈஸ்டர் பண்டிகை - ஒரு பார்வை](https://onlinetntj.com/eestar-pandihai-oru-parvai/sathiya-muzhakkam/katturai) - சில தினங்களுக்கு முன் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இன்னும் சில தினங்களில் கிருத்துவ சகோதரர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட உள்ளனர். இவ்வருடம் அதே தினத்தில் யூத சமுதாயமும் பேசாக் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். குர்ஆனும் ஹதீஸும் யூத, கிருத்துவர்கள் பற்றியும் அவர்களது நம்பிக்கைகள் பற்றியும் பல இடங்களில் பேசுவதால் அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வது பிரச்சார பணியாளர்களுக்கு அவசிமாகிறது. இஸ்லாதின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நோன்புப் பெருநாள் எப்போது கொண்டாட வேண்டும், - [ஷஃபான் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/saban-month-start/hijri-1447) - தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1447) மாதம் பற்றிய அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 19.01.2026 திங்கள் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 20.01.2026 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். - [ஷஃபான் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/saban-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - இறைவனின் திருப்பெயரால் ... தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 19.01.2026 திங்கள் கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய - [ரஜப் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/rajab-month-start/hijri-1447) - தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1447) மாதம் ஆரம்பம். பிறை தேட வேண்டிய நாளான 21.12.2025 ஞாயிற்றுக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. எனவே 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் - [ரஜப் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/rajab-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 22.11.2025 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆகிரீ மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை - [ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/jamathul-aahir-month-start/hijri-1447) - தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) மாதம் பற்றிய அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 21.11.2025 வெள்ளிக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஜமாதுல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 22.11.2025 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு: தமிழ்நாடு - [ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/jamathul-aahir-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 23.10.2025 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 21.11.2025 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய - [ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/jamathul-avval-month-start/hijri-1447) - தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதம் பற்றிய அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 22.10.2025 புதன் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 23.10.2025 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு: - [கைவிடப்படும் பெற்றோர்கள் கருணையற்ற பிள்ளைகள்](https://onlinetntj.com/kaividapadum-petrorhal/sathiya-muzhakkam/katturai) - கர்நாடகா மருத்துவமனைகளில் அரங்கேறும் அநியாயம் Old and forsaken: In Karnataka, worrying trend of children abandoning elderly parents in hospitals compels government to step in (வயதானவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்கள்: கர்நாடகாவில் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் மருத்துவமனையிலேயே கைவிட்டுச் செல்லும் கவலையளிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றது) என்று தலைப்பிட்டு இந்து ஆங்கில நாளேடு கடந்த மார்ச் 18 அன்று ஓர் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியிட்டிருந்தது. - [நேர்வழியின் மகிமை](https://onlinetntj.com/nearvazhiyin-mahimai/sathiya-muzhakkam/katturai) - மனித குலத்திற்கு இறைவன் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான். அவைகளில் பலவற்றை நாம் கண்கூடாகப் பார்த்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தும் வருகிறோம். ஆனாலும் இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் பல முஸ்லிம்கள் உணராமல் இருக்கும் மாபெரும் அருட்கொடை தான் ஹிதாயத் - நேர்வழி. இன்றைய சூழலில் ஏராளமான மதங்களும் கோட்பாடுகளும் இவ்வுலகில் நிரம்பி இருக்கின்றன. அவைகளில், இஸ்லாம் என்ற நேர்வழிக்கு நம்மை இறைவன் தேர்வு செய்திருக்கிறான். கேள்விகளைக் கேட்க ஊக்கப்படுத்தி சிந்தனையைத் தூண்டக்கூடிய, உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் துல்லியமாகத் தீர்வு கூறக்கூடிய, - [நவீன ஸலஃபிகளின் வழிகெட்ட கொள்கையும், முரண்பாடுகளும்](https://onlinetntj.com/naveena-salafihalin-vazhiketta-kozhhai/sathiya-muzhakkam/katturai) - நவீன ஸலஃபிகள் கூறும் ஸலஃபிக் கொள்கை பற்றியும் அதில் அவர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றியும் நாம் பார்த்துவருகின்றோம். கடந்த இதழில் ஸஹாபாக்களை நாங்கள் மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாகச் சொல்லவில்லை என்று சிலரும், இல்லை, இல்லை நாங்கள் ஸஹாபாக்களை (மூன்றாவது) ஆதாரமாகத்தான் ஏற்று பின்பற்றுகிறோம் என்று சிலரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு இடத்திற்குத் தக்க முரண்பட்டுப் பேசுகிறார்கள் என்பதைப் பார்த்தோம். இவர்களின் இந்த முரண்பாடுகளுக்கு எல்லை இல்லை என்னுமளவிற்கு ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தையே கூறுகின்றனர். எனவே, இன்னும் அவர்கள் எப்படியெல்லாம் - [சொர்க்கம் கடமையாகி விட்டது..!](https://onlinetntj.com/sorkkam-kadamayahividdathu/sathiya-muzhakkam/katturai) - இறைவன் பிரம்மாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். அவனுக்கு கட்டுப்பட்டு இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவருக்கு உலக வாழ்வில் மனிதன் எண்ணிப் பார்த்திராத ரம்மியமான சொர்க்கத்தை இறைவன் தயார் செய்து வைத்திருக்கின்றான். இந்த உலகத்தில் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து இஸ்லாமியர்களாக வாழ்பவர்களுக்கு உச்சகட்ட சோதனைகளை வழங்கி இறைவன் சோதித்துப் பார்க்கின்றான். உலக வாழ்க்கையில் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்படும் சோதனைகளைப் பொறுத்துக் கொண்டு இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை வைக்கின்ற போது, - [திரும்ப வரமுடியாத மறுமைப் பயணம்! திரும்பிப் பார்க்க வைத்த ரமலான் மாதம்!](https://onlinetntj.com/thirumba-varamudiyatha-marumai-payanam/sathiya-muzhakkam/katturai) - அல்லும் பகலும் மனிதன் போடும் மனக் கணக்கு எல்லாமே பணக் கணக்கு தான். உலகத்தில் மனிதன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடிக்கும், கடக்கும் ஒவ்வொரு கால நொடிக்கும் அவன் பார்ப்பது காசு தான். அப்படிப்பட்ட உலக வாழ்வில் கால நேரத்தை ஒதுக்கி ஐவேளை தொழுகைகளில் மக்கள் பள்ளிகளில் பொங்கி வழிந்தது எதற்கு? இரவுத் தொழுகைகளில் பொங்கும் வெள்ளமாய் பெருக்கெடுத்தது எதற்கு? அதிலும் பிந்திய பத்துகளில் லைலத்துல் கத்ரு எனும் முத்தைத் தேடி கண் விழித்தது எதற்கு? - [தூயோனைப் போற்றிய துல்கர்னைன்](https://onlinetntj.com/thuyonai-pottriya-thulkarnain/sathiya-muzhakkam/katturai) - முக்காலத்தையும் அறிந்தவனாகிய அல்லாஹ், அல்குர்ஆனிலே கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் கூறியுள்ளான். அதில், மக்களுக்குச் சத்தியத்தைத் தெளிவுபடுத்திய நபிமார்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் இறைவனது தண்டனைக்கு ஆளானவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதிலே உறுதியாய் இருந்த நல்லடியார்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. இப்படியான வரலாற்று நாயகர்களுள் துல்கர்னைன் அவர்களும் ஒருவர். இவரைப் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம். கேள்வியால் கிடைத்த வரலாறு: நபிகள் நாயகம் (ஸல்) - [உயிர்ப்பித்த உன்னத ரமலான் உயிர் பிரியும் வரை தொடரட்டும் அமல்கள்](https://onlinetntj.com/vuyirpitha-unnatha-ramalan/sathiya-muzhakkam/katturai) - மழைக் காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம், மழை நின்ற பின்னர் நீர் வடிந்ததும் நின்று விடுவது போல் பள்ளிவாசலில் பெருக்கெடுத்த மக்கள் கூட்டம் ரமலான் முடிந்ததும் பெருநாளுடன் நின்று விடுகின்றது. உண்மை நிலை என்னவெனில் பெருநாள் ஃபஜ்ரிலேயே பல பள்ளிகள் வெறிச்சோட ஆரம்பித்து விடுகின்றன. நமது நிலை அதுபோன்று ஆகிவிடக்கூடாது. ரமலான் மாதம் நமக்கு அதிகமான பாடங்களை படித்துத் தந்து நம்மை உயிர்ப்பித்திருக்கின்றது. அந்தப் பாடத்தை நாம் உயிர் பிரியும் வரை கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் மாதம் தந்த - [இஸ்லாம், மனைவிமார்களை அடிப்பதற்குத் தூண்டுகிறதா?](https://onlinetntj.com/islam-manaivimarhalai-adikka-solhiratha/sathiya-muzhakkam/katturai) - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்சு அவர்கள் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “ஒரு முஸ்லிம் கணவன், கீழ்ப்படியாமைக்காக தனது மனைவியை அடிக்கலாம் என்று குர்ஆனின் சூரா அந்நிஸா 4:34 கூறுகிறது. திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் இந்த வசனம் மனிதாபிமானமற்றது என்றும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினேன். “குர்ஆனை விட்டு எதையும் அழிக்க முடியாது” என்று அவள் கூறினாள். “இது கடவுளின் வார்த்தை” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவைப் பார்ப்பவர்கள் யாராக - [நவீன ஸலஃபிகளின் வழிகெட்ட கொள்கையும், முரண்பாடுகளும்](https://onlinetntj.com/navina-safihalin-vazhiketta-kolhai/sathiya-muzhakkam/katturai) - ஸலஃப் என தங்களை அடையாளப் படுத்துபவர்களால், ஸலஃபிக் கொள்கைதான் சரியான கொள்கை, இந்தக் கொள்கை அல்லாத வேறு கொள்கை யாவும் வழிகேடே என தற்போது தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த நவீன வாதிகள் கூறும் நவீன ஸலஃப் என்ற கொள்கை இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கக் கூடிய கொள்கையாகவே அமைந்திருக்கிறது. நபித்தோழர்களையும் மார்க்கமாக ஏற்று, அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்த நவீன ஸலஃபிகளின் அடி நாதமான கொள்கையாகும். இந்த ஸலஃபி - [மாமறையை மெய்ப்படுத்தும் முன்னறிவிப்புகள்](https://onlinetntj.com/quranai-unmaipaduthum-munnarivippuhal/sathiya-muzhakkam/katturai) - அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வால் தான் அல்குர்ஆன் வேதம் அருளப்பட்டது என்பதற்கு அதிலேயே நிறைய சான்றுகள் உள்ளன. அந்த வரிசையில், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முன்னறிவுப்புகளும் அடங்கும். எதிர்காலத்தில் நடக்க இருப்பவையாக அல்குர்ஆனில் கூறப்பட்ட விசயங்கள் அப்படியே நடந்தேறியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். அநியாயக்காரன் அபூலஹப் நரகவாசியே! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட போது, அதன் துவக்க காலத்தில் நெருங்கிய உறவினர்களிடம் மார்க்கத்தைச் சொல்லுமாறு அவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. அதன்படி அவர், தமது உறவினர்களை - [நூறு கொலை செய்தவர் பற்றிய ஹதீஸின் நிலை](https://onlinetntj.com/100-kolai-hadees-quranukku-murana/sathiya-muzhakkam/katturai) - குர்ஆனுக்கு முரணாகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் எவ்விதத்திலும் விளக்கம் சொல்ல முடியாத வகையிலும் நபிகள் நாயகத்தின் பெயரால் சில செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற செய்திகளைக் காணும் போது அதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனும் முடிவுக்கு வருவதே மார்க்கத்தை முரணில்லாமல் புரிந்து கொள்ளவும் பொய்யான செய்திகளைக் கண்டறியவும் ஹதீஸ்கலை வகுத்துத் தந்த விதியாகும். அதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை. நாம் இந்த விதியின் அடிப்படையில் சில செய்திகள் தொடர்பாக, இவை ஹதீஸ் என்று ஏற்றுக் - [இறைச் செய்தியின் ஒளியில்.. இறைத்தூதர் (ஸல்) வழியில்... ரமலான் கண்ட மறுமலர்ச்சி](https://onlinetntj.com/irai-seythiyin-ozhil-ramalan/sathiya-muzhakkam/katturai) - பிறை முதல் ஃபித்ரா வரை தவ்ஹீது ஜமாஅத்தின் உதயத்திற்கு அடிப்படைக் காரணமே, மக்களிடம் நடைமுறையில் இருக்கும் மார்க்கமும் குர்ஆன், ஹதீஸ் என்ற ஆதாரப்பூர்வமான இரு ஏடுகளிலும் இருக்கும் மார்க்கமும் வெவ்வேறாக இருந்தது தான். அதனால் தவ்ஹீது ஜமாஅத் உதயமானது. அது உதயமானதும் செய்த முதல் பணி இஸ்லாத்தின் மூல ஆதாரமான, மூலப்பத்திரமான குர்ஆன், ஹதீஸில் இருக்கும் மார்க்கத்தை மக்களிடம் கொண்டுவருவது தான். அந்த இலக்கோடும் இலட்சியத்தோடும் தனது பணியையும் பயணத்தையும் தொடங்கியது. அன்றிலிருந்து இடைவிடாமல் இன்னும் அந்தப் - [மனிதனைப் புனிதனாக மாற்றும் ரமலான்...!](https://onlinetntj.com/manithanai-punithanaha-mattrum-ramalan/sathiya-muzhakkam/katturai) - இறைவன் இந்தப் பிரமாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையும், நாம் செய்கின்ற பாவங்களும், அல்லாஹ்விற்கு நன்றி கெட்டவர்களாக வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம். விடைபெற்று மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் உலக வாழ்க்கையில் பெருமளவில் மூழ்கித் திளைக்கின்றான். உச்சக்கட்டப் பெரும் தவறுகளைக் கூட மிகச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கின்றான். ஆனால், நம்மைப் படைத்த - [வஹீ இறங்கிய புனித மாதத்தில்.... வஹீயை மட்டுமே பின்பற்ற உறுதி ஏற்போம்](https://onlinetntj.com/vahai-irangiya-mathathil-quran-othuvoum/sathiya-muzhakkam/katturai) - புனித ரமளான் மாதத்தில் புண்ணியம் தரும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? திருக்குர்ஆன் பதில் அளிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்! அல்குர்ஆன் 2:185 புனிதக் குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்று அது தெரிவிக்கின்றது. தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் வழங்கிய (தவ்ராத் வேதத்)தை - [முன்னோர்களின் வழி நேர்வழியா?](https://onlinetntj.com/munnorhalin-vazhi-nervazhiya/sathiya-muzhakkam/katturai) - இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையிடமும், தமது சமூகத்தாரிடமும் சத்தியப் பிரச்சாரம் செய்த செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதற்கு அந்த மக்களின் பதில், “எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே நாங்களும் செய்கிறோம்” என்பதாகவே இருந்தது. இப்ராஹீம் நபியின் சமூகம் மட்டுமின்றி பல நபிமார்கள் தமது சமூகத்திற்கு தூதுத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த போதெல்லாம் அம்மக்களின் வாதம் எங்கள் முன்னோர்களின் வழியைவிட்டு எங்களைத் தடுக்கின்றீர்களா? என்பதும், இது போன்றவற்றை எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் காணவில்லையே! என்பதுமாகத்தான் இருந்தது. - [இறைச்செய்தியை இறுகப் பற்றிய நபித்தோழர்கள்..!](https://onlinetntj.com/irai-saythiyai-iruha-pattriya-sahabakkal/sathiya-muzhakkam/katturai) - மகத்துவம் நிறைந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதை விட மனிதர்களுக்கு மிகப்பெரும் அருட்கொடை உலகத்தில் வேறெதுவும் இல்லை. உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இறைநம்பிக்கையாளர்கள் இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் இறைச்செய்திகளைக் கடைப்பிடித்து வாழும் போது, அத்தகயோரின் வாழ்க்கை உன்னதமான வாழ்க்கையாக மாற்றம் பெறுகின்றது! உலக மாந்தர்களுக்கு தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் இறைச்செய்திகளின் அடிப்படையில் மக்களின் வாழ்வியல் வழிகாட்டுதல்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். நபிகளாரின் வழிமுறைகள் தான் காலங்களால் அழிக்க முடியாத நிரந்தரமாக இருக்கக் - [குர்ஆன் கூறும் சரித்திரங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்](https://onlinetntj.com/quran-kurum-azhikkappatta-samuham/sathiya-muzhakkam/katturai) - அல்குர்ஆன் நெடுகிலும் பெரும்பான்மையான பக்கங்களை ஆக்கரமித்திருப்பது வரலாறுகள்தான். பல கட்டங்களில் நபிகளாரும் கூடத் தமது தோழர்களுக்கு, முன்னர் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். இதற்குக் காரணம், முன்னர் வாழ்ந்த நல்லோர் மற்றும் தீயோரின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டும்போது அவற்றில் நமக்குப் பெரும் படிப்பினைகள் இருக்கும். ஆகவே தான் அல்குர்ஆன் எங்கும் சரித்திர பக்கங்கள் படர்ந்துள்ளன. திருமறையில் கூறப்படும் இந்த வரலாறுகளில் நல்லடியார்களைப் பற்றிய செய்திகளின் மூலம் நாம் எவ்வாறு இறைவனுக்குக் - [கோடிகளைத் தாண்டும் கல்யாணச் செலவு கடன் வாங்கத் தூண்டும் சமூக நிர்ப்பந்தம்!](https://onlinetntj.com/kodihalai-thandum-kalyana-sachalavu/sathiya-muzhakkam/katturai) - “வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப்பார்!” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியில் ‘வீட்டைக் கட்டிப்பார்’ என்று சொல்வதில் ஓர் அர்த்தம் இருக்கின்றது. காரணம் வீடு கட்டிய எவரும் போட்ட மதிப்பீட்டில் கட்டி முடித்ததில்லை. கடன் வாங்கி போட்டுக் கட்டித்தான் முடித்திருப்பார்கள். யானை கட்டுக்கட்டாய் கரும்பை வளைத்துத் தின்பது போல் கட்டுகின்ற வீடும் கட்டுக் கட்டாய் காசு பணத்தை வளைத்துத் தின்று விடும். அந்த அளவுக்கு அது காசு பணத்தை விழுங்கி ஏப்பம் விடும். - [நவீன ஸலஃபிக் கொள்கையைச் சாடும் இமாம் இப்னு ஹஸ்ம்](https://onlinetntj.com/salafi-kozhhaiyai-sadum-imam-ibnu-hasm/sathiya-muzhakkam/katturai) - இஸ்லாத்தின் மூல ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே! இறைச் செய்தி நமக்கு இரண்டு விதத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்று திருக்குர்ஆன். மற்றொன்று அதற்கு விளக்கமாக அமைந்த இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை. மாற்றுக் கருத்தின்றி பின்பற்றப்படுவதற்குத் தகுதியான செய்திகள் இவை மட்டுமே! இதுவல்லாமல் எந்த மனிதக் கருத்தும் மார்க்க ஆதாரமாகவோ, மாற்றுக் கருத்திற்கு அப்பாற்பட்டதாகவோ ஆகாது. உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். அல்குர்ஆன் 7:3 - [இயேசு கடவுள் அல்ல! அல்குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள அடுக்கடுக்கான ஆதாரங்கள்](https://onlinetntj.com/jesus-is-not-a-god/sathiya-muzhakkam/katturai) - இன்றைக்கு உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தாலும் அதிக அளவு மக்கள் பின்பற்றி வருகின்ற ஒரு மதம் கிறிஸ்துவ மதம் தான். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த உலக வாழ்க்கையே முழுமையானது என நினைக்காமல் இறந்ததற்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும், பரலோக ராஜியத்தில் உள்ள கடவுளை (கர்த்தரை) சந்திக்கப் போகிறோம் என்பதையும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எவ்வளவோ வேறுபாடுகள் - [தற்கொலை - எச்சரிக்கையும்! தண்டனையும்!](https://onlinetntj.com/tharkozhai-echarikkaiyum-thandanaiyum/sathiya-muzhakkam/katturai) - எந்தவொரு சூழலிலும் மரணத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரையாகும். இத்தகைய மார்க்கத்தில், மரணத்தைத் தேடிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒருபோதும் அனுமதி இருக்காது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதோ, குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் பாருங்கள். உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன் 2:195) உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! உங்கள்மீது அல்லாஹ் நிகரிலா அன்பாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29) அழிவு தரும் காரியங்களில் ஈடுபடாதீர்கள் - [தொழுகையும் தூயோனின் மன்னிப்பும்](https://onlinetntj.com/thozhuhaiyum-thuyonin-mannippum/sathiya-muzhakkam/katturai) - இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கு படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இத்தொடரில் பார்த்து வருகின்றோம். இதில் ஆரம்பமாக, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எனக் கூறப்படும் ஐந்து தூண்களால் எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து வருகின்றோம். “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையை, மேலும் இதன் மற்றொரு தாரக மந்திரமான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் முதன்மைக் கடமையை நம்பிக்கை கொண்டு, அதை நம் வாழ்வில் நடைமுறைப் - [வஹ்யு அல்லாத செய்திகள் வழிகேடே!](https://onlinetntj.com/vahey-allatha-saythihal-vazhihadu/sathiya-muzhakkam/katturai) - அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற பத்து மாத கால செயல்திட்டத்தில் “இறைச் செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி” என்ற தலைப்பின் கீழ் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களும் நவீன ஸலஃபுகள் மற்றும் மத்ஹபுவாதிகளின் மார்க்கத்திற்கு முரணான கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்துள்ளது. (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். அல்குர் ஆன் 33:2 இது 33வது அத்தியாயமான அல்அஹ்ஸாபில் - [ஆயத்துல் குர்ஸீயை எடுத்துக் கூறியவன் மனிதனா? ஷைத்தானா?](https://onlinetntj.com/ayathul-kursi-hadhesil-manithanashaithana/sathiya-muzhakkam/katturai) - ஆயத்துல் குர்ஸீ என்பது அல்குர்ஆனில் 2:255வது வசனமாக இடம்பெற்றுள்ளது. இதை ஓதுவதற்குப் பல்வேறு சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்றாக, ஆயத்துல் குர்ஸியை ஓதுவதன் மூலம் ஷைத்தான் நம்மை நெருங்கமாட்டன் என உணர்த்தும் செய்தியை நபித்தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரியில் ஹதீஸ் எண் 2311ல் இடம்பெற்றுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு நாம் கடந்த காலங்களில் பல்வேறு சொற்பொழிவுகளிலும் நூற்களிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளோம். அந்தச் செய்தி பின்வருமாறு: அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி - [இப்ராஹீம் நபியின் அழைப்புப் பணி](https://onlinetntj.com/ibrahim-nabiyin-azhaippu-pani/sathiya-muzhakkam/katturai) - இவ்வுலகில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வாழ்க்கை செயல்திட்டத்தை இறைவன் வரையறை செய்துள்ளான். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இறைத்தூதர்களையும் நியமித்து அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுத் தருகிறான். இவ்வாறே ஒவ்வொரு காலத்திற்கும் இறைத்தூதர்களை நியமித்து, தமது சமூகத்தை சீர்திருத்த இறைவன் ஏற்பாடு செய்துள்ளான். ஏனெனில், இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் பலவீனமான படைப்பாகும். படைத்தவனின் போதனையை மீண்டும், மீண்டும் மனதில் பதியவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இழிசெயலிலும், இணைவைப்பு என்னும் இருளிலும் மனிதன் - [அல்அன்ஃபால் - போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்](https://onlinetntj.com/al-anfal-8) - அத்தியாயம் : 8 வசனங்களின் எண்ணிக்கை: 75 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. (நபியே!) போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் உரியது” என்று கூறுவீராக! அல்லாஹ்வை அஞ்சி, உங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!205 2. இறைநம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் பயந்து நடுங்கி விடும். அவனது - [ஸஃபர் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/safar-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ஸஃபர்‌ (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 26.06.2025 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 25.07.2025 வெள்ளிக்கிழமை கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் முஹர்ரம் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் - [ஸஃபர் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/safar-month-start/hijri-1447) - தமிழகத்தில் ஸஃபர் (ஹிஜ்ரி 1447) மாதம் பற்றிய அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 25.07.2025 வெள்ளிக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் முஹர்ரம் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 26.07.2025 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஸஃபர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். மாநிலத் - [ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) மாதத் துவக்கம்](https://onlinetntj.com/rabivul-ahir-month-start/hijri-1447) - தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) மாதம் பற்றிய அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 22.09.2025 திங்கள் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 23.09.2025 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு: - [ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/rabivul-avval-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 26.07.2025 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஸஃபர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை - [ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/rabivul-aahir-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 22.09.2025 திங்கள் கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி - [ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதம் துவக்கம்](https://onlinetntj.com/rabivul-avval-month-start/hijri-1447) - தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதம் ஆரம்பம். பிறை தேட வேண்டிய நாளான 24.08.2025 ஞாயிற்றுக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்பிறை தென்பட்டுள்ளது. எனவே 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் - [ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/jamathul-avval-month/pirai-thadal-arivippu/hijiri-1447) - தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 23.09.2025 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 22.10.2025 புதன்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி - [மனக்கட்டுப்பாடே மாற்றத்திற்கு வழிவகுக்கும்!](https://onlinetntj.com/mana-kaddupadu-matrathirkku-vazhi/katturai/sathiya-muzhakkam) - உலகின் எல்லா ஜீவ ராசிகளை விடவும் மனித வர்க்கம் மதிப்பளிக் கப்படுவதற்கான காரணம் அவனுக்கென்றே பிரத்யேகமான பல பண்புகளை வல்லோன் வகுத்திருப்பதுதான். அப்பண்புகளை அவன் தன் வாழ்வோடு வருடிக் கொள்வதால்தான் பிற இனத்தை விட்டுப் பிரிந்து தனித்துவம் பெறுகிறான். நாம் வானங்களுக்கும், பூமிக்கும், மலைகளுக்கும் இந்த அமானிதத்தை எடுத்துக் காட்டினோம். அதனை அவை சுமக்க மறுத்து, அதற்கு அஞ்சி நடுங்கின. ஆனால் மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநியாயக்காரனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். அல் குர்ஆன் - - [நிம்மதி தரும் இல்லம்](https://onlinetntj.com/nimmathi-tharum-illam/katturai/sathiya-muzhakkam) - வீடு என்பது மனிதனின் அடிப்படைக் கனவுகளில் ஒன்று. தனக்கான சொந்த வீட்டை, தான் விரும்புவது போல வடிவமைத்துக் கட்டி வாழ்வதே இறைவன் தனக்கு அருள் புரிந்துள்ளான் என்பதற்கு அடையாளம் என எண்ணுகிறான் மனிதன். ஆனால், அவனுக்குத் தங்குவதற்கு இப்பூமிப் பந்தில் ஓர் இடம் கிடைத்திருப்பதே இறையருள் காரணமாகத்தான் என்கிறது குர்ஆன். உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும், குறிப்பிட்ட காலம்வரை வாழ்க்கை வசதியும் உண்டு. அல்குர்ஆன் 2:36 எனவே, நமது வீடு நமக்குச் சொந்தமானதோ இல்லையோ, ஆனால் ஒரு முஸ்லிம் - [இப்ராஹீம் நபியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் - பாகம் 2](https://onlinetntj.com/ibrahim-nabiyin-duvakkal/paham-2/katturai/sathiya-muzhakkam) - பாலை மணல்வெளி பரப்பில் பட்டுத் தெறிக்கும் வெப்பக் கதிர்களுக்கிடையே அழுது புரண்ட பச்சை பாலகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் கண்ணீருக்குக் காணிக்கையாக அல்லாஹ், ஸம்ஸம் தண்ணீரை அளித்து இப்ராஹீம் நபியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினான் என்று கடந்த இதழில் பார்த்தோம். இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இதை கோரிக்கையாகக் கூட வைக்கவில்லை. ‘விவசாயமற்ற பள்ளத்தாக்கு’ என்று நிலத்தின் தன்மையை மட்டும் தான் இறைவனிடத்தில் சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ரப்புல் ஆலமீன் அதையே கோரிக்கையாக ஏற்றுக் கொண்டு நீர்வளத்தை - [மரணம் பற்றிய மார்க்க நினைவூட்டல்கள்](https://onlinetntj.com/maranam-kuritha-markka-ninaivuttalhal/sathiya-muzhakkam/katturai) - மரணம் சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய விசயம் அல்ல. அதில் அநேகமான பாடங்களும் படிப்பினைகளும் பொதிந்துள்ளன. மரணத்தை மையப்புள்ளியாகக் கொண்டு மார்க்கத்தில் நிறைய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம். மரணம் எனும் மகத்தான சான்று! ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கு அவனது ஆற்றலைப் புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற விசயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அந்த வகையில் மரணம் என்பது மகத்தான சான்றாகத் திகழ்கின்றது. உடலில் இருந்து உயிர் பிரியும் நிகழ்வே மரணம் என்று சொல்லப்படுகிறது. - [இறைமன்னிப்பைப் பெற்றிட இறைத்தூதரை மட்டுமே பின்பற்றுவோம்](https://onlinetntj.com/irai-mannippai-petrida-iraithutharai-pinpattruvoam/sathiya-muzhakkam/katturai) - இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம். ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ உறுதிமொழியில் ஒருவர் உறுதியாக இருப்பதே அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணியாக அது அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கொள்கை இவ்வுலகில் வாழும் ஏராளமான மனிதர்களுக்குக் கிடைக்காமல் நமக்குக் கிடைத்திருப்பது இறைவனின் மகத்தான பேரருளே என்பன போன்ற செய்திகளைக் கடந்த - [இறைச்செய்தியை இறுகப் பிடித்த இப்ராஹீம் நபி (அலை)](https://onlinetntj.com/irai-saythiyai-iruha-pattriya-ibrahim-nabi/sathiya-muzhakkam/katturai) - அல்லாஹ்வின் அருளால் தமிழக முஸ்லிம்களிடம் தவ்ஹீது எனும் ஏகத்துவ எழுச்சி ஏற்படுவதற்கு முன்பாக தவ்ஹீது கொள்கை அவர்களிடம் இடம் பிடிக்காமல் இல்லை. இணை வைத்தல், தர்ஹா வழிபாடு, தாயத்து தட்டு போன்றவை கூடாது என்ற சிந்தனை மக்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கவே செய்தது. அதனால் தான் தவ்ஹீது எழுச்சி வருவதற்கு முன்பே தமிழக முஸ்லிம்கள் இரு அணியினராக இருந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருந்து கொண்டிருக்கின்றனர். ஒரு கூட்டம் அல்லாஹ்வை மட்டும் வணங்கிக் கொண்டு தர்ஹா வழிபாட்டை - [இரு பெருநாட்களில் முஸ்லிம்கள் ஏன் மது அருந்துவதில்லை?](https://onlinetntj.com/perunalil-muslimkal-mathu-yan-arunthuvathillai/sathiya-muzhakkam/katturai) - “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 காலை 10 மணி முதல் ஏப்ரல் 19 இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” இது பத்திரிக்கை செய்தி! சாதாரண காலங்களில் தண்ணீராகப் பாய்ந்தோடும் மதுவுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் ஏனிந்த தடை? அரசு - [இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்](https://onlinetntj.com/ibrahim-nabiyin-dvuakazhum-padipinaihazhum/sathiya-muzhakkam/katturai) - மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது. எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும், அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே! இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். - [உத்தமத் தூதர் இப்ராஹீம் நபியின் உன்னத துஆக்கள்](https://onlinetntj.com/uthama-thuthar-ibrahim-nabiyin-duva/sathiya-muzhakkam/kattruai) - உத்தமத் தூதர் இப்ராஹீம் நபியின் உன்னத துஆக்கள் கடந்த 26.5.2024 அன்று ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் மாநிலத் தலைமை ‘அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)’ என்ற பெயரில் பத்து மாத கால செயல்திட்டத்தை அறிவித்தது. இந்தக் கட்டத்தில் சத்திய முழக்கம் மாத இதழ் அதை மக்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக இப்ராஹீம் நபி (அலை) அவர்களில் வாழ்வில் மிளிர்கின்ற பல்வேறு முன்மாதிரிகளைப் பொன்மாதிரிகளாக தனது பக்கங்களில் பதிவு செய்து மணம் பரப்பவிருக்கின்றது. அந்த அடிப்படையில் இந்த இதழில் - [அதிகமான ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழர்கள்](https://onlinetntj.com/athihamana-hadeeshalai-ariviththa-nabi-tholarhal/bayan-kurippu) - بسم الله الرحمن الرحيم ஆயிரம் ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்த நபித்தோழர்கள் 1. அபூஹுரைரா (ரலி) அறிவித்த நபிமொழிகள் 5374 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 31 2. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்த நபிமொழிகள் 2630 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 20 3. அனஸ்பின்மாலிக் (ரலி) அறிவித்த நபிமொழிகள் 2286 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 20 4. அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்த நபிமொழிகள் 2210 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது - [பொய் கூறுவது தடுக்கப்பட்டுள்ளது - ரியாளுஸ்ஸாலிஹீன்](https://onlinetntj.com/poi-solvathu-thadukkapattullathu/riyazhussaliheen/bayan-kurippu) - பொய்கூறுதல் தடைசெய்யப்பட்டது قال اللَّه تعالى: ﴿ وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ﴾ அல்லாஹ் கூறுகிறான் : உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்! அல்குர்ஆன் 17 : 36) وقال تعالى: ﴿ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ ﴾ அல்லாஹ் கூறுகிறான் : (பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே தவிர அவன் எந்த வார்த்தையையும் - [கோள் சொல்லுதல் கூடாது - ரியாளுஸ்ஸாலிஹீன்](https://onlinetntj.com/riyalussaliheen/bayan-kurippu/koal-solvathu-kudathu) - கோள் சொல்வது தடைசெய்யப்பட்டதாகும் (கோள் சொல்லுதல் என்பது குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஒருவரின் பேச்சை மக்களுக்கு மத்தியில் பரப்புவதாகும்.) قال اللَّه تعالى:﴿هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ﴾ அல்லாஹ் கூறுகிறான் : அவன் குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன். அல்குர்ஆன் 68 : 11 وقال تعالى: ﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾. அல்லாஹ் கூறுகிறான் : (பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே - [மறையும், மாற்றமும் - தொடர் 2](https://onlinetntj.com/maraiyum-mattramum_2/sathiya-muzhakkam/katturai) - ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வில் அளப்பெரும் அளவில் அங்கம் வகித்துள்ளது திருமறைக் குர்ஆன். சூரியன் உதித்தது முதல் இரவு உறக்கம் வரை பல்வேறு நிலைகளில் அவனது வாழ்வு திருமறையோடு பின்னிப்பிணைந்தும், இணைந்தும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திலும் திருமறையின் பங்கெடுப்பு, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் முதன்மைத்துவங்கள் அளவற்றதும், அலாதியானதுமாகும். தொழுகையில் தோள்கொடுக்கும் திருமறை தொழுகைகளில் பலவகைகள் உள்ளன. ஐநேர கடமையான தொழுகைகள், அதற்குரிய முன் பின் சுன்னத்தான தொழுகைகள், இரவுத் தொழுகை, வித்ரு தொழுகை, பெருநாள் தொழுகை, ஜனாஸா - [திருச்சியில் நடந்த ஒரு ஷியா மாநாடு](https://onlinetntj.com/thiruchyil-nadantha-seiya-manadu/sathiya-muzhkkam/katturai) - கடந்த 14.7.2024 அன்று திருச்சி மாவட்ட, மாநகர, வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு என்று தலைப்பிட்டிருந்தாலும் நாம் இந்த விமர்சனக் கட்டுரைக்கு திருச்சியில் நடந்த ஷியா மாநாடு என்று தலைப்பிட்டிருக்கின்றோம். இவ்வாறு தலைப்பிட்டதற்குக் காரணம் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா முஹைதீன் - [வாழ்நாள் சாதனையாளர் இப்ராஹீம் நபி..!](https://onlinetntj.com/vazhnal-sathanaiyalar-ibrahim-nabi/sathiya-muzhakkam/katturai) - உலகத்தில் வாழ்ந்து மறைந்த கோடிக்கணக்கான மனிதர்களில் இறைவனின் திருப்தியைப் பெற்ற இறைத்தூதர்களும், இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்ல மனிதர்களும் பலவிதமான நல்ல வாழ்வியல் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்கள். அதேவேளையில் உலகில் வாழ்ந்து மறைந்த கெட்ட மனிதர்கள் மிகப் பெரிய அளவில் பாரதூரமான காரியங்களைச் செய்து, உலக மாந்தர்களுக்கு மத்தியில் வாழ்ந்து மரணித்துள்ளார்கள். அநியாயம் செய்த இந்தக் கெட்டவர்களைப் போன்று வாழ்ந்து விடக்கூடாது என்றும், இவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்களைப் போன்று ஒருபோதும் விட்டுச் சென்று விடக் கூடாது - [புறம் பேசுவதை செவியேற்பது தடை & புறம் விளக்கம் - ரியாளுஸ்ஸாலிஹீன்](https://onlinetntj.com/puram-pesuvathai-ketkkakudathu/bayan-kurippu/riyazhussaliheen) - புறம் பேசுவதைச் செவியேற்பது தடைசெய்யப்பட்டதாகும் யார் தடைசெய்யப்பட்ட புறம் பேசுதலை செவியேற்கிறாரோ அவர் அதனை மறுத்து, புறம் பேசியவரை நிராகரிக்க வேண்டும். அவருக்கு இயலாவிட்டால், அல்லது அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சபையை விட்டும் அவருக்கு வெளியேறுவது சாத்தியமானால் வெளியேறிவிடவேண்டும். قال اللَّه تعالى: ﴿وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ ﴾ அல்லாஹ் கூறுகிறான் : இன்னும் அவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதனைப் புறக்கணிப்பார்கள். அல்குர்ஆன் 28 : 55 وقال تعالى: ﴿ - [தடுக்கப்பட் காரியங்கள் - ரியாளுஸ்ஸாலிஹீன்](https://onlinetntj.com/puram-islathil-thadukkapattullathu/bayan-kurippu/riyazhussaliheen) - كتاب الأمور المنهي عنها தடுக்கப்பட் காரியங்கள் புறம் பேசுவது தடைசெய்யப்பட்டதாகும் என்பதும் இன்னும் நாவைப் பாதுகாத்துக் கொள்வது பற்றிய கட்டளையும் قال اللَّه تعالى: ﴿ وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ ﴾ அல்லாஹ் கூறுகிறான் : (நம்பிக்கை கொண்டோரே!) உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள். உங்களில் யாராவது இறந்துவிட்ட தனது சகோதரனின் - [லுக்மான் அவர்கள் நபியா?](https://onlinetntj.com/lukman-avarhal-nabiya/katturai/sathiya-muzhakkam) - திருக்குர்ஆனின் 31 ஆவது அத்தியாயத்தின் பெயர் லுக்மான். அந்த அத்தியாயத்தில் லுக்மான் அவர்களைப் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது. இவர்கள் நபியா? அல்லது நல்லடியாரா? என்பதில் அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு நிலவுகிறது. சிலர் நபியென்றும் பெரும்பான்மையானவர்கள் நபி அல்ல. நல்லடியாரே என்று குறிப்பிடுகிறன்றனர். நபி என்பவர் யார்? இறைவனின் கட்டளைகளை அல்லாஹ்விடமிருந்து வஹீயின் மூலம் பெற்று மக்களிடம் சொல்பவர்தான் நபி (இறைத்தூதர்) என்று சொல்லப்படும். அல்லாஹ்விடமிருந்து வஹீ செய்தியை பெற்றவர், மக்களிடம் ஓரிறைக் கொள்கை பிரச்சாரம் செய்தவர் என்பதற்கு திருக்குர்ஆன் - [போதையிலிருந்து இளைஞர்களை மீட்போம் இந்தியாவைக் காப்போம்](https://onlinetntj.com/pothaiyilirunthu-izhagarhalai-meatpeum/sathiya-muzhakkam/katturai) - ஆப்ரஹாம் என்றழைக்கப்படும் இப்ராஹீம் அவர்கள், மூன்று பென்னம் பெரும் சமுதாயங்கள் இன்னமும் மாண்புடனும் மகிமையுடனும் மதிக்கின்ற மாபெரும் தலைவராவர். தீர்க்கத்தரிசி என்றழைக்கப்படும் ஓர் இறைத்தூதர் ஆவார்கள். கால இடைவெளி ஐயாயிரம் ஆண்டுகளைத் தாண்டியிருந்தாலும் அவர்களுக்கும் இன்றைய உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்களுக்கும் மத்தியில் திரைகளோ, தடைகளோ இல்லாமல் நீங்காத இடம் பிடித்தவர். மங்காத, மறையாத தடம் பதித்தவர். ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக அவர் ஒலித்தக் குரலை திருக்குர்ஆன் இன்றும் ரீங்காரமாக ஓங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. - [போதையின் பிடியில் சமுதாய இளைஞர்கள்](https://onlinetntj.com/pothaiyin-pidiyil-samuthaya-izhgarhal/sathiya-muzhakkam/katturai) - நம்மைப் போல் நமது பிள்ளைகள், வருங்கால தலைமுறைகள் படிப்பறிவில்லாதவர்களாக ஆகி விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும், பண்புள்ளவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள பெற்றோர்கள் பணக்காரர்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் வரை அத்தனை பேரும் தங்களது சக்திக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அவர்களைப் படிக்க அனுப்ப தவறுதில்லை. ஆனால் கல்வி கற்பதற்காகவும், ஒழுக்க மாண்புகளை பெறுவதற்காகவும் பள்ளி செல்லும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். துவக்கத்தில் புகை பழக்கம். - [ஆன்மீகத்தின் பெயரால் மோசடிகளை அறவே ஒழித்த அருள்மறை!](https://onlinetntj.com/aanmihathin-peyaral-mosadi/katturai/sathiya-muzhakkam) - அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் வழியாகப் பல வசனங்களில் ஒட்டுமொத்த மனிதர்களையும் நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொண்டவர்களை நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொள்ளாத மக்களை நோக்கிப் பேசுகிறான்; முழுமையாக நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கிப் பேசுகிறான். குறிப்பாக, பல இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விளித்துப் பேசுகிறான். அந்த வசனங்களில் மக்களுக்கு அறிவிக்குமாறு பல்வேறு செய்திகளை அல்லாஹ் நபிகளாருக்கு அறிவுறுத்துகிறான். காலங்காலமாக எந்த விசயத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அதற்கு எதிராக அந்த வசனங்கள் பேசுகின்றன. அப்படியான வசனங்களை - [அசத்தியத்திற்கு அஞ்சாமல் ஏகத்துவத்திற்கு அழைப்போம்](https://onlinetntj.com/asathiyathirkku-anjamal-egathuvathirkku-alaippom/katturai/sathya-muzhakkam) - உலகில் பல்வேறு இலக்குகளுடன் மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மரணத்திற்குப் பிறகு வாழவிருக்கிற மறுமை என்ற நிரந்தர வாழ்க்கையின் வெற்றியையே இலக்காகக் கொண்டு வாழும் சிலரும் இருக்கின்றனர். அந்த வெற்றியை அடைவதற்காக இறைவனின் கொள்கையை ஏற்று, அதன்படி செயல்படுபவர்களாக அத்தகையோர் உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இணைவைப்பு போன்ற அசத்தியக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மக்கள் இருந்தாலும், அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத, இறைச்செய்திக்கு மட்டும் கட்டுப்படும் கொள்கையை ஏந்திய, ஏகத்துவவாதிகளாக லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அதனால்தான் தமிழகம் கண்ட ஏகத்துவ எழுச்சி, - [சாபத்திற்குரிய யூதர்கள்...!](https://onlinetntj.com/sabathirkuriya-yutharhal-2/katturai/sathya-mulakkam) - யூதர்கள் என்பவர்கள் யார்? யூதர்கள் எப்படிப்பட்ட குணநலன் கொண்டவர்கள்? யூதர்களின் மோசமான தன்மைகள் என்ன? என்பது குறித்து தொடர்ச்சியான பல்வேறு விதமான செய்திகளை நாம் அறிந்து வருகின்றோம். எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் அதில் சில நல்லவர்களும் இருப்பார்கள். அதுபோன்றே யூத சமுதாயத்திலும் நல்லவர்களும் இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், சக மனிதர்களுக்குத் தீங்கிழைக்கும் விஷயத்திலும் யூத சமுதாயம் மிக மோசமான நிலையைக் கொண்டிருந்ததால் அதைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நமது ஈமானையும், - [பெருநாள் தொழுகை நேரம்](https://onlinetntj.com/perunal-thozhuhai-nerangal/katturai/markka-sattangal) - சூரியன் உதயமானது முதல் நடு உச்சிக்கு வரும் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பெருநாள் தொழுகையைத் தொழுது கொள்ளலாம். இருப்பினும், சூரிய உதயமானவுடன் தாமதிக்காகமல் தொழுவது தான் சிறந்தது ஆகும். பெருநாள் தொழுகையின் ஆரம்ப நேரம் ‘இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்’ என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: பரா (ரலி) நூல்கள்: புகாரி (951), - [பிரார்த்தனை பற்றிய சில மார்க்கச் சட்டங்கள்](https://onlinetntj.com/duva-kuritha-sattanggal/bayan-kurippu/riyalussaliheen) - கண்ணெதிரே இல்லாத சகோதரருக்காக பிரார்த்திப்பதின் சிறப்பு قال اللَّه تعالى: ﴿وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ அல்லாஹ் கூறுகிறான் : அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இறைவா! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! என்று கூறுகின்றனர்.. அல்குர்ஆன் 59 : 10 وقال تعالى: ﴿ اسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ அல்லாஹ் கூறுகிறான் - [كتاب الدعوات அத்தியாயம் : துஆக்கள் - ரியாளுஸ்ஸாலிஹீன்](https://onlinetntj.com/duvakkalin-sirappuhal/riyalussaliheen/bayan-kurippu) - துஆவின் சிறப்புகள் قال اللَّه تعالى: وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ அல்லாஹ் கூறுகின்றான் : என்னைப் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் அல்குர்ஆன் 40 : 60 وقال تعالى: ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ அல்லாஹ் கூறுகின்றான் : உங்கள் இறைவனைப் பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள்! வரம்பு மீறுவோரை அவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 7 : 55 وقال تعالى: وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي - [ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!](https://onlinetntj.com/ondra-kulam-oruvane-davan/sathya-muzhakkam/katturai) - ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற வாசகத்தைக் கேள்விப்படாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. என்னதான் இப்படியொரு வாசகத்தைக் காது கொடுத்துக் கேட்டாலும் இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்களில் பெரும்பாலானவர்களின் உள்ளம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவன் ஒருவன் என்பதை ஆணித்தரமாகவும் ஆழமாகவும் போதிக்கின்றது. படைப்பாளன், பரிபாலிப்பவன் அனைத்தும் ஒரே இறைவன் மட்டும்தான் என்ற கருத்தில் எள்முனையளவும் பிரளாமல் இருக்கின்றது. இறைவன் ஒருவன்தானா? இவ்வுலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. அம்மதங்கள் அனைத்தும் இறைவன் - [ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்துப் புதன்!](https://onlinetntj.com/ozhikkapada-vendiya-odukathu-puthan/sathaya-muzhakkam/katturai) - இஸ்லாத்தின் தனித்துவமே அது மூடநம்பிக்கைகளை விட்டு விலக்கல் பெற்றிருப்பதுதான். அத்தகைய மாண்பையும் மதிப்பையும் மாசுபடுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது முஸ்லிம்களின் சில நம்பிக்கைகள். மாற்றார்களின் பண்பாட்டிற்கு அச்சுப் பிசகாமல் ஒத்துப் போகிறது இந்த நம்பிக்கைகள். பிற மதத்தவர்களின் அனுஷ்டானங்களை இஸ்லாமியப் போர்வையில் செயல்படுத்தி வருவது, அங்குலம் அளவிற்குக் கூட ஏற்க முடியாததாகும். அப்படி சகித்துக் கொள்ள முடியாத மூடநம்பிக்கைகளுள் ஒன்று தான் ஸஃபர் மாத பீடையும், அம்மாதத்தின் ஒடுக்கத்துப் புதனில் அரங்கேற்றப்படும் அனாச்சாரமான அனுஷ்டானங்களுமாகும். விவாகம், வைபவம், வியாபாரம் - [குர்பானிக்குரிய நாட்கள் எவை?](https://onlinetntj.com/articles/kurbani-naatkal-evai) - குர்பானிக்குரிய நாட்கள் எவை? கடமையாக்கப்பட்ட ஹஜ் மற்றும் கொண்டாட்டத்திற்குரிய தினமான ஹஜ் பெருநாள் ஆகியவற்றில் செய்யப்படும் வணக்க வழிபாடுகளில் குர்பானி கொடுப்பது முக்கியமான ஒன்றாகும். முஸ்லிம்கள் காலம் காலமாக துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்றும், அதைத் தொடர்ந்து பிறை 11, 12, 13 ஆகிய தினங்களிலும் குர்பானி கொடுத்து வருகின்றனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இதுவே சரியானது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும். துல்ஹஜ் மாதத்தின் பிறை 11, 12, 13 ஆகிய தினங்கள் ‘அய்யாமுத் - [இப்ராஹீம் நபி ஒரு ஹனீஃப் முஸ்லிம்](https://onlinetntj.com/ibrahim-nabi-haneef-muslim/sathiya-muzhakkam/katturai) - இப்ராஹீம் நபி (அலை) ஹனீஃப் முஸ்லிமா? அப்படியென்றால் என்ன? என்று ஒருவர் ஆச்சரியத்துடன் விழிப்புருவங்களை உயர்த்தி வினா எழுப்பலாம். ஹனஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஷாஃபி முஸ்லிம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதென்ன ஹனீஃப் முஸ்லிம் என்று கேட்கலாம். ஆம்! அல்லாஹ் திருக்குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களை ஹனீஃப் முஸ்லிம் என்று குறிப்பிடுகின்றான். யூதர்கள், கிறிஸ்துவர்கள், இணைவைப்பவர்கள் ஆகியோர் அவர்களைத் தங்களுக்கென்று உரிமைக் கொண்டாடும்போது அவர்களை இவ்வாறு குறிப்பிடுகின்றான. உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், (முஷ்ரிக்குகள் எனும்) இணைவைப்பவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நான்கு - [இப்ராஹீம் நபியின் இளைமைப் பருவம்](https://onlinetntj.com/ibrahim-nabiyin-izhamai-paruvam/sathiya-muzhakkam/katturai) - கடந்த 26.05.2024 அன்று ஈரோடு பிளாட்டினம் மஹாலில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் 24வது மாநிலப் பொதுக்குழுவில், தஃவா களத்தை பற்றி எரியச் செய்வதற்காக ‘அழகிய முன் மாதிரி இப்ராஹீம் (அலை)’ என்ற தலைப்பின் கீழ் பத்து மாத கால செயல் திட்டத்தை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 21.07.2024 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் எஸ்.எஸ். மஹாலில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அதற்குச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமைக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களின் - [மறையும், மாற்றமும்](https://onlinetntj.com/maraiyum-mattramum/sathiya-muzhakkam/katturai) - முந்தைய தொடர்களில் மாமறையின் ஆற்றுமையையும், அதனோடு நாம் பாராட்ட வேண்டிய ஒற்றுமையையும் தெரிந்து கொண்டோம். அவைகளை எவ்வித மறுமொழியுமின்றி மனமுவந்து ஏற்றுக்கொண்டே இருக்கின்றோம். எனினும் அந்த மாண்புகளும், மதுரம் செறிந்த மதிப்புகளும் எதற்கு என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம். இவ்வேதத்திற்கு ஏன் இன்ன விசேஷங்கள்? ஏன் இவ்வளவு விதரணைகள்? ஏன் அல்லாஹ் ஒரு தூதரை நியமித்து, அவருக்கு ஓர் வேதத்தை நிச்சயித்து அதற்கு அவ்வளவு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்? ஒரு சராசரி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்விலும் ஏன் - [இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் நபி](https://onlinetntj.com/inaivaippai-verrautha-ibrahim-nabi/sathya-muzhakkam/katturai) - சுப்ஹான மவ்லிதுக்கு எதிராக சூடு பிடிக்கட்டும் நம் பிரச்சாரம்.... அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)என்ற செயல்திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாத செயல்திட்டமாக “இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் நபி” என்ற தலைப்பில் செயலாற்ற மக்கள் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு செயல்திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மைல் கல்லை அடைந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றது. தோன்றியிருப்பது ரபீயுல் அவ்வல் மாதம். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் என்பதைக் காரணம் காட்டி, அவர்களைப் - [குர்பானி தொடர்பான பலவீனமான செய்திகள்](https://onlinetntj.com/qurbani-thodarpana-palavinamana-seythihal/katturai/aayvu-pahuthi) - குப்ரானி தொடர்பான பலவீனமான செய்திகள் குறித்த விளக்கம் سنن الدارقطني ـ تدقيق مكتب التحقيق (5/ 506) 4747- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ بْنِ سُلَيْمَانَ الْخَلاَّلُ ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ سَهْلٍ ، حَدَّثَنَا الْمُسَيَّبُ بْنُ شَرِيكٍ ، حَدَّثَنَا عُبَيْدٌ الْمُكْتِبُ عَنْ عَامِرٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَسَخَ الأَضْحَى - [மரணத்தின் பிடியில் மனிதன்](https://onlinetntj.com/maranathin-pidiyil-manithan/sathya-muzhakkam/katturai) - மனிதர்களின் சிந்தனைகளிலும் கருத்துகளிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அரிதாக ஓரிரு விஷயங்களில் தான் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கின்றது. அப்படியான ஒன்று தான், மரணம். உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒருநாள் இறந்தே தீரும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய மரணம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்கம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். விதிக்கப்பட்ட மரணம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தான் நமது வாழ்வு இருக்கிறது. மனித வாழ்வுக்குப் - [பரேலவிகளின் பச்சைப் பொய்கள்..!](https://onlinetntj.com/parelavikazhin-pachai-poyhal/sathya-muzhakkam/katturai) - இஸ்லாமிய மார்க்கம் பரிசுத்தமானது. இந்த மார்க்கத்தில் எந்தவிதமான கோணல்களும், குறைகளும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான முறையில் இந்த மார்க்கத்தை இறைவன் மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான். இந்தப் பரிசுத்தமான இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் வகையில் பல்லாண்டு காலமாக இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு அவதூறுப் பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள், இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று மார்க்கத்தைக் கற்றறிந்த நபர்களால் மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சமகாலத்தில் சமூக வலைத்தளங்களின் மூலமாக நாளுக்கு நாள் - [சூனியத்திற்கு அற்புதங்கள் ஆதாரமாகுமா?](https://onlinetntj.com/suniyathirkku-arputhangal-aatharamahuma/sathya-muzhakkam/katturai) - இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஏகத்துவமாகும். அல்லாஹ்விற்கு எந்த வகையிலும் அணுவளவு கூட இணை கற்பிக்காதவரே வெற்றி பெற முடியும். ஆனால், இஸ்லாத்தின் அடிப்படை கலிமாவிற்கு எதிரான இணைவைப்பு நம்பிக்கையை இஸ்லாத்தின் பெயராலே இன்று இஸ்லாமிய சமுதாயம் கொண்டிருக்கிறது. அதிலும் தர்கா வழிபாடும் தாயத்தும் இணைவைப்பு என்று ஏற்றுக் கொண்டவர்கள் கூட சூனியம் விஷயத்தில் சூனியம் ஆகியிருப்பதே வேதனைக்குரிய விஷயம். தர்கா வழிபாடு எப்படி இணைவைப்போ அதே அடிப்படைதான் சற்றும் குறையாமல் சூனிய நம்பிக்கையிலும் இருக்கிறது. அவர்கள் எப்படி - [மார்க்க உரைகள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்](https://onlinetntj.com/markka-uraihal-earpadutha-veandiya-mattrangal/sathya-muzhakkam/katturai) - திருமறைக் குர்ஆனை அலசி ஆராய்ந்து, மக்களுக்கு மார்க்கத்தை அறிவுரைக்கும் ஆலிம்கள், முதலில் தங்களின் வாழ்வை வான்மறை அடிப்படையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலிம்களால் நிகழ்த்தப்படும் மார்க்க உரைகள் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய திருத்தத்தைத் தரவேண்டும் என்பதை இத்தொடரில் பார்ப்போம். எழுத்துக்கள் மூலம் ஏற்ப்படுத்திட முடியாத எழுச்சியைக் கூட பேச்சின் மூலம் பாய்ச்சிட முடியும். அரியனையைப் பிடிக்க அரசியல் பேசுபவர்களும், மதபோதகர்களும், தனிச் சித்தாந்தவாதிகளும் தன் சீடனைச் செதுக்கிட எடுக்கும் - [இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள்](https://onlinetntj.com/ibrahim-nabiyin-ettrukkollappata-duvakkal/sathya-muzhakkam/katturai) - ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் ஒரு தனித்துவமிக்க ஒரு தூதர் ஆவார்கள். ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது காலம் பூராவும் தஃவா களத்தில் தனித்தே நின்று போராடினார்கள். சொந்த ஊர் மக்கள் தீக்குண்டத்தைப் பரிசாக அளித்தார்கள். அதன் பின்னர் தனது மனைவியுடன் நாடு துறந்து செல்கின்றார்கள். அடைக்கலம் தேடிப் போன நாட்டில் அவர்களது மனைவி சாரா அம்மையாருக்கு அந்நாட்டு அரசன் மூலம் ஆபத்து சூழவிருக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. ஆனால் அல்லாஹ் அன்னை சாரா (அலை) அவர்களை - [சிலை வணக்கத்திற்க்கு எதிராக இறைவனிடம் துஆ செய்த இப்ராஹீம் நபி!](https://onlinetntj.com/silai-vanakkathirkku-ethiraha-ibrahim-nabiyin-duva/sathya-muzhakkam/katturai) - இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆ “என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!என் இறைவனே! இவை மக்களில் அதிகமானவர்களை வழிகெடுத்து விட்டன. எனவே, யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவரே என்னைச் சார்ந்தவர். யாரேனும் எனக்கு மாறு செய்தால், அப்போது நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன் அல்குர்ஆன் 14:35,36 இது, ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையாகும். இப்ராஹீம் - [இரமலான் மாத இரவுகளில் குறிப்பிட்ட வணக்கங்களை மட்டும் செய்யுமாறு வலியுறுத்தலாமா?](https://onlinetntj.com/ramalan-mathathil-time-kurippittu-ibathath-seyyalama/katturai) - இரமலான் மாதத்தில் என்னென்ன வணக்கங்களை செய்ய திருக்குர்ஆனும் நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன என்பதை முதலில் காண்போம். இறைவனின் பேருரள் கிடைக்கும் மாதம் ரமலான் மாதமாகும். صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (3/ 121) 2548 - وَحَدَّثَنِى حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ ابْنِ أَبِى أَنَسٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - - [இப்ராஹீம் நபியின் ஏகத்துவ உறுதி](https://onlinetntj.com/articles/egathuvam/ibrahim-nabiyin-egathuva-uruthi) - Prophet Ibrahim's PBUH unwavering faith in one God. Rejected idolatry, championed monotheism, even facing fire. இப்ராஹீம் (அலை) ஒரே கடவுளில் அசைக்க முடியாத நம்பிக்கை. சிலைகளை நிராகரித்து, ஏகத்துவத்தை ஆதரித்தார். - [அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) !!](https://onlinetntj.com/quran-kurippu/azhahiya-munmathiri-ibrahim-alaihivasallam) - இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதிரி Perfect role model for mankind, Prophet Ibrahim's (PBUH) - [இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு பாகம் 2](https://onlinetntj.com/ibrahim-nabiyin-piracharam/ibrahim-nabiyin-varalaru-part-2) - Perfect role model for mankind, Prophet Ibrahim's (PBUH) Biography Part 2 அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு - பாகம் 2 - [இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு - பாகம் 1](https://onlinetntj.com/ibrahim-nabi-varalaru/siruvar-pahuthi/part-1) - ஆக்கம் - உம்மு சுஹைப் உலகில் முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் முன்மாதிரியாக இப்ராஹிம் அலை அவர்களை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் . இப்ராஹிமின் மார்க்கம் தான் இஸ்லாம் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடுகிறான். இப்ராஹிம் (அலை) அவர்களை அறிந்து கொள்ளாமல், இஸ்லாத்தை முழுமையாக நம்மால் அறிய முடியாது . ஓரிறைக் கொள்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் புரிந்து கொள்ளவும் , அதைப் பிரச்சாரம் செய்வதை அறிந்து கொள்ளவும், இப்ராஹிம் (அலை) அவர்களைக் கற்பது - [இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு - பாகம் 3](https://onlinetntj.com/ibrahim-nabi-anjatha-pracharam/varalaru-part-3) - Perfect role model for mankind, Prophet Ibrahim's (PBUH) Biography Part 3 அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு - பாகம் 3 - [ரமலான் (ஹிஜ்ரி 1446) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/ramalan-month/pirai-thadal-arivippu/hijiri-1446) - தமிழகத்தில் ரமலான் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 31.01.2025 வெள்ளிக்கிழமை கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 01.03.2025 சனிக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் - [சாபத்திற்குரிய யூதர்கள்...!](https://onlinetntj.com/sabathirkuriya-yutharhal/katturai/sathya-mulakkam) - யூதர்களின் படுமோசமான பழிப்பிற்குரிய ஏராளமான குணநலங்களைக் கடந்த இதழில் அறிந்து கொண்டோம். உலகத்திலேயே மனிதப் படைப்புகளில் இறைவனின் புறத்திலிருந்து ஏராளமான அருட்கொடைகள் வழங்கப்பெற்ற யூதர்கள் தங்களின் மோசமான குணநலங்களின் காரணத்தினால் இறைவனின் ஒட்டுமொத்த சாபத்திற்கும் - கோபத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இறைவன் தன்னுடைய தூதர்கள் மூலமாக அளவுக்கு அதிகமான வளங்களையும், வசதிகளையும் யூதர்களுக்கு வழங்கி இருந்த போதும் கூட, சபிக்கப்பட்டவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், இறைவனின் அருட்கொடைகளை மறுத்தவர்களாகவும், பேரருட்கொடைகளை அலட்சியப்படுத்திய வர்களாகவும், வாக்குறுதிகளை மீறுபவர்களாகவும், இறைத்தூதர்களைக் கொன்றவர்களாகவும், அகம்பாவம் - [வித்ரு குனூத் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானதா? - ஆய்வுக் கட்டுரை](https://onlinetntj.com/vithru-kunuth-hadhees-palahenama/aavyu-katturai) - நாம் செய்கிற எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும், அது குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையை மார்க்கம் நமக்கு வழியுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக, நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அமைத்து கொள்ள வேண்டும். 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631 அந்த வகையில், வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது - [இயேசு எனும் ஈஸா நபி - இஸ்லாமும் கிறித்தவமும்](https://onlinetntj.com/jesus-entra-eiss-nabi/katturai/sathya-mulakkam) - யூதம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று ஆன்மீகக் கோட்பாடுகளின் வரலாற்றிலும் பேசப்படும் முக்கிய நபராக இயேசு கிறிஸ்து எனும் ஈஸா நபி இருக்கிறார்கள். யூதர்கள் ஈஸா நபியின் தகுதியைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்; அவரைப் புறக்கணிக்கிறார்கள். கிறித்தவர்களோ அவரின் தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடித்து அவரைக் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். இப்படியிருக்க, முஸ்லிம்கள் மட்டுமே அவரின் தகுதிக்கேற்பப் புகழ்கிறார்கள்; முறைப்படி மதிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இஸ்லாம் மட்டுமே ஈஸா நபியின் வரலாற்றை உண்மையுடன் உரத்துச் சொல்கிறது. இவ்வகையில் ஈஸா - [எதிர்ப்பும் ஏகத்துவமும் - அபு சுஃப்யான் (ரலி) அவர்களின் வரலாறு](https://onlinetntj.com/eathirppum-eahathuvamum/sathya-mulakkam/katturai) - தற்பொழுது உலகில் ஏராளமான மதங்களும், சமயங்களும், சித்தாந்தங்களும், பல்கிப்பெருகி விட்டன. என்னதான் பல பிரிவுகள் பிரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிட்டாலும் அனைவரின் ஆதி மார்க்கம் என்பது இஸ்லாம் தான். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாமாகத் தான் இருந்தது. இன்னும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கின்றார். அவரவரின் பெற்றோர் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறிவிடுகின்றனர். எனவே இஸ்லாத்திற்குத் தான் உலகின் முதல் மார்க்கம் என்ற சிறப்பு இருக்கிறது. - [ரஜப் மாத பித் அத்களில் கஸ்ஸாலியின் பங்கு](https://onlinetntj.com/rajab-matha-pithath-halil-kazzaliyin-pangu/katturai/sathya-mulakkam) - ரஜப் மாதத்தின் இறுதியில் அதாவது பிறை 27ல் தான் மிஃராஜ் இரவு - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண் பயணம் செய்த இரவு - என்ற பெயரில் கட்டுக்கடங்காத பித்அத்கள் அரங்கேற்றமாகும். நபிகள் நாயகம் (ஸல்) செய்திராத, சொல்லாத, பிறர் செய்யப் பார்த்து ஒப்புதல் அளித்திடாத காரியங்கள் வணக்கங்கள் என்ற பெயரில் நடத்தப்படும். இந்த பித்அதுக்களுக்கு மூலமாக அமைந்தது கஸ்ஸாலி அவர்கள் எழுதிய இஹ்யா உலூமித்தீன் என்ற நூலாகும். அந்த நூலை விமர்சித்து இதற்கு முன் - [குழந்தை வளர்ப்பு அறிவியலும் இஸ்லாமும்](https://onlinetntj.com/kulanthai-valarppum-ariviyalum/katturai/penkal-pahuthi) - இந்த உலகத்தில் இறைவன் நமக்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடைதான் “நம் குழந்தைச் செல்வங்கள்” ஒவ்வொரு சிறு குழந்தையும் நாளை இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் என்பதைத் தாண்டி, பெற்றோர்களாகிய நம்மை வழிநடத்தி, பாதுகாக்க இருப்பவர்களும் இந்தக் குழந்தைகள்தான். ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு தாய், தந்தையின் கனவுகள் என்பது எண்ணிலடங்காதவை ஆகும். “என் பிள்ளை என்னைவிடச் சிறந்தவனாக இருப்பான்” “என் பிள்ளை நான் சாதிக்காததையெல்லாம் சாதித்துக் காட்டுவான்” “என் பிள்ளை இந்த - [தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1446) மாதத் துவக்கம்](https://onlinetntj.com/sabaan-month-start/hijri-1446) - தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 30.01.2025 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 31.01.2025 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - [ஷஃபான் (ஹிஜ்ரி 1446) – பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/saban-month/pirai-thadal-arivippu/hijiri-1446) - தமிழகத்தில் ஷஃபான் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 01.01.2025 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 30.01.2025 வியாழக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் - [ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகள்](https://onlinetntj.com/ramalan-thodarpana-palavinamana-seythihal/katturai) - அருள் நிறைந்த ரமலான் மாதத்தில் நல்லறங்கள் அதிகம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் அதிகம் இருக்கும். இதை இன்னும் அதிகப்படுத்த பரவலாக பலவீனமான பொய்யான செய்திகளை ஆலிம்கள் மக்களிடம் பயான் செய்துவருகின்றனர். நல்லறங்கள் செய்வதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகளையே கூறவேண்டும். பொய்யான செய்திகளை மக்களிடம் கூறக்கூடாது என்பதற்கும் மக்கள் இது போன்ற செய்திகளில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகளை தொகுத்து தருகிறோம். நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள் -المعجم الأوسط - (8 / - [ரமலான் மாத செய்தி சொன்னால் நரகத்திலிருந்து விடுதலையா? - விளக்கம்](https://onlinetntj.com/ramalan-matha-seythiyai-sonnal-narakathil-viduthalaiya/aayvu-kattruai) - ரமலான் மாதம் வந்துவிட்டால் பல பொய்யான செய்திகள் மக்களிடம் உலா வரத் தொடங்கின்றன. உண்மையான செய்திகளை விட பொய்யான செய்திகள் மிக விரைவாக மக்களிடம் போய் சேர்ந்துவிடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பின்வரும் செய்தி. من بلغ الناس بشهر رمضان حرمه على النار யார் ரமலான் பற்றிய செய்தியை பிறருக்கு அறிவிக்கிறாரோ அவர் மீது நரகம் ஹராமாக்கப்படும். இந்த செய்தி எந்த ஆதாரப்பூர்வமான நூல்களிலும் இடம்பெறவில்லை. பலவீனமான, இட்டுகட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் நூல்களிலும் இது - [ஸஹீஹ் முஸ்லிம் ஓர் அளசல்](https://onlinetntj.com/sahih-muslim-oru-azhasal/katturai/sathya-mulakkam) - இஸ்லாம், உலகில் விஜயமாகி யுகங்கள் ஓடிவிட்டன. எனினும் அண்ணலாரின் அறிவுரைகளும், அறவுரைகளும் அச்சுப்பிசகாமல் நம் கரங்களில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அளப்பெரும் காரணியாய் அமைந்தவர்கள் “இமாம்கள்” ஆவர். இறுதித்தூதரின் அறுதிமொழிகளை எழுத்தாக்கிட அவர்கள் கொண்ட முனைப்பும், கண்ட களைப்பும் சொல்லி மாளாதது. எந்த நாடாயினும், வெகுதூர ஊராயினும் அங்கு ஒருவரிடம் நபிமொழிகள் இருக்கிறதென தகவல் செவிப்பறையைத் தட்டுகிற மாத்திரத்தில், சற்றும் சலிப்படையாமல் சிட்டாய் பறந்து அவைகளைச் சேர்த்திடுவர். அத்தகைய இமாம்களின் பட்டியலில் நீங்கா தடம் பதித்தவரே “இமாம் முஸ்லிம் - [இணை வைத்தல் - மாபெரும் அநியாயம்](https://onlinetntj.com/inai-vaippu-pearum-aniyayam/katturai/sathya-mulakkam) - லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகளை அறிந்து வருகின்றோம். அவைகளில் முதலாவதாக அவர்கள் தம் மகனுக்கு முன்வைத்த அறிவுரை என்ன என்பதை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான். லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு (எதையும்) இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! அல்குர்ஆன் - 31:13 முதலாவதாக, இணைவைத்தல் என்ற மகத்தான அநியாயத்தைக் குறித்தே தமது பிள்ளைக்கு லுக்மான் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். - [நாய் வாய் வைத்த பாத்திரத்தின் செய்தியில் முரண்பாடா?](https://onlinetntj.com/nai-vai-vaitha-pathirathin-seythiyil-muranpada/aaivu-katturai/sathya-mulakkam) - இன்று நம் கைகளில் தவழுக்கின்ற நபிமொழிகள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏராளமான நபித்தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த தாபியீன்கள், தபவு தாபியீன்கள் பலரின் வழியாக வந்துள்ளன. ஆதலால், சிலர் அறிவித்த செய்திகள் சிலரின் செய்திகளுக்கு மாற்றமாகவும், முரணாகவும், கூடுதல் குறைவாகவும், புரிதலை விட்டு சற்று தூரமானவைகளாகவும் உள்ளன. இதில் நாம் அனைவரும் அறிந்த, பிரபலமான ஹதீஸான, “நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும்” என்ற செய்தியில் முரண் உள்ளதா? என்பது குறித்த ஆய்வை - [மழையிலும் நிவாரணம்! மனத்தூய்மையே நிரந்தம்!](https://onlinetntj.com/islamum-samutha-paniyum/katturai/sathya-mulakkam) - சமீபத்தில் பெய்த பெருமழையால் சென்னை, தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும் தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டாலும் தாமிரபரணி கரையோரக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நெஞ்சை அதிரச் செய்தன. பெரும்பாலான கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. தாமிரபரணி பாசன பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், வாழை பயிர்கள் சேதமடைந்துவிட்டன. வெள்ளத்தில் - [இப்ராஹிம் (அலை) அவர்கள் சந்தித்த சிரமங்கள்](https://onlinetntj.com/ibrahim-nabi-santhitha-siramangkal/ibrahim-nabi-varalaru-part-4) - இப்ராஹிம்(அலை) அவர்களின் வரலாறு - பாகம் 4 ஆக்கம் : உம்மு சுஹைப் கொடுங்கோல் மன்னனின் பரிசு.. பொழுதுகள் வேகமாய்க் கழிந்தன. ஒவ்வொருவரிடமும் இறைவனையும் இறைச்சட்டங்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டும், அநியாயமான விசயங்களை எதிர்த்து பேசியும், நன்மையான விசயங்களை கற்றுத் தந்தும் அவரது நாட்கள் நகர்ந்தன . அவருக்கு தகுந்தாற்ப் போன்றே அவரது வாழ்க்கை துணையும் அமையப் பெற்றார் . அவரது மனைவி பெயர் சாரா(அலை). அவரும் இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கைகளை முற்றாக ஏற்றுக்கொண்டவராக இருந்தார் - [சிறந்த நற்பண்புகளும், சுவனத்து மாளிகையும்](https://onlinetntj.com/sirantha-panpuhalum-suvarkamum/katturai/sathya-mulakkam) - உலகின் மோகத்திற்கும், தாகத்திற்கும் இரையாகுபவர்கள் மனித இனத்தவர்களே! அதன் அலங்காரத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டு அதை அடைந்திட படாதபாடுபடுகின்றனர். அந்தப் பேராசைகளுள் பெரும்பங்கு வகிப்பது “சொந்த வீட்டில் சொகுசாக வசிக்கவேண்டும்” என்பதே! இயற்கை வளத்தில், தமக்கான நிலத்தில், உயர் தரத்தில் இல்லம் அமைத்திட வேண்டும் என்பது பலரின் உள்ளத்தில் உலாவும் கற்பனையாக உள்ளது. எனினும், இவ்வுலகில் கட்டப்படும் கோட்டை கொத்தளங்களும், மாட மாளிகைகளும் மண்ணாய் போகும் என்பதில் அங்குலம் அளவும் ஐயமில்லை. அதனைக் கட்டி மகிழ்ந்தவர்களும், - [இம்மாமனிதர் இருக்கும்போதும் ஏதுமில்லை! இறக்கும்போதும் ஏதுமில்லை](https://onlinetntj.com/nabihalarin-ezhya-valkkai/katturai/sathya-mulakkam) - உணவில் நிறைவில்லாமல் வாழ்ந்த ஒரு தலைவர், ஒருவேளை உணவு போக அடுத்த வேளை உணவுக்குப் போதிய இருப்பில்லாத ஒரு தலைவர், உடையிலாவது ஏகபோகமாகப் பெற்றிருந்தார்களா? என்றால் இல்லை என்பதைத் தான் அன்னாரது ஏழ்மை வாழ்வு எடுத்துரைக்கின்றது. ஒட்டுப் போட்ட ஆடையணிந்த உலகத்தலைவர் ஆயிஷா (ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, “இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபுர்தா (ரஹ்) நூல்: புகாரி 3108 - [பிள்ளைச் செல்வமும் குழந்தை வளர்ப்பும்](https://onlinetntj.com/pillai-selvamum-kuzhanthai-valarppum/katturai/sathya-mulakkam) - லுக்மான் (அலை) அவர்களின் வரலாறு என்றவுடன் சற்றென்று நம் நினைவிற்கு வருவது அவர்கள் தம் பிள்ளைக்கு கூறிய அறிவுரையே! இவ்வாக்கத்தின் நோக்கமும் அதுவே! இருப்பினும் இத்தலைப்பில் கவனிக்கத் தவறிய ஒன்றுதான் இறைவன் லுக்மான் (அலை) அவர்களுக்குக் கூறிய அறிவுரையாகும். எனவேதான் இதுவரை நாம் லுக்மான் (அலை) அவர்களுக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன என்பதனை அறிந்துகொண்டோம். இவ்விதழிலிருந்து லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகள் என்ன என்பதையும், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பாடங்கள், - [புனித பூமியில் புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா](https://onlinetntj.com/punitham-niraintha-masque-al-aqsa/katturai) - புனிதம் நிறைந்த பூமியில் அமைந்திருக்கின்ற மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் சிறப்புகள் குறித்து பல்வேறு செய்திகளைக் கடந்த (நவம்பர் 2023) இதழில் அறிந்து கொண்டோம். விசாலமான சிரியா - ஜெருசலம் பகுதியில் அமைந்திருக்கின்ற பகுதிகளுக்கும், அங்கு அமையப் பெற்றிருக்கின்ற புனிதம் பொருந்திய மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை நமக்குப் பாடமாகவும் - படிப்பினையாகவும் கற்றுத் தருகின்றார்கள். புனிதம் நிறைந்த பூமியின் சிறப்புக்கள் குறித்து தொடர்ச்சியாக அறிந்து கொள்வோம். நேர்ச்சையை நிறைவேற்ற - [தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1446) மாதத் துவக்கம்](https://onlinetntj.com/rajap-month-start/hijri-1446) - தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1446) மாதம் ஆரம்பம் பிறை தேட வேண்டிய நாளான 01.01.2025 புதன் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக பிறை தென்பட்டுள்ளது. எனவே 01.01.2025 புதன்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் - [ரஜப் (ஹிஜ்ரி 1446) - பிறைத் தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/rajab-month/pirai-thadal-arivippu/hijiri-1446) - தமிழகத்தில் ரஜப் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 03.12.2024 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாத்துல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 01.01.2025 புதன்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்அன்று பிறை தென்பட்டால் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை - [படைத்தவனின் பாதையை நோக்கிய பயணம்!](https://onlinetntj.com/padaithavanai-nokkie-payanam/katturai/sathya-muzhakkam) - சத்தியப் பாதையில் அனைவரும் சங்கமிக்க நாம் செய்த முயற்சிகள் என்ன? நேர்வழிக்கு அழைத்து வர செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? - [அர்ஷை நடுங்கச் செய்யும் தலாக்? - ஆய்வுக் கட்டுரை](https://onlinetntj.com/arshai-nadunga-seyyum-thalak/katturai) - தலாக் அல்லாஹ்வின் அர்ஷை நடுங்க செய்து விடும் என்பது ஸஹீஹான ஹதீஸா ? - [இஜ்மா மார்க்க ஆதாரமா?](https://onlinetntj.com/ijma-markka-atharama/katturai/sathya-muzhakkam) - “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர் ஜாக் அமைப்பினர். ஸலஃபிய்யாக்கள் என்றும் மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாக் அமைப்பினர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - குர்ஆன் - [பெண்கள் ஆண்களுக்கு உரை நிகழ்த்த லாமா?](https://onlinetntj.com/penkal-ankaluku-urai-nihalthalama/kelvi-pathil/penkal-pahuthi) - இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது முறையன்று. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன். அல் குர்ஆன் - - [தலைமுடிக்கு கருப்புச் சாயம் அடிக்கலாமா? - ஆய்வுக் கட்டுரை](https://onlinetntj.com/thalai-mudikku-black-sayam-adikkalama/ayvu-katturai) - தலைமுடிக்கு கருப்புச் சாயம் அடிக்கலாமா? - [கருக்கலைப்பு செய்வது கூடுமா? - மறு ஆய்வு](https://onlinetntj.com/karukkalaippu-koduma/maru-aayvu/kelvi-pathil) - நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அறியாமை காலத்து மக்களிடையே வறுமைக்குப் பயந்து குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் இருந்தது. பெண் குழந்தையை இழிவு எனக்கருதி பிறந்த உடனேயே புதைப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இஸ்லாம் இவற்றை எல்லாம் மிகப்பெரும் பாவம் எனக்கூறி தடை செய்தது. எனினும் கருவாக இருக்கும் போதே அவற்றை கலைத்தார்கள் என்பதற்கு நேரடிச் சான்றை நாம் பார்க்க இயலவில்லை. இன்றைய காலங்களில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, தாயின் கர்ப்ப அறையில் கருவாக இருக்கும் போதே, - [பள்ளிகளில் பிறமதத்தவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?](https://onlinetntj.com/pallivasalil-mattra-mathathavarhaluku-oothi-parkalama/kelvi-pathil) - அல்லாஹ்வும் ரசூலும் கற்றுக்கொடுத்துள்ள அத்தியாயங்கள் மற்றும் துஆக்ககளை ஓதி உள்ளங்கையில் ஊதி, உடல்களில் தடவிக்கொள்ளும் ருக்யா எனும் நபிகளார் ஓதிப்பார்த்த முறைக்கு மார்க்கத்தில் இடமுண்டு. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ - [பெண்கள் மருதாணி வைத்தநிலையில் வெளியே வரலாமா?](https://onlinetntj.com/penkal-maruthani-vaithu-varalama/kelvi-pathil) - பெண்கள் தங்களின் முகம், முன்னங்கை, முன்னங்கால் தவிர வேறு எவைகளையும் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் வெளிப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாத்தின் விதி. அப்படி வெளியே தெரியவேண்டிய பகுதிகளில் மருதாணி, மோதிரம், வளையல் போன்ற அலங்காரங்களை மஹரமல்லாத (திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டவர்கள் அல்லாத) நபர்களிடம் வெளிப்படுத்துவதும் கூடாது. இதனை பின்வரும் வசனம் நமக்கு தெரியப்படுத்துகிறது, இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் - [கஅபாவை சந்தித்ததும் கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்கப்படுமா?](https://onlinetntj.com/kabavai-kanum-pothu-duva-seyyalama/kelvi-pathil) - மக்காவில் அமைந்துள்ள கஅபா எனும் புனிதமிகு இறையாலயத்தை காணும் பொழுது கேட்கப்படும் துஆக்கள் இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் எனும் கருத்தில் ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றின் நம்பகத்தன்மை குறித்து அறிந்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (3/ 360) 6691- وَرُوِىَ فِى ذَلِكَ عَنْ أَبِى أُمَامَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- إِلاَّ أَنَّ عُفَيْرَ بْنَ مَعْدَانَ عَلَى طَرِيقَةٍ أَخْبَرَنَاهُ أَبُو نَصْرِ بْنُ - [புனிதம் காப்போம்](https://onlinetntj.com/punitham-kappoum/sathya-mulakkam/jan-2024) - இந்த உலகில் இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை ஏற்ற நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொர்க்கம் செல்வதற்குரிய காரணிகள் எதுவென எவற்றையெல்லாம் நமக்குச் சுட்டிக் கட்டினார்களோ அவற்றையெல்லாம் நம்மால் இயன்ற வரை நாம் செய்து வருகிறோம். காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க நின்றோ, அல்லது வெயிலைப் பொருட்படுத்தாமல் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்தோ அல்லது ஏசி அறைக்குள் அமர்ந்தபடி எட்டு மணி நேரம் வேலை பார்த்தோ பொருளாதாரத்தைச் சம்பாதிப்பது ஒரு பொருட்டல்ல! அந்தப் பொருளாதாரத்தை - [படைத்தவனின் ஆற்றலுக்கு முன்னால் படுதோல்வி அடையும் மனிதன்](https://onlinetntj.com/padaithavanin-mun-thozhviurum-manithan/sathiya-mulakkam/jan-2024) - ‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாய்ச்சல்” இவை நிலவில் கால் வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள். “செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும்” இவை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சொன்ன வாசகங்கள். சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் விடுவதைப் போல - [வரலாறு காணாத வெள்ளம் மீட்புப் பணியில் தவ்ஹீத் ஜமாஅத்](https://onlinetntj.com/samuthaya-paniyil-thowheed-jamaath/sathya-mulakkam-thalayangam/jan-2024) - தலைநகர் சென்னையில் மிக்ஜம் புயலின் தாக்கத்தால் கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் இரு நாட்கள், 36 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. மழை பெய்தது என்னவோ மிதமாகத் தான். ஆனால் அது தலைநகரை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது.தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.வீடுகள், அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் என்று சாதி, மத பேதம் பார்க்காமல் சமநீதியுடன் வீரியமாக வெள்ளம் புகுந்து தனது ஆட்டத்தை நடத்தி முடித்தது. ஆட்சியாளர்கள் அதன் - [ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/jamathul-aahir-matha-pirai-arivippu/hiri-1446) - தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாதத்தின் பிறை அறிவிப்பு பிறை தேட வேண்டிய நாளான 02.12.2024 திங்கள் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஜமாத்துல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 03.12.2024 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். - [ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாத பிறை தேடல் அறிவிப்பு – 2024 Post](https://onlinetntj.com/jamathul-aahir-hijri-1446/pirai-thedal-arivippu/2024) - தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாத்துல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 02.12.2024 திங்கள் கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் அவ்வல் மாதத்தை 30 ஆக - [ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/jamathul-avval-matha-pirai-arivippu/hiri-1446) - தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 02.11.2024 சனிக்கிழமை கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல்அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இப்படிக்கு: - [ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாத பிறை தேடல் அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/rabiul-avval/pirai-thedal-arivippu/2024) - தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 04.09.2024 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 03.10.2024 வியாழக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய - [ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/rabiul-aahir-matha-pirai-arivippu/hiri-1446) - தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 03.10.2024 வியாழக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 04.10.2024 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். - [பூனையை விற்பனை செய்யலாமா?](https://onlinetntj.com/cat-virkkalama/katturai) - மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற பல செல்லப் பிராணிகள் இன்று வீடுகளில் வைத்து வளர்க்கப்படுகின்ற அடிப்படையில் பூனைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றது. பூனையால் வீட்டில் இருக்கும் எலி போன்ற தீங்கு தருகின்றவற்றைக் கொல்வது போன்ற சில பலன்களும் ஏற்படுகிறது. பொதுவாக நாட்டு ரகப் பூனைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் பல வகை ஃபேன்சி ரகப் பூனைகளும் இன்று மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றது. பூனையை வளர்ப்பது தடையில்லை மார்க்க அடிப்படையில் பூனைகளை வளர்ப்பது தடையில்லை. என்றாலும், அவற்றை வளர்க்கும்போது கொடுமைப்படுத்தாமல், சரியான முறையில் - [மவ்லித் ஓத ஆதாரம் உள்ளதா?](https://onlinetntj.com/mavulith-ootha-aatharam-ullathaa/katturai) - இப்னு ஹஜர் அல்ஹைதமியின் புனைசுருட்டுகள்! ரபியுல் அவ்வல்மாதம் வந்துவிட்டாலே நபிப் புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரே துலாத்தட்டில் நிகர்செய்யும் இழிவணக்கங்கள் முஸ்லிம்கள் சிலரால் வழிபடப்பட்டு வருவதை நாம் அறிவோம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இந்த மவ்லித் பாடல்களுக்கு மார்க்க சாயம் பூச முடியவில்லை என்றதும் இப்னு ஹஜர் அல்ஹைதமி என்பவர் எழுதிய “அந்நிஃமதுல் குப்ரா அலல் ஆலம்” எனும் நூலிலிருந்து நபித்தோழர்கள் பெயரிலும், ஏனைய இமாம்களின் பெயரிலும் - [ஓதும் இறைநெறிகளும்  மோதும் சுப்ஹான மவ்லிதும்](https://onlinetntj.com/al-quran-vasanangalamum-mothum-suhana-maulithum) - وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمْ الْغَاوُوْنَ கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். (அல்குர்ஆன் 26:224) தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய - [ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்து புதன்!](https://onlinetntj.com/olikkapadavandiya-odukkathu-puthan/katturai) - இஸ்லாத்தின் தனித்துவமே அது மூடநம்பிக்கைகளை விட்டு விலக்கல் பெற்றிருப்பதுதான்.அத்தகைய மாண்பையும் மதிப்பையும் மாசுப் படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது முஸ்லிம்களின் சில நம்பிக்கை. மாற்றார்களின் பண்பாட்டிற்கு அச்சுப் பிசகாமல் ஒத்துப்போகிறது இந்த நம்பிக்கை. பிற மதத்தவர்களின் அனுஷ்டானங்களை இஸ்லாமிய போர்வையில் செயல்படுத்தி வருவது, அங்குலம் அளவிற்கு கூட ஏற்க முடியாததாகும். அப்படி சகித்துக்கொள்ள முடியாத மூடநம்பிக்கைகளுள் ஒன்று தான் ஸஃபர் மாத பீடையும், அம்மாதத்தின் ஒடுக்கத்துபுதனில் அரங்கேற்றப்படும் அனாச்சாரமான அனுஷ்டானங்களுமாகும். விவாகம்,வைபவம்,வியாபாரம் போன்ற எந்த நற்காரியங்களும் இம்மாதத்தில் துவங்கப்படாது. - [நபித்தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்ற ஹதீஸின் நிலை](https://onlinetntj.com/sahabakkalai-pinpattralama/katturai) - நபித்தோழர்கள் எவரையும் பின்பற்றலாமா? என்தோழர்கள் நட்சத்திரத்தை போன்றவர்கள். அவர்களில் எவர்களை பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழியடைவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில செய்திகள் நபிமொழி தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்திகள் அறிவிப்பாளர் வரிசையை கவனித்தும் கருத்தை கவனித்தும் சரியானதா? என்பதைக் காண்போம். மேற் சொன்ன கருத்தை பிரதிபலிக்கும் வகையில் சில வாசகங்கள் கூடுதல் குறைவாக பின்வரும் ஆறு நபித்தோழர்கள் வழியாக இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) ஜாபிர் (ரலி) அபூஹுரைரா (ரலி) - [ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/rabiul-avval-matha-pirai-arivippu/hiri-1446) - தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாதம் ஆரம்பம் பிறை தேட வேண்டிய நாளான 04.09.2024 புதன் கிழமையன்று மஃரிபில் தமிழகத்தில் மதுரையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 04.09.2024 புதன்கிழமை மஃரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் - [ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாத பிறை தேடல் அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/rabiul-avval/pirai-thedal-arivippu/2024) - தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 06.08.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 04.09.2024 புதன்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஸஃபர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை - [பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவது பித்அத்தா?](https://onlinetntj.com/katturai/pithath-oru-vazhikeadu-6) - பித்அத் ஓர் வழிகேடு - பாகம் 6 இந்த கேள்வி மார்க்கம் பற்றிய அடிப்படை தெரியாததால் எழும் கேள்வியாகும். இதற்கான விடையறிய மார்க்கத்தின் அடிப்படையை அறிந்துக் கொள்ள வேண்டும். மார்க்கம் என்பது வஹியில் உள்ளவை மட்டுமே என்ற அடிப்படையை முன்னர் அறிந்தோம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் உலக பழக்க வழக்கங்களுக்கு மார்க்கம் ஒரு அனுமதியை நமக்கு தருகிறது. இதை பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த - [பித்அத்கள் தோன்ற காரணமும், பித்அத்தின் விபரீதங்களும்](https://onlinetntj.com/katturai/pithath-oru-vazhikeadu-5) - பித்அத் ஓர் வழிகேடு - பாகம் 5 இறை நேசமா? முன்னோர் பாசமா? மேலே குறிப்பிட்ட விஷயங்களையெல்லாம் நாம் கூறினால் சிலர், என்ன தான் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு தெரியாதா? காலம் காலமாக செய்து வருவதை எப்படி விடுவது என்று கேட்பார்கள். இந்த கேள்விகள் சாதாரணமாக தெரியலாம். ஆனால் இது ஒருவரின் இறை நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் பாதகத்தை விளைவிக்கும். ஏனெனில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அல்லாஹ்வையே அனைவரையும் விட அனைத்தையும் விட நேசிக்க வேண்டும். - [பித்அத்தான செயல்களை கண்டறியும் முறைகள்](https://onlinetntj.com/katturai/pithath-oru-vazhikeadu-4) - பித்அத் ஓர் வழிகேடு -பாகம் 4 இரண்டாம் வழி – முறையை மாற்றுதல் மார்க்கம் என்று செய்யப்படும் ஒரு காரியத்திற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரமே இல்லையென்றால் அதை வைத்தே அது பித்அத் என்று அறிந்துக் கொள்ளலாம் என்பதை மேலே கண்டோம். நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்ததற்கான காரணம், விதம், அளவு, காலம், இடம், வகை தெளிவுப்படுத்தப்பட்ட பிறகு இவற்றில் எந்த ஒன்றை நாம் மாற்றி அந்த காரணம் அல்லாத வேறு காரணத்திற்காகவோ அல்லது வேறு - [தொழுகைக்கு பிறகு பயான் மற்றும் அறிவிப்புகள் செய்வது கூடுமா?](https://onlinetntj.com/thozhuhaikku-pirahu-bayan-seyyalama/kevli-pathil) - தொழுது முடித்தவுடன் முக்கியமான அறிவிப்புகள் மற்றும் அவசியமான பயான்கள் செய்வதில் தவறில்லை. நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்தவுடன் சில நேரங்களில் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 203) 805- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ سَقَطَ رَسُولُ اللهِ - [தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்](https://onlinetntj.com/thrintha-saithihalum-thariyatha-unmaihalum/katturai) - பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களை பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். الحديث في المسجد يأكل الحسنات كما تأكل - [ஒரு வேளை தொழுகையில் கிடைக்கும் பல நன்மைகள்](https://onlinetntj.com/thozhuhaiyal-kidaikkum-nanmai/katturai) - ஏக இறைவனை நம்பிக்கை கொண்ட பிறகு அடுத்தபடியாக செய்ய கூடிய அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பிறகு ஏன் முதலில் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெற்றோர்களை பேணுதல், ரமலான் மாதத்தில் நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல், ஜகாத் கொடுத்துதல் இது போன்ற பல சிறந்த அமல்கள் இருந்தாலும் அல்லாஹ் தொழுகைக்கு தான் முன்னுரிமை வழங்கிறான். முக்கியத்துவம் வாய்ந்த இந்தொழுகைக்கு மட்டும் பல நன்மைகளை வழங்குகிறான். தொழுகைக்காக உளூ செய்தால், - [அகீகாவும், அதன் சட்டங்களும்](https://onlinetntj.com/akeeka-sattangkal/katturai) - குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல - [ஸஃபர் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு – 2024](https://onlinetntj.com/safar-matha-pirai-arivippugal/maatha-thuvakka-arivippu/) - தமிழகத்தில் ஸஃபர் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 05.08.2024 திங்கள் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் முஹர்ரம் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 06.08.2024 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஸஃபர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இப்படிக்கு: தமிழ்நாடு தவ்ஹீத் - [தமிழகத்தில் ஸஃபர் மாதத்திற்க்கான பிறை தேடல் அறிவிப்பு](https://onlinetntj.com/crescent-search-notice-for-the-month-of-safar-in-tamil-nadu) - இறைவனின் திருப்பெயரால் … தமிழகத்தில் ஸஃபர் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 05.08.2024 திங்கள் கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் முஹர்ரம் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய - [பித்அத் ஓர் வழிகேடு - பாகம் 3](https://onlinetntj.com/katturai/pithath-oru-vazhikeadu-3) - பித்அத் பற்றிய முன்னறிவிப்புகள் பித்அத்கள் இந்த சமுதாயத்தில் தோன்றும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டுதான் சென்றார்கள். அதுப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் நபிகள் நாயகத்திற்கு முந்தைய நிலையைப் பற்றி அறிந்துக் கொள்வது சற்றுப் பொருத்தமாக இருக்கும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னால் பல நபிமார்கள் இந்த உலகில் இறைத்தூதர்களாக இறைவனால் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் மரணித்த பிறகு அடுத்த ஒவ்வொரு சமுதயாத்திற்கும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் என்று அடுத்தடுத்து தூதர்கள் கால இடைவெளிவிட்டு வந்துக் கொண்டேயிருந்தனர். - [பித்அத் ஓர் வழிகேடு - பாகம் 2](https://onlinetntj.com/katturai/pithath-oru-vazhikeadu-2) - இஸ்லாம் இறைவனுக்கு சொந்தமான மார்க்கம்! தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அதுபற்றி அவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்யர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 39: 3 இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு சொந்தமான மார்க்கம் என்று இறைவன் இவ்வசனத்தில் - [பித்அத் ஓர் வழிகேடு - பாகம் 1](https://onlinetntj.com/katturai/pithath-oru-vazhikeadu-1) - பித்அத் ஓர் வழிகேடு 2023ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மாநாடு என்ற ஒரு மாநாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. தவ்ஹீத் ஜமாஅத் எந்தவொரு மாநாட்டை நடத்தினாலும் அது ஒரு நாள் கூடி கலையும் மாநாடாக அமையாது. அதற்கு முன்பாக ஓராண்டு காலம் அந்த மாநாட்டின் செயல்திட்டம் குறித்து பிரச்சாரம் செய்யப்படும். விழிப்புணர்பு ஏற்படுத்தப்டும். வாழ்வுரிமை பற்றி, ஷிர்க்கை பற்றி, திருக்குர்ஆனின் சிறப்புகள் என்று ஒவ்வொரு தலைப்பின் கீழும் பலகட்ட பிரச்சாரங்கள் - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் – பாகம் 10](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-10) - இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு இமாம் அஹ்மத் முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்) புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ் இயற்பெயர் : அஹ்மத் தந்தைப்பெயர் : முஹம்மது பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார் பிறந்த நாள் : ஹிஜ்ரி 164ம் ஆண்டு கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் – பாகம் 9](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-9) - கையெழுத்துப் பிரதி முதல் கணிணி மென்பொருள் வரை...ஹதீஸ்துறை கண்ட வளர்ச்சி இன்று நாம் குர்ஆனை மனனம் செய்தவரை ஹாபிழ் என்று அழைக்கின்றோம். ஆனால் அன்று ஹாஃபிழ் என்று அழைக்கப்பட்டவர் குர்ஆனை மட்டுமின்றி இலட்சக்கனக்கான ஹதீஸ்கள், அந்த ஹதீஸ்களை அறிவிக்கின்ற அறிவிப்பாளர்கள், அவர்களது குறை நிறைகள் போன்ற அனைத்தையும் மனனம் செய்திருந்தார்கள். அந்த அளவுக்கு அபார மனனத்தன்மையை அன்றைய காலத்து முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான். இதற்கு காரணம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் பிந்தைய தலைமுறைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் – பாகம் 8](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-8) - மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும். அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும். மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் - பாகம் 7](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-7) - கருத்தைக் கவனித்து ஹதீஸ்கள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை பற்றிய விளக்கங்களைக் காண்போம். ஷாத் ஹதீஸ் கலையில் "ஷாத்'' என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும். நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் - பாகம் 6](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-6) - நாஸிஹ் - மன்ஸூஹ் அறிவதன் முக்கியத்துவம் நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், இதை ஒருவர் சரியான முறையில் அறியவில்லையென்றால் ஏராளமான மார்க்கச் சட்டங்களை அவர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். மது பற்றிய மன்ஸூஹான வசனத்தை மாத்திரம் ஒருவர் படித்தால் மது ஹலாலானது என்ற அபத்தமான முடிவை எடுதுது விடுவார். மன்ஸூஹான மாற்றப்பட்ட சட்டங்களை ஓரிரு நபித்தோழர்கள் கூட அறியாமல் இருந்தார்கள் என்பதைச் சில ஹதீஸ்களின் மூலமாக நாம் - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் - பாகம் 5](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-5) - முதல்லஸ் (இருட்டடிப்பு செய்யப்பட்டது) அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறையை மறைத்து விட்டு, வெளிப்படையில் அழகாகக் காட்டுவதற்கு "தத்லீஸ் (இருட்டடிப்பு செய்தல்)'' என்று சொல்லப்படும். இவ்வாறு, எந்தச் செய்தியில் செய்யப்பட்டதோ அதற்கு "முதல்லஸ்'' என்றும், தத்லீஸ் செய்தவருக்கு "முதல்லிஸ் (இருட்டடிப்பு செய்தவர்)'' என்றும் சொல்லப்படும். ஒருவர், தனது ஆசிரியரிடம் கேட்காததை அறிவிப்பதும், அறிவிப்பாளர் தொடரில் உள்ள பலவீனமானவரைப் போக்கிவிட்டு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைப் போன்று வெளிப்படையில் காட்டுவதும், தனது ஆசிரியரின் பிரபலமான பெயரை மறைத்துவிட்டு பிரபலமில்லாத பெயரைச் சொல்வதும் - [முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 9](https://onlinetntj.com/nabihal-nayaham-varalaru-9) - கணவாயின் ஷைத்தான் ! பராஉ இப்னு மஃரூர் (ரலி) நபி ஸல் அவர்கள் கையைப் பற்றி , “சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் பாதுகாப்போம் அல்லாஹ்வின் தூதரே ! எங்களிடம் வாக்குறுதியும் ஒப்பந்தமும் பெற்றுக்கொள்ளுங்கள் … அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நாங்கள் போரின் மைந்தர்கள்! கவச ஆடை அணிந்தவர்கள் ! பரம்பரை பரம்பரையாக போர் செய்து பழக்கப் பட்டவர்கள் !! - [முஹர்ரம் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு - 2024](https://onlinetntj.com/muharram-matha-pirai-arivippu/hiri-1446) - தமிழகத்தில் முஹர்ரம் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 06.07.2024 சனிக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் வரும் 16.07.2024, 17.07.2024 செவ்வாய் , புதன் ஆகிய - [முஹர்ரம் (ஹிஜ்ரி 1446) மாத பிறை தேடல் அறிவிப்பு - 2024](https://onlinetntj.com/muharram/pirai-thedal-arivippu/2024) - தமிழகத்தில் முஹர்ரம் (ஹிஜ்ரி 1446) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு கடந்த 07.06.2024 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 06.07.2024 சனிக் கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை - [பக்ரித்(குர்பானி) வழிபாடு பகட்டின் வெளிப்பாடா?](https://onlinetntj.com/pakrith-vazhipadu-pahattin-velipadu/katturai) - மனிதர்கள் படைக்கப்பட்டதன் பிரதான நோக்கமே படைத்தவனை வழிபடுவதற்குதான். அந்தவகையில், தொழுகை, நோன்பு, ஸகாத், போன்ற வணக்கங்களின் பட்டியலில் ஒன்றே பக்ரித் பண்டிகை. உருது மொழியில் அடிப்படையில் நமது பேச்சு வழக்கில் ஹஜ் பெருநாள் என்பது பக்ரித் பெருநாள் என அழைக்கப்படுகிறது. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும், திண்ணிய சிந்தனையையும், திகைக்கவைத்தக் கட்டுப்பாட்டையும் அகில முஸ்லிம்கள் அனைவரும் சூளுரைக்க வேண்டும் என்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கம். அன்பையும், அனுபவத்தையும் அள்ளிக்கொடுத்து வளர்த்த பிள்ளையை, அல்லாஹ்வின் வாக்கிற்காக அறுக்கத் - [குர்பானியின் சட்டங்கள்](https://onlinetntj.com/articles/egathuvam/kurbani-sattangal) - குர்பானியின் சட்டங்கள் இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம். இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு - [பேரீத்தம் பழத்தைக் கொண்டு  நோன்பு துறத்தல் சுன்னத்தா?](https://onlinetntj.com/parichampalam-nonbu-thurathal-sunnatha/ayvu-katturai) - பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறத்தல் - ஆய்வுக் கட்டுரை நோன்பு துறக்கும் போது முதலில் பேரீத்தம் பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறக்கும் வழக்கம் உலகளாவிய அளவில் முஸ்லிம்களிடையே உள்ளது. பேரீத்தம் பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறப்பது நபிவழி என்ற அடிப்படையிலேயே உலகெங்கிலும் உள்ள அதிகமான முஸ்லிம்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது பற்றிய நபிமொழி பலவீனமானது என்ற கருத்து சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தமிழகத்தில் சில சகோதரர்களால் - [துல்ஹஜ் மாத பிறை அறிவிப்பு - 2024 (ஹஜ்ரி 1445)](https://onlinetntj.com/dul-haj-pirai-arivippu/2024) - அறிவிப்பு வெளியிட்ட நாள் : 07-06-2024 தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் மற்றும் ஹஜ் பெருநாள் பற்றிய அறிவிப்பு - 2024 (ஹிஜ்ரி 1445) பிறை தேட வேண்டிய நாளான 07.06.2024 வெள்ளிக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 07.06.2024 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் 16.06.2024 ஞாயிற்றுக் கிழமை அரஃபா நோன்பு என்பதையும் 17.06.2024 திங்கள் கிழமை ஹஜ் பெருநாள் என்பதையும் - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் - பாகம் 4](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-4) - ஹதீஸ்களின் வகைகள் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது) கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி) முதவாதிர் (அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது) ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர்](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-3) - ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு! - பாகம் 3 இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே! திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து - [முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 8](https://onlinetntj.com/nabihal-nayaham-varalaru-8) - “இவர் சரியாகத்தான் சொன்னார்!” அன்று காலை.. நபியவர்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் முகத்தில் கவலை இழையோடியது. “மக்கள் தன்னை பொய்யராக்கி விடுவார்களோ?!” என்று நபியவர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அபு ஜஹ்லின் வருகை அதனை உறுதிப்படுத்தியது. “என்ன?? ஏதேனும் புது செய்தி உண்டா?” அபு ஜஹ்லின் கேள்வியில் கிண்டல் தொனித்தது. “இன்று இரவு நான் அழைத்து செல்லப்பட்டேன்“ “எங்கே ? “ “பைத்துல் முகத்தஸ்” “அப்போது இங்கே எப்படி எங்களுடன் இருக்கிறீர்?” “ஆம்” (மக்காவிற்கும் - [துல் ஹஜ் மாத பிறை தேடல் அறிவிப்பு - 2024](https://onlinetntj.com/dul-haj-pirai-thadal-arivippu/2024) - தமிழகத்தில் துல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை தேடல் அறிவிப்பு கடந்த 09.05.2024 வியாழக் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 07.06.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர்](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-2) - ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு - பாகம் 2 ஹதீஸ் என்ற பெயரில் யாரும் எதையும் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய், இந்தச் செய்தி எந்த நூலில் வருகின்றது? எந்த பாகத்தில் வருகின்றது? ஹதீஸ் எண் என்ன? அறிவிப்பாளர் யார்? என்றெல்லாம் மக்கள் கேள்வி கேக்கும் நிலை தவ்ஹீத் புரட்சியினால் உருவானது. இந்த ஹதீஸ் புரட்சிக்கு வித்திட்டது தவ்ஹீது ஜமாஅத் தான் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை தமிழக - [ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர்](https://onlinetntj.com/hadees-maruppu-irai-niraharippu/katturai-1) - ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு - பாகம் 1 இம்மாத ஏகத்துவம் ஏனைய வழக்கமான இதழை விட முற்றிலும் வேறுபட்டு மலர்ந்து மணம் பரப்புகின்றது. இவ்விதழ் முழுவதும் இஸ்லாமியக் கல்லூரியில் படித்து முடித்து இவ்வாண்டு பட்டம் பெறவிருக்கின்ற இறுதியாண்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கல்லூரியின் இந்த மாணவர்கள் மே மாதம், 31ஆம் தேதி பட்டம் பெறுகின்ற இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்துக் கிளைகள் ஒத்துழைப்புடன் "ஹதீஸ் மாநாடாக'' நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவு - [முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு - பகுதி 7](https://onlinetntj.com/nabihal-nayaham-varalaru-7) - இன்னா செய்தவருக்கும் இரக்கம் தாயிப் நகர தலைவர்களிடமும் மக்களிடமும் இஸ்லாத்தை நபியவர்கள் எடுத்து சொன்னார்கள். தாயிப் நகர தலைவன் நபியவர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்தான். நபியவர்கள் மனமுடைந்து போனார்கள். உண்மையை ஏற்பது உலகத்திற்கு கசப்பாகத்தானே இருக்கிறது !! அதை பற்றி நபியவர்கள் சொல்வதை கேளுங்கள் : "................ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது - [இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? - ஆய்வுக் கட்டுரை](https://onlinetntj.com/inaivaippirkku-mannippu-unda/aayvu-katturai) - இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மாபெரும் குற்றம் என்பதிலும் இணைவைத்த நிலையில் மரணித்தோருக்கு அவர்கள் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதிலும் முஸ்லிம்கள் மத்தியில் எந்த வித கருத்து வேறுபாடுமில்லை. தர்கா வழிபாடு செய்பவர்கள் கூட இதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்கின்ற காரியங்கள் இணைவைப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்களே தவிர இணைவைப்பிற்கு மன்னிப்பில்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டே உள்ளார்கள். ஆனால் ஒருசிலர் இணைவைப்பையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்கிறார்கள். - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்பு - அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு](https://onlinetntj.com/albakara-sirappu/alquran-sirappuhal-7) - சூரத்துல் பகராவின் சிறப்புகள் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான "பகரா' ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை முதலில் காண்போம். விரண்டோடும் ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள்! அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். அறிவிப்பாளர்: அபூஹரைரா(ரலி) - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் - ஆயத்துல் குர்ஸீ சிறப்பு](https://onlinetntj.com/ayathul-kursi-sirappu/alquran-sirappuhal-6) - ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாக கூறப்படும் சிறப்புகள் பற்றி அவை ஆதாரப்பூர்மானதா? பலவீனமானதா என்பதை நாம் பார்த்து வருகிறோம். இத்தொடரில் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகளை ஆய்வு செய்துள்ளோம். வசனங்களின் தலையானது ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் - ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பு](https://onlinetntj.com/al-fathiha-surah-sirappuhal/alquran-sirappuhal-5) - ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனில் யாஸின், வாகிஆ, முல்க் போன்ற அத்தியாயங்களின் சிறப்புகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இருப்பதைப் போன்று இந்த அத்தியாயம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. எனினும் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை முதலில் பார்த்து விட்டு பலவீனமான செய்திகளைப் பின்னர் பார்க்கலாம். தேள் கடிக்கு மருந்து நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் - வாகிஆ & துக்கான் அத்தியாயத்தின் சிறப்புகள்](https://onlinetntj.com/vakhiya-and-dhukhan-surah-sirappuhal/alquran-sirappuhal-4) - வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக அவைகளில் எவை ஆதாரப்பூர்வமானவை? எவை ஆதாரமற்றவை? என்பதை நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம். இந்த தொடரில் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம். முழுமையான கல்வி நிறைந்த அத்தியாயம் "ஆரம்பமானவர்களின் கல்வியையும், இறுதியானவர்களின் கல்வியையும் இவ்வுலக, மறு உலகக் கல்வியையும் அறிவது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் வாகிஆ அத்தியாயத்தை ஓதட்டும்'' என்று மஸ்ரூக் என்பவர் கூறினார். நூல்: முஸன்னப் - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் - கஹ்ஃப் அத்தியாயம்](https://onlinetntj.com/kakhf-surah-sirappuhal/alquran-sirappuhal-3) - கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக இந்தத் தொடரில் காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. எனினும் ஆதாரமற்ற செய்திகளே அதிகம். அவற்றின் முழு விவரத்தைக் காண்போம். வானவர்கள் விரும்பும் அத்தியாயம் பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் - அல் முல்க் அத்தியாயம்](https://onlinetntj.com/mulk-surah-sirappuhal/alquran-sirappuhal-2) - முல்க் அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆன் பல சிறப்புகளை உள்ளடக்கிய இறைவேதமாகும். அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை; ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றில் சில அத்தியாயங்களை ஓதுபவருக்குப் பல சிறப்பு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இருந்தாலும் பல அத்தியாயங்களை சிறப்பித்து வரும் பெரும்பாலான செய்திகள் ஆதாரம் அற்றவையாகவே உள்ளன. இந்த ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பலர் அமல் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் புதிதாக - [திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் - யாஸீன் அத்தியாயம்](https://onlinetntj.com/yasin-surah-sirappuhal/alquran-sirappuhal-1) - யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள் அல்லாஹ் தஆலா இந்தச் சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட் கொடைகளில் மிகப்பெரிய அருட் கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்தக் குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. "அலிஃப் லாம் மீம்' என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல - [முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 6](https://onlinetntj.com/onlinetntj.com/nabihal-nayaham-varalaru-6) - வழி பிறந்தது நபியவர்கள் தன் தோழர்களுக்காக கவலைப்பட்டார்கள்.. மக்காவாசிகளின் இந்த அராஜகங்கள் தொடர்வது நபியவர்களுக்கு கவலையளித்தது.. தன் தோழர்களின் காயங்களுக்கு நபியவர்கள் ஆறுதலளித்தார்கள்.. இந்த குரைஷிகளை எவ்வாறு தான் நிறுத்துவது..?? தன்னை தாக்குவதை நபியவர்கள் சகித்தார்கள்.. ஒரு முறை கஃபா பகுதியில் இறைவனை வணங்கும் போது நபியின் கழுத்தில் ஒட்டகத்தின் மலக்குடலை கொண்டு வந்து போட்டான் உக்பா என்ற அறிவிலி... தன் மகள் பாத்திமா (ரலி ) வந்து அதை அப்புறப்படுத்தும் வரை நபியவர்களால் எழ முடியவில்லை... - [முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 5](https://onlinetntj.com/onlinetntj.com/nabihal-nayaham-varalaru-5/) - பதறவைத்த பிரச்சாரம் குரைஷிகள் கடும் ஆத்திரம் கொண்டனர்.. முஹம்மதின் பிரச்சாரம் இவர்களை என்ன செய்துவிடப்போகிறது??? அப்படியென்ன அடிநாதத்தை பெயர்த்தெடுக்கிற பிரச்சாரத்தை செய்துவிட்டார்??? ஒரு தெய்வ வழிபாட்டால் குரைஷிகளுக்கு என்ன நஷ்டம்?? இதை தெரிந்து கொண்டால் தான் அவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வந்தது என்று புரியும்.. கஃபாவிலும் அதைச்சுற்றிலும் ஏராளமான சிலைகள் வழிபடப்பட்டு வந்தன என்பதை நாம் கடந்த தொடரில் கண்டோம்.. அந்த சிலைகள் தான் இவர்களது மூலதனம்.. சிலைகள் இருந்தால் தான் அங்கு பல மக்கள் - [இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி பரீரா(ரலி) - கட்டுரை](https://onlinetntj.com/vahi-mattum-maarkkam/parrira-rali) - பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவர் முஃகீஸ் என்று அழைக்கப்படுவார். (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) அவர் தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் - [மறுமை நாளில் அல்லாஹ் பார்க்காத பேசாத மனிதர்கள் - கட்டுரை](https://onlinetntj.com/allaah-parkatha-pesatha-nabarhal/katturai) - இந்த பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களை செய்கிறான், அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வை பயந்து நல்லவனாக வாழ்வதற்காக அவனது பாவங்களுக்கு தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளானர். இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன. எவை பெரிய பாவங்கள் என்பதை அறிய அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப்பெரும் பாவங்களில் உள்ளவையாக கருதப்படும் - [கடமையான நோன்பு விடுப்பட்டிருக்கும் நிலையில் உபரியான நோன்புகளை நோற்கலாமா?](https://onlinetntj.com/kadamayana-nonbu-vidupattal-sunnathana-nonbu-vaikalama/nonbu-kelvi) - கடமையான நோன்புகள் விடுபட்டிருக்கும் நிலையில் சுன்னத்தான நோன்புகள் நோற்கலாமா? பதில் வீடியோ வடிவில் : https://www.youtube.com/watch?v=yT9IIBzCpKg&list=PL-leyfjAtrIrA3hoqI8JgN1liIIdVUwYy&index=13 - [லைலத்துல் கத்ர் இரவு 27ம் நாளிலா?](https://onlinetntj.com/lailathul-kathir-iravu-eppothu/nonbu-kelve/virivana-vilakkam) - ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் இரவு 27ம் நாளிலா? கடைசி பத்தின் ஒற்றைப்படையிலா? லைலத்துல் கத்ர் தொடர்பான விரிவான விளக்கம்... வீடியோ வடிவில் : https://www.youtube.com/watch?v=vU9vE8GlggY&list=PL-leyfjAtrIrA3hoqI8JgN1liIIdVUwYy&index=6 - [ஃபித்ரா என்பது கட்டாயக் கடமையா?](https://onlinetntj.com/fithra-kadamaiya/nonbu-kelvi) - ஃபித்ரா என்பது கட்டாயக் கடமையா? ஃபித்ராவை நிறைவேற்றினால் தான் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா? பதில் வீடியோ வடிவில் : https://www.youtube.com/watch?v=1pW27OCIZho&list=PL-leyfjAtrIrA3hoqI8JgN1liIIdVUwYy&index=5f - [பாலூட்டும் தாய்மார்கள் சுன்னத்தான நோன்புகள் நோற்கலாமா?](https://onlinetntj.com/paluttum-annaiyarhal-sunnathana-nonbu-norkalama/nonbu-kelvi) - குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் சுன்னத்தான நோன்பு நோற்கலாமா? பதில் வீடியோ வடிவில்: https://www.youtube.com/watch?v=K1VFKHtT1Xw - [கற்பினி மற்றும் பாலூட்டும் அன்னையர்களுக்கு விடுபட்ட நோன்புகள் அதிகமாகிய நிலையில் மரணித்தால் அல்லாஹ் குற்றம்பிடிப்பானா?](https://onlinetntj.com/vidupatta-nonbuhal-athihamana-nilaiyil-maranithal/nonbu-kelvi) - கற்பினிகளுக்கும் பாலூட்டும் பெண்களுக்கும் வேறு காலங்களில் நோன்பு நோற்கும் சலுகை உண்டு. ஆனால் அவர்கள் விடுபட்ட நோன்புகள் அதிகமாக தேங்கி நிற்கும் நிலையில் நோன்பை நோற்காமல் மரணித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் குற்றம்பிடிப்பானா? பதில் வீடியோ வடிவில் : https://www.youtube.com/watch?v=GKaawUDpwYY - [நோன்பு நோற்க முடியாதவர் பரிகாரம் செய்ய வேண்டுமா?](https://onlinetntj.com/nonbu-norkka-sakthiyaktravar-pariharam-seyya-vanduma/nonbu-kelvi-bathil) - நோன்பை விடுவதற்குப் பரிகாரம் உண்டா? நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். நாமும் இக்கருத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆய்வு செய்யும் போது நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நோன்பு நோற்கும் கடைமையும் இல்லை. அவர்கள் இதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையுமில்லை என்பது தான் சரியான கருத்தாகத் தெரிகிறது. இது பற்றிய முழுவிபரத்தைப் பார்ப்போம். நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று - [நோன்பு - தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்](https://onlinetntj.com/nonbu-basic/ramalan) - இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை முஸ்லிமாக இருப்பவர் சரியான இறை நம்பிக்கை கொண்டிருப்பதுடன் அதைப் பிரதிபலிக்கும் வகையில் தமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள செயல் சார்ந்த கடமைகளில் நோன்பு முக்கியமான ஒன்றாகும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று - [ஹிஜ்ரி 1445 ஷஃபான் (2024) மாதம் பற்றிய அறிவிப்பு](https://onlinetntj.com/ஹிஜ்ரி-1445-ஷஃபான்-2024-மாதம்-பற்/) - ஹிஜ்ரி 1445 ஷஃபான் (2024) மாதம் பற்றிய அறிவிப்பு இறைவனின் திருப்பெயரால்…. தமிழகத்தில் ஷஃபான் மாதம் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 10.02.2024 சனிக்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் - [ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாத (2024) பிறை தேடலுக்கான அறிவிப்பு](https://onlinetntj.com/12483-2/) - ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாத (2024) பிறை தேடலுக்கான அறிவிப்பு இறைவனின் திருப்பெயரால்….. தமிழகத்தில் ஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு கடந்த 12.01.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 10.02.2024 சனிக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய - [மறுமைக்காக வாழ்வோம் - கட்டுரை](https://onlinetntj.com/marumaikkaaha-valvoam/bayan-katturai) - இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக – விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அவர்கள் மறுமைக்காகவே வாழ வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையில், ஓரிரு இடங்களில் அல்ல திருமறைக் குர்ஆன் நெடுகிலும் மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதை அற்புதமான முறையில் நமக்குப் பாடம் நடத்துகின்றான். மனிதர்கள் மறுமைக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதைப் - [மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்](https://onlinetntj.com/manabi-mithu-poyuraikkum-mathhab) - நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தி இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். வலதுபுறத்தை அல்லாஹ் விரும்புவதாக ஹதீஸ் உள்ளதா? உளூவில் விரும்பத்தக்க செயல்கள் என்று சிலவற்றை ஹிதாயா நூலாசிரியர் - [நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்](https://onlinetntj.com/narahathirkku-alaikkum-islamiya-padalhal/inaivaippu-padalhal) - உம்மை ஒருபோதும் நான் மறவேன்… இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம். இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் நீண்ட பீடிகையைப் பாடுவார். அந்தப் - [சிறுவர்களுக்கான வினாடி வினா – பாகம் 3](https://onlinetntj.com/siruvarkalukkana-question-answer/vinadi-vina-3) - நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள் 1. நோயாளியை நலம் விசாரித்துக்கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார் ஆதாரம் : (முஸ்லிம் 5017) 2. யூசுஃப் அத்தியாயத்தை இப்னு மஸ்வூத் (ரலி) ஓதிய போது அதை ஆட்சோபித்த நபர் எந்த நிலையில் இருந்தார்? மது அருந்திய நிலையில் ஆதாரம் : (புகாரி 5001) 3. என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் - [சிறுவர்களுக்கான வினாடி வினா - பாகம் 1](https://onlinetntj.com/siruvarkalukkana-question-answer/vinadi-vina-1) - நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள் 1. (கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்தவர் யார்? நபி (ஸல்) அவர்கள் ஆதாரம்: ( புகாரி 5086) 2. ஹுதைப்பிய்யா உடன்படிக்கை நடந்த காலத்தில் நபிகளாரை பிடிக்க குதிரைப்படையில் வந்தவர் யார்? காலித் பின் வலீத் ஆதாரம் :(புகாரி 2731) 3. பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் .. ... . . . - [சிறுவர்களுக்கான வினாடி வினா – பாகம் 2](https://onlinetntj.com/siruvarkalukkana-question-answer/vinadi-vina-2) - நபிமொழிகளிலிருந்து கேட்கப்படும் மார்க்க கேள்வி பதில்கள் 1. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது கைபர் பகுதியை எப்போது அடைந்தார்கள்? இரவில் ஆதாரம் :(புகாரி 2945) 2. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் இரண்டு முறை நபிகளாரிடம் உறுதிமொழி அளித்தவர் யார்? ஸலமா பின் அக்வஃ (ரலி) ஆதாரம் :(புகாரி 2960) 3. கைபர் போரில் இஸ்லாமிய கொடியை எடுத்துச் சென்றவர் யார்? அலீ (ரலி) ஆதாரம் :(புகாரி 2975) 4. மக்கா வெற்றியின் போது கஅபாவின் சாவியை கொண்டுவருமாறு - [இது தான் ராமராஜ்ஜியமா?](https://onlinetntj.com/is-this-ramarajya) - முஸ்லிம்கள் மீது வன்மம் பரப்பும் தினமணிக்கு மறுப்பு இந்திய பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி 22 அன்று ராமர்கோவில் திறப்பு நடைபெற்றது. ஒரு மதச்சார்பற்ற அரசின் மையத்தலைவர் வழிபாட்டுத்தல திறப்பில் அரசியல் சாயம் பூசியதை பலரும் கண்டித்து எழுதினர். பிராமணரல்லாத பிரதமர் முன்னின்று ராமர் கோவிலுக்கு பிராண பிரதிஷ்டை செய்வது மதச்சடங்குகளை மீறும் செயல் என்று பல சங்கராச்சாரியர்கள் விமர்சிக்க பள்ளிவாசலை இடித்து கட்டிய கோவிலை திறக்க இத்தனை கொண்டாட்டங்கள் தேவை தானா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்தது. இந்நிலையில் கோவில் திறப்புக்கு மறுநாள் 23.01.24 அன்று தினமணி ராமர் கோவில் திறப்பை கொண்டாடி தலையங்கம் தீட்டியது. மலரட்டும் ராமராஜ்ஜியம் எனும் தலைப்பில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தானொரு அக்மார்க் ஆர்எஸ்எஸின் தொண்டன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டன. தினமணியின் தலையங்கத்தை படிக்கும் போது ஒரு கணம் ஆர்எஸ்எஸின் ஆர்கனைஸர் பத்திரிக்கையை படிக்கின்றோமா? என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது. பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ஆற்றிய உரை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தாக கூறி அவ்விருவருக்கும் தினமணி புகழாரம் சூட்டுகின்றது. அனைவரையும் அரவணைத்து செல்லும் மனநிலை அவர்களிடத்தில் காணப்பட்டதாக கூறி மெய்சிலிர்க்கின்றது. 500 ஆண்டுகால பள்ளிவாசல் இடிப்பு, குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அழிப்பு, இந்தியாவெங்கும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என அத்தனைக்கும் இவர்களே மூளையாகவும் கருவியாகவும் இருந்துள்ளார்கள் என்பதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இவர்கள் தூவிய வெறுப்பு விதையினாலே மாட்டிறைச்சியின் பெயராலும் ஜெய் சிரி ராம் கோஷத்தின் பெயராலும் பல முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டார்கள். அப்போது எல்லாம் அமைதி காத்து வேடிக்கை பார்த்த இவர்கள் தாம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டா? அப்படிக்கூறுவதற்கு தினமணி வெட்கி தலைகுனிய வேண்டும். அல்லது மனசாட்சியையும் மூளையையும் ஒருசேர கழட்டி வைத்திருக்க வேண்டும். இரண்டுமே தினமணிக்கு புதிதல்ல. அடுத்து தினமணி இவ்வாறு கூறுகிறது மசூதிகள் கட்டப்படுவது, இடிக்கப்படுவது, மாற்றி அமைப்பது ஆகியவற்றுக்கு இஸ்லாமில் எந்த தடையும் இல்லை. சவூதி அரேபியா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் கட்டமைப்பு திட்டங்களுக்காக பல மசூதிகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமில் பள்ளிவாசல் இடிக்கப்படுவதும் இடம் மாற்றி அமைப்பதும் சாதாரணமான ஒன்று தானாம். அதை தேவையில்லாமல் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் தலைவர்களும் அரசியலாக்கி விட்டார்கள் என்கிறது. பள்ளிவாசல் இடிப்பை, குற்றச்செயலை, காட்டுமிராண்டித்தனத்தை எவ்வளவு நாசூக்காக சாதாரணமாக்க முயல்கிறார்கள்? மூளை மழுங்கியவர்களால் மட்டுமே இப்படியொரு வாதத்தை முன்வைக்க முடியும். இஸ்லாமில் பள்ளிவாசலை இடித்து அதை வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்க அனுமதி இருப்பதால் இவர்கள் பள்ளிவாசலை அத்துமீறி இடித்து தரைமட்டாக்கி வெளியே போய் பள்ளியை கட்டிக் கொள் என்பார்களாம்? தினமணிக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசல்களை கட்டிக் கொண்டு இஸ்லாமில் எங்கு வேண்டுமானாலும் பள்ளிவாசல்களை கட்டிக் கொள்ளலாம் என்று கூறினால் வைத்தியநாதன் ஏற்பாரா? தினமணி அலுவலகம் அம்பத்தூரில் உள்ள எக்ஸ்பிரஸ் கார்டனில் தான் இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனமா என்ன? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டிக் கொள்வதற்காக அலுவலகத்தை இடிக்க யாரும் முற்பட்டால் - [இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதை ராமர் கோயில் திறப்பு விழா பொய்யாக்கி விட்டதா?](https://onlinetntj.com/has-the-inauguration-of-the-ram-temple-disproved-the-fact-that-india-is-a-secular-country) - ஒரு வழியாக ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. இந்திய வரலாற்றிலேயே ஒரு வழிபாட்டுத்தல திறப்பு நிகழ்ச்சிக்கு இத்தனை கொண்டாட்டங்கள் இதுவரை நடந்ததில்லை. மத்திய அரசு அலுவலகம் விடுமுறை பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள் அரைநாள் விடுமுறை.! தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச் சந்தை அன்றைய தினம் வர்த்தகத்தில் ஈடுபடாது எனும் அறிவிப்பு! உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பொது விடுமுறை.! சத்தீஷ்கர் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் அன்றைய தினம் செயல்படாது.! இவர்களின் கொண்டாட்டத்தில் - [ஹிஜ்ரி 1445 ரஜப் (2024) மாதம் பற்றிய அறிவிப்பு](https://onlinetntj.com/ஹிஜ்ரி-1445-ரஜப்-2024-மாதம்-பற்றி/) - இறைவனின் திருப்பெயரால். … தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான இன்று 12.01.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்12.01.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு.மாநில தலைமையகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - [முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் - அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)](https://onlinetntj.com/munmathiri-muslim-pengal/asma-pinth-umais-varalaru/pengal-katturai) - ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகளில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் ஒருவர். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் மனைவியாவார். இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து ஹபஷாவை நோக்கி ஒரு பயணம், மதீனாவை நோக்கி ஒரு பயணம் ஆகிய இரு ஹிஜ்ரத்கள் நடைபெற்றன. இவற்றில் இரண்டாவது ஹிஜ்ரத் தான் வரலாற்றில் பிரபலமானதாகத் திகழ்கின்றது. ஆயினும் சத்திய அழைப்பின் வரலாற்றில் இரண்டும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்த இரு ஹிஜ்ரத்களின் மூலமும் அஸ்மா (ரலி) - [பயனற்ற நோட்டுகளும் மார்க்க போதனைகளும்](https://onlinetntj.com/payanattra-nottuhalum-markka-pothanaihalum/pechalar-katturai) - மக்கள் விரோத பாஜக அரசு, மத்திய ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் தொடர்ந்து விதவிதமான பிரச்சனைகளை, தொல்லைகளை மக்களுக்குக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னால் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் விளைவு, ஒட்டுமொத்த நாடே கொந்தளித்து உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து இருக்கிறது. உயிரிழப்புகள், பொருட்சேதங்கள், தொழில்கள் நலிவு என்றெல்லாம் சமூகமே பாழ்பட்டு கிடக்கிறது. இச்சூழலில் நிகழும் நாட்டு நடப்புகள் மூலம் முஃமின்கள் பெறவேண்டிய மார்க்க போதனைகள் ஏராளம் - [ஹிஜ்ரி 1445 ரஜப் மாத (2024) பிறை தேடலுக்கான அறிவிப்பு](https://onlinetntj.com/ஹிஜ்ரி-1445-ரஜப்-மாத-2024-பிறை-தேட/) - இறைவனின் திருப்பெயரால்….. தமிழகத்தில் ரஜப் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு கடந்த 14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 12.01.2024 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை - [ஏகத்துவம் - டிசம்பர் 2016](https://onlinetntj.com/egathuvam/december-2016) - தலையங்கம் செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!! கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று மாலை நேரத்தில் ஓர் அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆக்கியது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு என்று அதற்கு ஒரு நொண்டிக் காரணத்தையும் கூறியது. மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா குழுமத்திடமிருந்து 55 கோடி ரூபாய் லஞ்சம் - [நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள் - கதியே தாரும் எங்கோனே!](https://onlinetntj.com/narahirkku-alaikkum-islamiya-padalhal/sirkhai-thundum-padalhal) - இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான பல கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்ற கருத்துக்கள் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அறிந்து வருகிறோம். அந்த வகையில், நாகூர் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய “கதியே தாரும் எங்கோனே” எனும் பாடலின் விஷம கருத்துக்களைப் பற்றி இம்மாதம் - [பலகோடியில் பகட்டுத் திருமணம் தெருக்கோடியில் பாமர மக்கள்](https://onlinetntj.com/adambara-thirumanam/islam-kurum-eliya-thirumanam) - பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, கடந்த 2011ஆம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்தது தொடர்பான 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி கைதானார். இதையடுத்து இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் - [முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 4](https://onlinetntj.com/nabihal-nayaham-varalaru-4) - குன்றின் மீது ஒரு குரல் இறைவன் பணித்த தூதுப்பணியை நபியவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்... முதன் முதலில் இஸ்லாத்தை தழுவும் பாக்கியம் கதீஜா(ரலி) அவர்களுக்கு தான் கிட்டியது..பிறகு நபியவர்களின் நெருங்கிய தோழர் அபுபக்கர்(ரலி) ..பிறகு ஒரு சில நெருங்கிய நண்பர்கள் முஸ்லிமாயினர்... நபியவர்களின் குணம் தெரிந்த அவர்களால் அவரை நிராகரிக்க முடியவில்லை... ஏற்றுக்கொண்டார்கள். 'முஸ்லிம்' என்றால் இறைவனுக்கு கட்டுபட்டவர் என்று பொருள்.. விசயம் பரவியது..பிரமுகர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.. முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறதாமே?? இத்தனை நாட்கள் நல்லா - [முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 3](https://onlinetntj.com/nabihal-nayaham-varalaru-3) - இறைவனின் தூதரா??!! திடீரென்று வந்து ஒருவர் "படி " என்றதும் நபியவர்கள் குழப்பமடைந்தார்கள்.. நான் படிக்கத்தெரிந்தவன் இல்லை என்றார்கள்.. மீண்டும் அவர் படி என கூற நபியவர்கள் மீண்டும் அதே பதிலை கூறினார்கள்... வந்தவர் நபியவர்களை இறுக்க அணைத்து திருமறையின் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வரிகளை கற்று தருகிறார்.... அதாவது..." اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏ (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (அல்குர்ஆன் : 96:1) خَلَقَ الْاِنْسَانَ - [நன்மை செய்ய துணை புரிவோம் - பயான் குறிப்பு கட்டுரை](https://onlinetntj.com/nanmaikku-thunai-saivoam/bayan-kurippu/katturai) - ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நாம், மார்க்கம் கூறும் வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அதுபோலவே, நம்மைப் போன்று அடுத்தவர்களும் அவற்றைச் செய்வதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது பற்றியும் அதிகளவு கூறப்பட்டுள்ளது. நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2) இந்த வசனத்தின் மூலம் மார்க்கம் குறிப்பிட்டுள்ள நன்மையான, - [ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா? - மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்](https://onlinetntj.com/nabi-mithu-poy-kurum-mathhab-book/katturai) - நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒன்றைப் பார்ப்போம். ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா? ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது தொடர்பாக, இலந்தை இலை கலந்த தண்ணீரால் அல்லது கற்பூரம் கலந்த - [செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!!](https://onlinetntj.com/pana-mathippilappum-maraivana-nanamum/katturai) - கடந்த 2016 அக்டோபர் 8ஆம் தேதி அன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று மாலை நேரத்தில் ஓர் அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆக்கியது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு என்று அதற்கு ஒரு நொண்டிக் காரணத்தையும் கூறியது. மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா குழுமத்திடமிருந்து 55 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை டெல்லி முதல்வர் - [சிறிய செய்திகள் மனனம் – 4](https://onlinetntj.com/siriya-saithihal/hadees-mananam-4) - சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள் يَعْدِلُ بَيْنَ اْلاِثْنَيْنِ صَدَقَةٌ இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும் ஆதாரம் : புகாரி - 2989 لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்ல மாட்டான் ஆதாரம் : புகாரி - 6056 سِبَابُ الْمُسْلِمِ فُسُوْقٌ ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும் ஆதாரம் : புகாரி - 48 لاَ تَأْكُلُوْا بِالشِّمَالِ இடக் கையால் உண்ணாதீர்கள் ஆதாரம் : - [படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்](https://onlinetntj.com/paava-mannippu/duva/katturai) - அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்'' என்று - [குழந்தைகளைக் கொஞ்சுவோம் - கட்டுரை](https://onlinetntj.com/kulanthaihalidam-anbu-kattum-islam/katturai/penkal-pahuthi) - அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் - அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது. பெற்ற குழந்தைகள் மீது நாம் பொழிகின்ற அன்பு மழையில், பரிமாறிக் கொள்கின்ற பாச - [ஸலவாத்தும் அதன் சன்மானங்களும்](https://onlinetntj.com/nabihal-mithu-slavath/katturai) - அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்க கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் - [அல் அஸ்ர் – திருக்குர்ஆன் அத்தியாயத்தின் விளக்கவுரை – 2](https://onlinetntj.com/https/onlinetntj.com/al-asr/quran-vilakka-urai-2) - சூரத்துல் அஸ்ர் அத்தியாயத்தின் விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அதில் சென்ற தொடரில் இந்த அத்தியாயம் தொடர்பான அறிமுகம் மற்றும் முதல் வசனத்திற்கான விளக்கவுரையின் ஒரு பகுதியை அறிந்து கொண்டோம். அதில், வல் அஸ்ர் - காலத்தின் மீது சத்தியமாக என்ற வசனத்திற்கான விளக்கத்தைப் பார்க்கும்போது, குர்ஆனில் இறைவன் காலத்தின் மீது பல சத்தியங்கள் செய்வதன் மூலம் காலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்று புரிந்து கொண்டோம். அடுத்து, இறைவன் முக்கியத்துவம் வழங்கும் காலத்தின் தேவையை உணர்ந்தவர்கள், அதை - [அல் அஸ்ர் - திருக்குர்ஆன் அத்தியாயத்தின் விளக்கவுரை - 1](https://onlinetntj.com/al-asr/quran-vilakka-urai) - மக்களை வழிநடத்துவதற்காக இறைவனால் ஏராளமான தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மக்களுக்கு நேர்வழியை எடுத்துரைப்பதற்காக இறை வேதங்களையும் இறைவன் தந்துள்ளான். அந்த வரிசையில் இறுதித் தூதராக நபி(ஸல்) அவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குக் குர்ஆன் எனும் வேதமும் வழங்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் நபி(ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. (நபியே!) அவர்கள் சிந்திப்பதற்காகவே இ(வ்வேதத்)தை உமது மொழியில் எளிதாக்கி வைத்துள்ளோம். அல்குர்ஆன் 44:58 திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டிருந்தாலும் அது அரபியர்களுக்கானது மட்டுமல்ல. அகிலத்தார் அனைவருக்குமான வேதம். மறுமை - [மாதவிடாய் பெண்கள் விரட்டப்படும் அவலம் - இஸ்லாம் கூறும் தீர்வு](https://onlinetntj.com/mathavidayi-penkal-virattapadum-avalam/islathil-pen-urimai) - இந்து மதத்தைக் கடைப்பிடிக்கின்ற நேபாளத்தில் பெண்களுக்கு எதிராக ஒரு கொடுமை நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாதவிடாய் பெண்களை ஊருக்கு வெளியில் ஆதரவற்ற நிலையில் அநாதைகளாக, குடிசைகளில் தங்க வைத்து விடுவார்கள். மாதவிடாய் காலம் முடியும் வரை அவர்கள் அங்கு தான் தங்கியிருக்க வேண்டும். அந்தப் பழங்கால வழக்கக் கொடுமை, சாபக்கேடு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டு வட்டத்தில் அமைந்திருக்கும் இனாம் அகரம் எனும் ஊரிலும் காலம்காலமாக நடந்து வருகின்றது. இவ்வூரில் உள்ள சேரிகளில் 250 தலித் குடும்பங்கள் - [ஷாகுல் ஹமீது மவ்லிது ஓர் ஆய்வு](https://onlinetntj.com/shahul-hameth-maulith-oru-parvai) - தமிழக முஸ்லிம்களிலுள்ள மவ்லிது அபிமானிகளின் இதயத்தில் மூன்றாவது இடம் ஷாகுல் ஹமீது மவ்லிதுக்கு உள்ளது. நாகூரிலும் இலங்கையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற அப்துல் காதிர் எனும் ஷாகுல் ஹமீதைப் புகழ்ந்து எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த மவ்லிதிலும் ஏராளமான அபத்தங்கள் உள்ளன. சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போலவே இஸ்லாத்திற்கு முரணான ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதிலும் காணப்படுகின்றன. இதிலுள்ள அபத்தங்களை அறியாமல் அப்பாவி முஸ்லிம்கள் இதை பக்திப் பரவசத்துடன் ஓதி வருகின்றனர். எனவே இந்த மவ்லிதையும் குர்ஆன், - [சிறிய செய்திகள் மனனம் - 3](https://onlinetntj.com/siriya-hadees-mananam/siruvar-pahuthi/pechalar-pahuthi-3) - சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள் لاَ يَرْحَمُ اللّٰهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான். ஆதாரம் : புகாரி - 7376 لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான். ஆதாரம் : புகாரி - 5984 اِتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் - [சிறிய செய்திகள் மனனம் - 2](https://onlinetntj.com/siriya-hadees-mananam/siruvar-pahuthi/pechalar-pahuthi-2) - சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள் كُلُّ مَعْرُوْفٍ صَدَقَةٌ எல்லா நற்கர்மமும் தர்மமே. ஆதாரம் : புகாரி - 6021 اَلْبِرُّ حُسْنُ الْخُلُقِ நன்மை என்பது நற்பண்பாகும் ஆதாரம் : முஸ்லிம் - 4992 اَلطُّهُوْرُ شَطْرُ الإِيْمَانِ தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். ஆதாரம் : முஸ்லிம் - 381 لاَ تَسُبُّوا الأَمْوَاتَ இறந்தோரை ஏசாதீர்கள்! ஆதாரம் : புகாரி -1393 أَحَبُّ الْبِلاَدِ إِلَى - [அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளதே?](https://onlinetntj.com/has-the-union-government-passed-any-law-regarding-print-and-visual-media) - அண்மையில் நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்களை வெளியேற்றி விட்டு அவசரம் அவசரமாகப் பல மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.அவற்றில் அச்சகங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பான மசோதாவும் ஒன்று.அமளியில் ஈடுபடுவதாகக் கூறி 146 எம்பிக்களை இடைநீக்கம் செய்து நாடாளுமன்ற அவையை காலியாக்கிய பின்னர் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.அச்சகங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்பான மசோதாவின் படி மத்திய அரசால் நியமிக்கப்படும் பத்திரிகை தலைமைப் பதிவாளர் முன்பு எல்லாப் பத்திரிகைகளும் பதிவு பெற வேண்டும் என்பதுடன் கட்டற்ற அதிகாரம் - [இறைநம்பிக்கையாளின் தன்மைகள் - பயான் குறிப்பு](https://onlinetntj.com/nambikkaiyalarhalin-thanmaihal/bayan-kurippu) - கட்டடத்தைப் போன்றவர்கள் حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ - رواه البخاري நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். - [சிறுவர்கள் உரையாடல் - அம்மார், ஆமீர் தேடல்கள் (1)](https://onlinetntj.com/siruvarhal-uraiyadal/siruvahal-pahuthi) - அம்மார், ஆமிர் இருவரும் சுட்டிக் குழந்தைகள்; கெட்டிக்காரர்கள். யூசுஃப், ஸைனப் தம்பதியரின் செல்ல மகன்கள். அம்மார் ஐந்தாம் வகுப்பும், ஆமிர் நான்காம் வகுப்பும் படிக்கின்றனர். ஷஅபான் பிறை 29! மாலை நேரம் நண்பன் முஹம்மது வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மஃக்ரிப் நேரத்தைத் தாண்டும் போது ரமலான் மாதம் துவங்கியதற்கு அடையாளமாக டமால்ல்ல்! என்று பெரும் குண்டு வெடித்தது போன்ற சப்தம் ஊரின் பெரிய பள்ளிவாசலிலிருந்து கேட்டது. சிறுவர்கள் ஒரு நொடி அதிர்ந்து போனார்கள். அந்த அதிர்வு - [சிறிய செய்திகள் மனனம் - 1](https://onlinetntj.com/siriya-hadees-mananam/siruvar-pahuthi/pechalar-pahuthi) - சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள் خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர். ஆதாரம் : புகாரி - 5027 اَلصَّلاَةُ نُوْرٌ தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். ஆதாரம் : முஸ்லிம் - 381 اَلصِّيَامُ جُنَّةٌ நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். ஆதாரம் : புகாரி - 1894 إِنَّ خَيْرَ الْحَدِيْثِ كِتَابُ أللّٰهِ செய்திகளில் - [ஹிஜ்ரி 1445 ஜமாதுல் ஆஹிர் (2023) மாதம் பற்றிய அறிவிப்பு](https://onlinetntj.com/ஹிஜ்ரி-1445-ஜமாதுல்-ஆஹிர்-2023-மா/) - https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02rwrG55DNQjtuGiuoYCQx7b5ZVg321sELw6PJDkE7brLWhYsFLMcPeof4GWtMMP7Hl&id=100064853431620&mibextid=Nif5oz இறைவனின் திருப்பெயரால். … தமிழகத்தில் ஜமாதுல் ஆஹிர் மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான இன்று 14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆஹிர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு.மாநில தலைமையகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - [அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்திய முஸ்லிம்கள் குறித்து சொன்னதென்ன?](https://onlinetntj.com/what-did-rahul-gandhi-say-about-indian-muslims-in-america) - அமெரிக்கா விற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ள ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களிடையே பல்வேறு விஷயங்களைப் பேசி வருவது உலக அரங்கில் பெரிதும் கவனம் பெறுகிறது.இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்திய மக்கள் வெறுப்பு பரப்புரைகளை விரும்புவதில்லை. ஆனால் ஒரு சிறிய கூட்டம் வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள். முஸ்லிம்கள், கிறித்தவர்கள் தாக்கப்படுகின்றார்கள். இந்தியாவில் சிறுபான்மை சமூகம் மிகப்பெரும் அச்சுறுத்தலில் இருக்கின்றார்கள் என்று பேசியுள்ளார்.ராகுல்காந்தியின் இப்பேச்சு சாதாரணமானதல்ல. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆய்வு மாணவர்களிடையே - [விஷ்ணுபிரியா தற்கொலை உணர்த்துவது என்ன?](https://onlinetntj.com/what-does-vishnupriya-mean-by-suicide) - வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தில் 16 வயது விஷ்ணுபிரியா தற்கொலை செய்துள்ளார்.அவர் தற்கொலைக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். அதில் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. என் ஆசை எனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்திட வேண்டும். எனது குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக உள்ளதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தியடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.தந்தையின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படுகிறது.இதே போன்ற சம்பவம் கடந்த - [திமுகவின் இரண்டாண்டு ஆட்சிக்காலம் சிறுபான்மையினருக்கு திருப்தியா](https://onlinetntj.com/are-the-minorities-satisfied-with-dmks-two-year-rule) - ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என திமுக அரசு கொண்டாடி வருகின்றது. இவ்விரண்டு வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை அக்கட்சி சந்தித்துள்ளன.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தனரோ அதில் சிலவற்றை நிறைவேற்றி உள்ளனர். இன்னும் சிலவற்றை நிறைவேற்றாமலும் உள்ளனர்.இந்த 2 வருட ஆட்சியில் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் என்றால் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத்திட்டம் - [இத்தா குறித்து புர்கா படத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பற்றி உங்கள் பார்வை என்ன?](https://onlinetntj.com/what-is-your-view-on-the-things-mentioned-in-the-burqa-film-regarding-idda) - கணவன் இறந்து விட்டால் மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் (சுமார் 130 நாள்கள்) மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அதன் பிறகு அவள் விரும்பினால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு எவ்விதத் தடையும் இல்லை. இவ்வாறு மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம்தான் அரபியில் இத்தா எனப்படுகிறது. உங்களில் எவரும் மனைவியரை விட்டுவிட்டு மரணித்தால், அப்பெண்கள் தமக்கு மறுமணம் செய்வதற்காக நான்கு மாதம் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். தமது தவணையை - [முஸ்லிம் ஆயுள் கைதிகளுக்கு விடுதலை எப்போது தான் கிடைக்கும் ?](https://onlinetntj.com/when-will-muslim-life-prisoners-get-release) - அரசியல் தலைவர்களின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட காலம் சிறையில் இருப்போர் விடுதலையாகி வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மட்டும் நீண்ட காலம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.திமுகவின் ஆட்சி வந்தால் இதில் மாற்றம் வரும் என்று முஸ்லிம்கள் நம்பினர் அதற்கேற்ப திமுகவின் அறிக்கையும் பிரச்சாரமும் இருந்தது.தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபிறகுஅண்ணாவின் பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான - [பாடப் புத்தகங்களில் முகாலாயர்களின் வரலாற்றை என்.சி.இ.ஆர்.டி நீக்கம் செய்துள்ளதே ?](https://onlinetntj.com/has-ncert-removed-the-history-of-mughals-from-textbooks) - ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் என்சிஇஆர்டி எனும் அமைப்பு பாடப்புத்தகங்களை திருத்துகிறோம் எனும் பெயரில் பாஜக அரசின் கைப்பாவையாக மாறி வரலாற்றை மாற்றி எழுதும் வேலையைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.சமீபத்தில் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் சில பகுதிகளை நீக்கம் செய்துள்ளது.காந்தியின் இந்து – முஸ்லிம் ஒற்றுமை இந்து தீவிரவாதிகளை துண்டியது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டிருந்தது.ஆகிய பகுதிகளை நீக்கம் செய்துள்ளது.சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 11 ம் வகுப்புக்கான சமூகவியல் பாடப்புத்தகத்தில் குஜராத் கலவரம்பற்றிய - [தேசியத் தலைநகர் திருத்த மசோதாவின் நோக்கம் என்ன?](https://onlinetntj.com/what-is-the-purpose-of-the-national-capital-amendment-bill) - டெல்லி தேசிய தலைநகர் திருத்த மசோதா 2021 என்று புதிய மசோதாவை பாஜக அரசு கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளது.பாஜக அரசை பொருத்தவரை தாங்கள் அறிமுகம் செய்யும் மசோதா ஒவ்வொன்றுக்கும் நாவினிக்கும் வகையில் நோக்கம் கற்பிப்பார்கள். ஆனால் உள்ளே பகுப்பாய்வு செய்தால் அத்தனையும் விஷமாகவே இருக்கும் என்பதை அனைவரும் நன்கறிவர்.டெல்லி மசோதாவிலும் அது தான் நடந்துள்ளது. அரசுக்கும் நிர்வாகத்திற்கும் மசோதாவினால் உறவுகள் மேம்படும் என்று தொலைக்காட்சியில் பொய்யாக விளம்பரம் செய்வதைப் போல செய்துள்ளனர். ஆனால் - [பாசிச குற்றவாளிகள் மீது என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளதா?](https://onlinetntj.com/has-nia-taken-action-against-fascist-criminals) - அண்மையில் ஊடகங்களில் இரு முக்கிய செய்திகளை வாசிக்க நேர்ந்தது. அந்தச் செய்திகளைப் பத்திரிகைகள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கவில்லை. எனினும் சமூகவலைத்தளங்களில் அதனை முதன்மைப்படுத்தியிருந்தனர்.ஒன்று மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அன்னூர் எனும் பகுதியில் பேக்கரி கடையில் வேலை பார்க்கும் விஸ்வநாதன் பற்றியது.அவர் பாஜகவின் உறுப்பினர். மாவட்ட கட்சி மேலிடத்தில் தனக்கு உரிய பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் தனக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் தனது கட்சியின் முன்னோர்கள் வழிமரபை பின்பற்றிப் பெட்ரோல் குண்டு வீச்சை - [மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோக்கள் எதை உணர்த்துகின்றன.?](https://onlinetntj.com/what-do-the-videos-released-by-madan-ravichandran-convey) - மதன் ரவிச்சந்திரன் என்பவர் பிரபல யுடியூபர். பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் நெறியாளராகப் பணியாற்றியவர். கடந்த 2021 அன்றைய தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலளார் கே.டி ராகவனின் அந்தரங்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது தமிழக பாஜகவில் பெரும் புயலை கிளப்பியது. கே.டி ராகவன் தனது பொறுப்பை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ஊடக வெளிச்சத்திலிருந்தே மறைந்து போனார்.கே.டி ராகவன் தொடர்புடைய வீடியோவைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் வெளியிடச் சொன்னார் என்று கூறி - [தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பரவும் வதந்தியை முறியடிக்கத் தமிழக அரசு, தக்க முறையில் செயலாற்றுகிறதா?](https://onlinetntj.com/is-the-tamil-nadu-government-acting-properly-to-stop-the-rumor-that-workers-from-northern-states-are-being-harassed-in-tamil-nadu) - வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப் படுவதாகவும் சிலர் கழுத்தறுத்துக் கொல்லப் படுவதாகவும் வட மாநிலங்களில் பொய் செய்தி பரப்புகிறார்கள்.பிரபலமான ஹிந்தி பத்திரிகைகளிலும் இந்த பொய்ச் செய்தியை வெளியிட்டு தமிழக மக்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவா¢ 12 பீகாரிய தொழிலாளர்கள் தமிழகத்தில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று விஷம் கக்கியதோடு இதற்கு சற்றும் தொடர்பில்லாத பல்வேறு வீடியோக்களை இணைத்து வெளியிட்டு அவதூறு பரப்பிருக்கிறார்.இந்தியாவை ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் - [பலதார மணம், நிகாஹ் ஹலாலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே ?](https://onlinetntj.com/a-case-has-been-filed-in-supreme-court-against-polygamy-nikah-halal) - சங்பரிவார கும்பல்களின் பிரதிநிதி அஸ்வினி உபாத்யாய எனும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.இவர் பொதுநல வழக்கு என்று தாக்கல் செய்பவற்றில் எதிலொன்றிலும் உண்மையில் எவ்வித பொதுநல நோக்கும் இருக்காது.முஸ்லிம்களின் உரிமைகளைக் குறிவைத்தே இவர் தொடுக்கும் வழக்குகள் ஒவ்வொன்றும் இருக்கும் என்பது கடந்த காலத்தில் இவர் தொடுத்த வழக்குகளைக் கவனித்தாலே தெரியும்.இந்த முறையும் விதிவிலக்கல்ல.முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பலதார மணம் மற்றும் நிகாஹ் ஹலாலா ஆகியவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடுத்துள்ளார்.ஏற்கனவே - [தன்பாலினத்தவர்கள் தொடுத்த வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க்க இருக்கின்றதே ?](https://onlinetntj.com/is-the-supreme-court-going-to-judge-the-cases-filed-by-heterosexuals) - ஆண் – பெண் திருமண முறையே இயற்கையாகும்.இயற்கைக்கு மாறாக ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது எனும் சீரழிவுச் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர்.இது தன்பாலின திருமணம் என்று வழமையில் சொல்லப்படுகின்றது.மேலைநாடுகளில் இது பரவலாக நடைபெறுவதைப் பார்த்து தற்போது இந்தியாவிலும் ஆங்காங்கே நடக்கத்துவங்கியுள்ளன.அண்மையில் கூட கேரளாவில் ஆதிலா நஸ்ரின் – பாத்திமா நூரா எனும் இரு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி கணவன் – மனைவி போல தனிவீட்டில் வசிக்க தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் - [ஷாருக்கானின் சினிமாப் படம் ஒன்றிற்கு சங்பரிவார கும்பல் எதிர்ப்பு தெரிவிக்கின்றதே?](https://onlinetntj.com/sangh-parivar-mob-protesting-shah-rukh-khans-film) - ஆபாசங்கள் நிரம்பி வழியும் சினிமாக்கள் அத்தனையும் எதிர்க்கப்பட வேண்டியது தான். நல்லொழுக்கத்தை விரும்பும் யாருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது ஆனால் சங்க பரிவார அமைப்புகள் தற்போது ஷாருக்கானின் படம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஆபாசம் கூடாது என்பதால் அல்ல அதிலும் முஸ்லிம் மத வெறுப்பையே வெளிப்படுத்துகிறார்கள்.ஷாருக்கானின் படத்தில் காவி நிற ஆடையை சினிமா நடிகை அணிந்துள்ளார் என்று கூறி காவி நிறத்தின் கண்ணியத்தை க்கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று சங்பரிவார அமைப்புகள் கூக்குரல் இடுகின்றன.உண்மையில் அவர்களின் எதிர்ப்புக்கு - [பாராளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாகதனிநபர் மசோதா கொண்டு வரப்படுகிறதே?](https://onlinetntj.com/in-relation-to-the-general-civil-law-in-parliament-is-the-individual-bill-being-introduced) - தேர்தலை மையப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான பல அஸ்திரங்களை பாஜக இதுவரை பயன்படுத்தி வந்துள்ளது. பாபர் மசூதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம், முத்தலாக் தடை சட்டம், சிஏஏ எனும் குடியுரிமை திருத்த கருப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம், ஹிஜாப் உரிமைபறிப்பு என்ற வரிசையின் இறுதி கட்டமாக தான் பொது சிவில் சட்டம் உள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் பாஜக எம்பி கிரோடி லால் மீனா ராஜ்ய சபாவில் பொது சிவில் சட்டத்திற்கான - [முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா?](https://onlinetntj.com/no-reservation-for-muslim-converts) - இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியோரை இதர பிற்படுத்தப்பட்டோராக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அக்பர் அலி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.அதில் தானும் தனது குடும்பமும் 2008ம் ஆண்டு எங்களது சுய விருப்பத்தின் பேரில் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறினோம்.இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத பிசி பிரிவில் விண்ணப்பித்தேன்.எழுத்துத் தேர்வு முடிந்த நிலையில் இறுதிப்பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. என்னை பிற்படுத்தப்பட்ட - [காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானதா?](https://onlinetntj.com/is-supreme-courts-verdict-on-revoking-kashmirs-special-status-fair-1) - இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ஐ கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று பிஜேபி அரசு அடாவடித்தனமாக நீக்கியது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அது தொடர்பாக 11.12.2023 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கம் சரியே என்று கூறியுள்ளது. 370 எனும் பிரிவு தற்காலிகமானது தானே தவிரக் - [ஹிஜ்ரி 1445 ஜமாதுல் ஆஹிர் மாத (2023) பிறை தேடலுக்கான அறிவிப்பு](https://onlinetntj.com/12227-2/) - ஹிஜ்ரி 1445 ஜமாதுல் ஆஹிர் மாத (2023) பிறை தேடலுக்கான அறிவிப்பு https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0VMKQyirqBCncrWChKwtuvPcpRGgEScuuLsVqxULvHarRyMUKKPzWeBco2vmf3AJUl&id=100064853431620&mibextid=Nif5oz இறைவனின் திருப்பெயரால்….. தமிழகத்தில் ஜமாதுல் ஆஹிர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு கடந்த 15.11.2023 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் ஆஹிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் - [ஹிஜ்ரி 1445 ஜமாதுல் அவ்வல் (2023) மாதம் பற்றிய அறிவிப்பு](https://onlinetntj.com/hijri-1445-jamathul-avval-matha-arivippu/) - இறைவனின் திருப்பெயரால்…. தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் பற்றிய அறிவிப்பு. பிறை தேட வேண்டிய நாளான 14.11.2023 செவ்வாய்க் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 15.11.2023 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். - [முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு - பகுதி 2](https://onlinetntj.com/nabihal-nayaham-varalaru-2) - பிறந்ததும் , வளர்ந்ததும் குழந்தை பிறந்தது..... அனைவரும் கொண்டாடினர்...பாட்டனாருக்கு பெரும் சந்தோஷம்.. பெரியப்பா சித்தப்பாக்களுக்கு அதை விட சந்தோஷம் தந்தை இல்லா குறையை போக்கும் விதமாக நன்றாகவே பார்த்துக்கொண்டனர்... முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆறுவயதானபோது அவரது தாயார் ஆமினாவும் மரணித்து விட்டார்... அநாதையான அந்த குழந்தை பாட்டனாரிடம் வளர்ந்தது..ரொம்ப செல்லமாக வளர்ததார் தாத்தா... குழந்தையை வளர்ப்பது அவருக்கு இன்பமாகவே இருந்தது... சிறுது காலம் கடந்தது ..தாத்தாவும் இறந்துவிட்டார்.... பின் முஹம்மது(ஸல்) அவர்கள் அவரது பெரியப்பா அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்... - [முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு - பகுதி 1](https://onlinetntj.com/nabi-sal-azhahiya-varalaru/siruvar-pahuthi) - ஆக்கம் : உம்மு சுஹைப் மாநகரம் மக்கா அரேபிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் மக்கா என்னும் வணிக நகரம்.. பாலைவனமாய் இருந்தாலும், இடையில் ஒரு பாரம்பரிய கட்டிடத்தை(கஅபாவை) தாங்கிநிற்கும் ஒரு பண்டைய கால நகரம் அது.. அந்த கட்டிடம் முழுவதையும் ஏறக்குறைய முன்னூற்றைம்பது சிலைகள் ஆக்கிரமித்திருந்தன.. தினம் தினம் வழிபாடு செய்யப்பட்டு திருவிழா கொண்டாட ஆண்டு முழுவதும் அந்நகரம் திருவிழா கோலம் தான்... ஒரு நாள் திருவிழா என்றாலே நம்மூர் களைகட்டும்..அங்கு சொல்ல வேண்டியதே இல்லை..எப்போதும் கூட்டம் - [அதிகாரத்தைப் பாழாக்காதீர்!](https://onlinetntj.com/athiharaththai-palakkathir/pechalar-pahuthi-katturai) - இஸ்லாமிய மார்க்கம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி. வாழ்வோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் பேசுகின்ற இந்த மார்க்கம், சமூகத்தின் அனைத்து மட்டத்திலுள்ள மக்களுக்கும் தெளிவான வழிகாட்டல்களை வழங்குகிறது. அந்த வகையில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கவிருக்கிறோம். உயர்வளிப்பவன் அல்லாஹ்வே! ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் எங்கு இணைந்து செயல்படுகிறார்களோ அங்கு சிலர் அதிகாரம் செலுத்தும் இடத்திலும், சிலர் கட்டுப்படும் இடத்திலும் இருக்கிறார்கள். அனைவருக்கும் அனைத்தையும் இறைவன் கொடுப்பதில்லை. - [ஹிஜாப், உடை அல்ல; அது எங்கள் உரிமை! கடமை!](https://onlinetntj.com/hijab-udai-alla-athu-vurimai/pengal-katturai) - நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட கர்நாடக நீதிமன்றத்தின் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பு முஸ்லிம்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்திருந்தது. முஸ்லிம்கள் எந்தப் பதட்டமும் இல்லாமல் இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்தனர். இதற்குக் காரணம், பாபரி மஸ்ஜித் தொடர்பான பகல் கொள்ளை தீர்ப்பைவிட வேறு ஒரு பாதிப்பை அளிக்கும் தீர்ப்பை இனி வரலாற்றில் முஸ்லிம்கள் சந்திக்கப் போவதில்லை. பாபரி மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பை ஆளும் பாசிச பாஜக எழுதிக் கொடுத்தது. உச்சநீதிமன்றம் அதை உச்ச ஸ்தாயியில் படித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் - [பித்அத்களை உடைக்க வந்த இறைத்தூதர்கள்](https://onlinetntj.com/pithathuhalai-udaikka-vantha-thutharhal/katturai) - இறைவனால் அனுப்பட்ட இறைத்தூதர்களின் நோக்கத்தை ஒருவர் சிந்தித்தால், திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் இல்லாமல் மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் அனைத்து அமல்களும் வீணானவை என்பதையும், அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்வார். இறைவன் சொல்லாத வணக்க வழிபாடுகளைச் செய்து ஷைத்தானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்த மக்களைத் திருத்துவதற்காகவே நபிமார்கள் இவ்வுலகத்திற்கு அனுப்பட்டார்கள். {وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ} “அல்லாஹ்வை வணங்குங்கள்! ஷைத்தான்க(ளின் வழிக)ளை விட்டும் - [ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்?](https://onlinetntj.com/why-didnt-the-governor-sign-the-online-rummy-ban-bill) - கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இயற்றப்பட்ட அவசர சட்டம் 28.11.22 அன்றுடன் காலாவதியாகி விட்ட நிலையில் ஆளுநர் அச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் ஒப்புதல் வழங்கவில்லை.அனைத்து வகை சூதாட்டமும் கேடு தான் என்றாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகளவு விளைவுகள் ஏற்படுவதைக் கவனத்தில் கொண்டு அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இச்சட்டம் - [காசி தமிழ் சங்கமம் சாதித்தது என்ன?](https://onlinetntj.com/what-has-kashi-tamil-sangam-achieved) - உத்தரப் பிரதேச மாநிலம் காசியில், காசி தமிழ் சங்கமம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசு சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார்.தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் பண்பாட்டு கலாச்சாரத் தொடர்பை மேம்படுத்த இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல. தமிழ்ச் சங்கமம் எனும் பெயரில் இந்துத்துவ கொள்கையை பரப்புவது தான் இதன் மைய நோக்கமாக உள்ளது என்பதை யாரும் - [ஒவைசியின் அரசியல் நிலைப்பாடுகள் ஒவ்வொரு முறையும் பாஜகவுக்கு சாதகம் ஆகுமா?](https://onlinetntj.com/will-owaisis-political-stances-favor-the-bjp-every-time) - ஒட்டு மொத்தமாக பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கே ஒவைசிதான் காரணம் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் பாஜக வெல்வதற்கு பல நேரங்களில் ஒவைசி கட்சி ஓட்டுக்களை பிரிப்பது காரணமாகி விடுகிறது.நடந்து முடிந்த உ.பி சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 7 தொகுதிகளில் பாஜக வெல்வதற்கு ஓவைசி ஓட்டுக்களை பிரித்தது முக்கிய காரணம்.மெரடாபாத் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவிற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் வெறும் 782 வாக்குகள் தான் வித்தியாசம். அந்த தொகுதியில் ஒவைசி கட்சி 2661 - [முஸ்லிம்கள் என்றால் கிள்ளுக்கீரையா? ஆளுக்கொரு நீதி என்பது தான் சமநீதியா?](https://onlinetntj.com/is-individual-justice-equal-justice) - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். அவருடன் பலரும் பலியாகினர். மொத்த நாட்டையும் உலுக்கிய இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 நபர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் 1998ல் மரண தண்டனை விதித்த்து.இவ்வழக்கு மேல்முறையீடாக உச்சநீதிமன்றத்தில் வந்த போது பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனையை - [பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்புவதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளதே?](https://onlinetntj.com/tamilnadu-police-has-issued-a-report-that-bjp-leader-annamalai-is-spreading-defamation) - காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளது.1.விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே காரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தகவல் சொல்கிறார். விசாரணையை திசை திருப்புகிறார்.2.மிக விரைவாக விசாரணை நடைபெற்று என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் வழக்கை மிக தாமதம் என்று அண்ணாமலை பொய் சொல்கிறார்.ஒரு மாநிலத்தில் இது போன்ற நிகழ்வு நடந்தால் வழக்கு பதிவு செய்வது விசாரணை நடத்துவது உள்ளிட்ட பணிகளை உள்ளூர் காவல்துறைதான் செய்யும். (UAPA) போன்ற கடும் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டால் மாநில அரசுக்கு - [வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வது பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளதே?](https://onlinetntj.com/is-surrogacy-controversial) - பத்திரிகைகளைப் புரட்டினாலும் செய்திச் சேனல்களைப் பார்த்தாலும் வாடகைத் தாய் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. திடீரென இது பரபரப்புக்கு உள்ளானதற்கு காரணம் திரைப்படத் துறையில் இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் இரட்டைக் குழந்தைக்கு தாங்கள் பெற்றோர் ஆகி விட்டதாக சமூக ஊடகங்களில் பரப்பிய செய்திதான் இதற்கு காரணம்.சினிமாத் துறையில் இருக்கக்கூடிய நடிகைகள் தங்களுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக, இளமையாகக் காட்டிக் கொள்வதற்காக வாடகைத் தாயை அணுகுகிறார்கள் என்ற விமர்சனம் - [பாங்கு சப்தத்தை கேட்டு அமித்ஷா பேச்சை நிறுத்தியதை வரவேற்கலாமே?](https://onlinetntj.com/can-you-welcome-the-fact-that-amit-shah-stopped-speaking-after-hearing-the-sound-of-adhan) - ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது அருகில் உள்ள மசூதியொன்றில் அதான் எனப்படும் தொழுகைக்கான அழைப்பு சப்தம் கேட்டுள்ளது. உடனே தனது பேச்சை அமித்ஷா நிறுத்தியுள்ளார்.பாங்கு சப்தம் முழுமையாக முடியும் வரை காத்திருந்து அதன் பிறகு மக்களிடம் இப்போது நான் பேச்சை தொடரலாமா? என்று கேள்வி எழுப்பி தனது பேச்சைத் தொடர்ந்துள்ளார்.இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவுகிறது.ராகுலின் பாரத் ஜூடோ யாத்ரா எனும் நடைப்பயணத்தால் பாஜக சற்று - [கர்மா அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளாரே?](https://onlinetntj.com/has-the-judge-ruled-on-the-basis-of-karma) - சட்டத்தின் படி தீர்ப்பளிப்பதற்கு பதிலாக கர்மவினையைக் கூறி தீர்ப்பளித்த வினோதம் நமது நாட்டில் நடைபெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தை பார்க்கும் போது உண்மையில் மனதிற்கு மிகுந்த வேதனையே ஏற்படுகிறது.மதுரையில் காவலராக பணிபுரியும் ஒருவர் முறையாக அனுமதி பெறாமல் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக பல முறை மெமோ வழங்கப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணிசெய்ய இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார்.இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காவலர் வழக்கு தொடுக்கவே வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, கர்மா குறித்து பாடம் எடுத்துள்ளார்.சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா - [புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் எனும் பெயரில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதே?](https://onlinetntj.com/tamil-nadu-government-has-sent-a-circular-to-all-the-district-education-officers-in-the-name-of-new-bharat-literacy-project) - சமீபத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஓர் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்ற பொழுது ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு வேறு பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்அந்தச் சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ள விஷயம் இதுதான்…தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற வார்டுகள், கிராமங்கள், ஊரகப் பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ அமல்படுத்தப்பட உள்ளது. முழுவதும் தன்னார்வலர்களைக் - [தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதே. இது குறித்து உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/rss-in-tamilnadu-the-court-has-given-permission-for-the-rally.-what-is-your-opinion-on-this) - காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகமெங்கும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டிருந்தது.தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துவது ஒரு புறம் வியப்பு என்றால் இன்னொரு புறம் பேரணியை நடத்துவதற்கு அது தேர்வு செய்து கொண்ட தேதி இன்னொரு வியப்பு.காந்தியைக் கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவன். கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும், கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர் என்றெல்லாம் காந்தியைக் கொலை செய்த கொலையாளி - [தமிழகத்தில் என்ன நடக்கிறது? தமிழகத்தில் நடக்கும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன?](https://onlinetntj.com/what-is-happening-in-tamil-nadu-what-do-the-incidents-of-petrol-bombings-in-tamil-nadu-mean) - கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.பிஎப்ஐ அமைப்பினரின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு, நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவை நடைபெற்றுள்ளதால் பிஎப்ஐ அமைப்பை பாஜக குற்றம் சாட்டுகிறது.கடந்தகால வரலாற்றைப் பார்க்கும் போது இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைப் பாஜக நிகழ்த்தியிருக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது.இந்து – முஸ்லிம்களிடையே பகைமையை உண்டாக்கி வெறுப்பரசியல் செய்வதையே பாஜக தனது கொள்கையாக வகுத்துக் கொண்டுள்ளது.கொள்கையைச் - [எட்டு சிறுத்தைகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளாரே பிரதமர் மோடி?](https://onlinetntj.com/prime-minister-modi-has-dedicated-eight-leopards-to-the-country) - பிரதமர் மோடி அவர்கள் தனது 72 வது பிறந்த நாளை முன்னிட்டு நமீபியா நாட்டிலிருந்து எட்டு சிறுத்தைகளை விலைக்கு வாங்கியுள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்கா ஒன்றில் பாதுகாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வனப்பகுதிக்கு அவை திறந்து விடப்படுகின்றன.இதுவரை நாட்டின் வளங்கள் எல்லாவற்றையும் தனியாருக்கு விற்று வந்த பிரதமர் மோடி அவர்கள் முதல் முறையாக விலைக்கு வாங்கி உள்ளார்.நாட்டு மக்களுக்கு பலன் தரும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று விட்டு மக்களுக்கு எந்தப் பலனையும் தராத சிறுத்தைகளை விலைக்கு வாங்கி - [தென்காசி பள்ளிவாசல் அருகில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் மோடி பேனர் வைக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/what-do-you-think-about-the-modi-banner-placed-near-tenkasi-masjid-to-create-communal-conflict) - தமிழகத்தில் மத வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் பணியைப் பாஜக செவ்வனே செய்து வருவதை அண்மையில் நடைபெற்ற நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது.தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மசூதி முன்பு மோடியின் புகைப்படம் தாங்கிய பேனரை பாஜகவினர் வைத்துள்ளனர். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பேனரை வைத்துள்ளார்கள்.தங்கள் கட்சித்தலைவர் பிறந்த நாளைக் கொண்டாட அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆங்காங்கே வாழ்த்து பேனர்கள் வைத்துப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது அவர்களது விருப்பம்.ஆனால் மோடிக்கு வாழ்த்து கூறும் - [இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?](https://onlinetntj.com/is-prime-minister-modi-saying-that-freebies-are-a-hindrance-to-the-development-of-the-country) - மக்களுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் இலவசங்கள் என்பது இந்திய அரசியலின் மோசமான கலாச்சாரம் என்று பிரதமர் மோடி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.இலவசங்கள் பற்றி பிரதமர் மோடி அவர்கள் பேசியதைப் தொடர்ந்து நாட்டிற்கு இலவசங்கள் தேவைதானா என்பது விவாதப் பொருளாக மாறி உள்ளது.தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மோடி அவர்களின் கருத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி உள்ளன.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களின் கருத்திற்கு காட்டமான முறையில் பதிலளித்துள்ளார்.இலவசங்கள் பற்றி சிலர் - [மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்கிறார்களே?](https://onlinetntj.com/are-you-saying-that-electricity-tariff-hike-cannot-be-avoided) - மக்கள் மீது சுமைகளை விதிக்கும் ஒவ்வொரு அரசும் இது போன்று சொல்வது வாடிக்கையாகி விட்டது.தமிழகத்தில் மக்களைக் கடுமையாக பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் பல வருடங்களாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று காரணம் கூறுவது கட்டண உயர்வை நியாயப்படுத்துவது போல தோன்றினாலும் இதில் உள்ள மற்ற அநியாயங்களை புறந்தள்ளி விட முடியாது.முன்பு எத்தனை யூனிட் பயன்படுத்தப்பட்டது என்று ஒவ்வொரு மாதமும் ரீடிங் செய்யும் நிலை இருந்தது.ஒரு மாதத்திற்கு 100 யூனிட் வரை கட்டணம் கிடையாது என்று - [கூலித்தொழிலாளிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?](https://onlinetntj.com/what-is-the-reason-for-the-increasing-suicides-of-laborers) - பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவில் ஒட்டுமொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு பதிவான 1,64,033 தற்கொலைகளில் 4ல் ஒருவர் தினசரி கூலித் தொழிலாளியாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.“இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்” அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் தினசரி ஊதியம் பெறுபவர்கள்தான் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். கடந்து ஆண்டு மட்டும் 42,004 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். - [ரேஷன் கடைகளில் மோடியின் புகைப்படம் வைக்க நிர்மலா சீதாராமன் சண்டை போட்டுள்ளாரே?](https://onlinetntj.com/has-nirmala-sitharaman-fought-to-put-modis-photo-on-ration-shops) - ரேஷன் கடைகள் என்றாலே சண்டை சச்சரவு இயல்பானது.வரிசையில் நிற்கும் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் பொருள் விநியோகிப்பவரிடம் மக்கள் கேள்வி எழுப்பி கூச்சல் போடுவதும் அவ்வப்போது நடக்க கூடிய ஒன்றே.ஆனால் ரேஷன் கடையில் ஒரு நிதியமைச்சர் சண்டை போடுவது உலகிலேயே இதுதான் முதல்முறையாகும்.தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா அவர்கள்.அப்போது கமாரெட்டி எனும் மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்துள்ளார். அங்கே பிரதமர் - [வட்டிக்கு வாங்க கூடாது என்கிறீர்கள். தொழில் செய்ய வட்டி வாங்கக் கூடாது என்று சொன்னால் எவ்வாறு வாழ்வது? என்று என் நன்பன் ஒருவன் கேட்கிறான் அவனுக்கு என்ன பதில் சொல்லலாம்.?](https://onlinetntj.com/you-say-you-should-not-buy-on-interest.-how-can-you-live-if-you-are-told-that-you-should-not-take-interest-to-do-business) - வட்டி என்பது மனிதனை மனிதன் சுரண்டும் ஒரு சமூக கொடுமையாகும். அதனால் பல குடும்பம் பாதிக்கப்படுகிறது. பல நாடுகள் வட்டியினால் அழிந்துள்ளன. அருகில் உள்ள இலங்கை சமீபத்திய பாடம் அந்த நாடு அயல் நாட்டில் அதிகம் வட்டி வாங்கியதும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். வட்டிக்கு வாங்கி தான் ஒரு பொருளை விற்க வேண்டும் என்ற அவசியம் ஏன்? என்று சிந்தித்து பார்க்க வேண்டும். உலகில் எத்தனையோ செல்வம் படைத்தவர்கள் உள்ளார்கள். அவர்களில் வட்டியின் வாடையை கூட - [பத்திரிகை துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?](https://onlinetntj.com/what-is-the-contribution-of-muslims-in-the-field-of-journalism) - முஸ்லிம்கள் அனைத்துத் துறையிகளிலும் கால்பதிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. நீங்கள் கேட்பதோ மீடியாவை பற்றியது மட்டுமாக உள்ளதால் அது சம்பந்தமாக மட்டும் பார்க்கலாம்.இந்தியாவின் ஜனாநாயக தூண்களில் ஒன்று மீடியா எனலாம். எல்லா கால கட்டத்திலும் இதன் தேவை மக்களுக்கு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது. மக்கள் தங்களின் அண்டை வீட்டு செய்திகளை கூட செய்தியை பார்த்து தொ¤ந்து கொள்ளும் அளவுக்கு அது மிக முக்கிய இடத்தை பிடித்து விட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அது கவர்ந்து - [வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் முஸ்லிம்கள் கவனிக்க தவறுவது என்ன?](https://onlinetntj.com/what-do-muslims-who-work-abroad-fail-to-notice) - முஸ்லிம்களில் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதற்கு காரணம் உள்நாட்டில் கிடைக்கும் வருமானத்தை விட வெளிநாட்டில் அதிகம் கிடைக்கும் என்பதால் தான்.ஆனால் அங்கே செல்பவர்கள் அதிகமானவர்கள் கூட டிரைவர்கள், சமையல் வேலை, லேபர்களாக கூலி வேலைக்குத்தான் செல்கிறார்கள்.தாயை, பிள்ளையை, மனைவியை பிரிந்து அனாதையை போல வாழும் வாழ்வின்கொடுமை சொல்ல முடியாத துயரங்களை கொண்டது. இத்தனை துயரங்களுக்கும் காரணம் இளமையில் கல்வியை தொலைத்தது தான் என்பதை வெளிநாடு செல்பவர்கள் அறிந்து கொள்தில்லை. தன்னை போல பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது - [ஹிஜ்ரி 1443 ஜமாதுல் ஆகிர் (2022)மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு](https://onlinetntj.com/12120-2/) - ஹிஜ்ரி 1443 ஜமாதுல் ஆகிர் (2022)மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு இறைவனின் திருப்பெயரால்.. தமிழகத்தில் ஜமாதுல் ஆகிர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு கடந்த 05.12.2021 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 03.01.2022 திங்கள்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஜமாதுல் அவ்வல் மாதத்தை 30 - [ஹிஜ்ரி 1445 ஜமாதுல் அவ்வல் மாத (2023) பிறை தேடலுக்கான அறிவிப்பு](https://onlinetntj.com/jamathulavval-maatha-piraithedal) - இறைவனின் திருப்பெயரால்….. கடந்த 16.10.2023 திங்கள்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 14.11.2023 செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும் அன்று பிறை தென்பட்டால் ஜமாதுல் அவ்வல் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும். பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும் - [தலைவாரும் ஒழுங்குகள் - இஸ்லாமிய ஒழுங்குகள்](https://onlinetntj.com/thalai-varum-olunguhal/siruvar-pahuthi) - இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு காட்டும் முக்கியத்துவத்தைப் போல் மனிதர்களின் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் செயல்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. தலையில் முடி வைத்திருப்போர் எவ்வாறு தனது தலையை பராமரிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றில் சில சட்டங்களை காண்போம். தலைவாரும்போது கவனிக்க வேண்டியவை எண்ணெய் தேய்த்தல் سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ - [புனித பொருள் கண்காட்சியா? போலிகளின் கண்காட்சியா? - தெளிவான விளக்கம்](https://onlinetntj.com/punitha-kankatchiya-poli-kankatchiya/nabi-mudi/sahabakkal-porutkal) - இஸ்லாத்தின் புனித பொருட்களின் கண்காட்சி என்ற பெயரில் போலிக் கண்காட்சி ஆக்கம்: ஹஃபீஸ் M.I.Sc சென்னையில் அம்பத்தூர் மண்டபத்தில் காட்சி படுத்தப்பட்ட நபிகளாரின் அவரது தோழர்கள் பயன்படுத்திய1400 வருடங்கள் பழமையான பொருட்கள் குறித்த விடியோக்கான பதில்: பொதுவாகவே இப்படி பல பொய்கள் நமக்கு மத்தியில் அவ்வப்போது பரவி வருகின்றதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றவர்கள் இப்படியான பல பொய்களை அவிழ்த்து விடதான் செய்கின்றனர். இவர்கள் தான் இறந்தவர்களை வழிபட - [வேண்டாம் தற்கொலை](https://onlinetntj.com/vendam-tarkolai/) - இறைவனின் திருப்பெயரால். வேண்டாம் தற்கொலை. தூக்கிட்டு தற்கொலை, விஷம் குடித்துச் சாவு, கிணற்றில் குதித்துத் தற்கொலை, இரயில் முன் பாய்ந்து பலி இது போன்றவற்றை அன்றாடச் செய்திகளாக நாம் காண்கிறோம். இத்தகைய செய்திகள் இடம் பெறாமல் ஒரு நாளிதழ் என்றாவது வெளி வந்ததுண்டா? உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் தினந்தோறும் காத்திருக்கும் தற்கொலை செய்தோரின் உடல்கள் எத்தனை ? எத்தனை? சிலர் வாழ்வில் சந்திக்கின்ற பல பிரச்சினைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் மரணத்தின் - [பெண்களின் விவாகரத்து உரிமை (குலாஃ)](https://onlinetntj.com/penkal-vivakarathu-sattangal/kula-sattam) - இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் உண்டு. ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப்பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்’’ என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸாபித் உனக்கு (மணக் - [பெண் குழந்தை பெற்றதால் தண்டிக்கப்படும் பெண்கள் - இஸ்லாம் வழங்கும் அழகிய தீர்வு](https://onlinetntj.com/kulanthaiyai-thirmanippathu-aan-than/penkalai-kakkum-islam) - ஒரு காண்டுமிராண்டிக் கணவன், கைப்பிடித்த தன் மனைவியைக் காட்டுத்தனமாக, அதிலும் மானப்பகுதியில் கம்பைச் செலுத்திக் கொடுமைப்படுத்துகின்றான். அவனது கோர, கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு அவளை மேலும் இரண்டு பெண்கள் வளைத்து வளைத்து நடுத்தெருவில் கால்பந்தைப் போல் எட்டி, எத்தி, புரட்டி எடுக்கின்றார்கள். கொண்டை முடியைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு “விபச்சாரியே! வேசியே!” என்ற அக்கினிக் கங்குகளை அள்ளி வீசியவாறு சரமாரியாகக் குத்துகள் விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் “என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சுகின்றாள். கேவிக்கேவி - [கடலுக்குள் பேனா வடிவ சின்னம் தேவை தானா?](https://onlinetntj.com/need-a-pen-shaped-symbol-in-the-ocean) - தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துப் பணியை பெருமைப்படுத்தும் விதமாக மெரினா கடலுக்கு நடுவில் பேனா வடிவிலான சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.134 அடி உயரத்தில் நிறுவப்படவுள்ள இச்சிலைக்காக சுமார் 100 கோடிக்கும் நெருக்கமான தொகை செலவிடப்பட உள்ளது.இத்திட்டத்திற்காக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.இவையாவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தாம். இது குறித்து அரசுத் தரப்பில் இன்னும் அதிகாரப்பர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.அதே வேளை ஆளும் திமுக அரசின் சில - [இந்து ராஷ்டிர அரசியல் சாசனத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருவாக்கியிருக்கிறதே?](https://onlinetntj.com/hindu-rashtra-constitution-by-rss-created-by-gangs) - நமது இந்திய தேசத்தில் ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் அடித்தளம் அமைத்துத் தருவது நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற பெரிதும் மதிக்கின்ற இந்திய அரசியல் சாசன சட்டம்தான். அனைத்து மக்களுக்குமான நீதி, சம உரிமை, கல்வி வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகிய அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதற்கான வழி வகைகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது.மதச்சார்பற்ற இந்திய நாட்டை இந்து நாடாக, இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றைச் செயல்திட்டத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் சங்பரிவார - [சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பீப் உணவிற்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் ?](https://onlinetntj.com/why-was-beef-food-initially-denied-permission-at-the-food-festival-held-in-chennai) - உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் சார்பாக சென்னை தீவுத் திடலில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இருட்டுக் கடை அல்வா முதல் குற்றாலம் பார்டர் பரோட்டா வரை அங்கு இல்லாத உணவுகளே இல்லை என்கிற வகையில் 200-க்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.மட்டன் பிரியாணி, - [பிரதமரின் சுதந்திர தின உரையை எப்படி பார்க்கிறீர்கள்?](https://onlinetntj.com/what-do-you-think-of-the-prime-ministers-independence-day-speech) - 2017 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இதுவரை எதையும் செய்யவில்லை என்று பாஜகவை சார்ந்த சுப்ரமணிய சுவாமியே விமர்ச்சனம் செய்துள்ளார். 2 கோடி வேலைவாய்ப்புகள், அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது, புல்லட் ரயில் உள்ளிட்ட திட்டங்கள் 2022 வரை கிடப்பில் உள்ளன. அடுத்து என்ன பொய் வாக்குறுதிகளை தரப் போகிறார் என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.இந்த ஆண்டு உரையிலும் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். எல்லாம் பேச்சளவில் உள்ளதாக - [வழிபாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை தொடர்பாக உங்கள் பார்வை என்ன?](https://onlinetntj.com/what-is-your-view-on-the-circular-sent-by-the-department-of-school-education-regarding-worship) - அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளனர்.அவ்வறிக்கையில் வரவேற்கத்தக்கவையும் உள்ளன. தேவையற்றவையும் உள்ளன. முதலில் வரவேற்கத்தக்க அம்சங்களைப் பார்த்து விடுவோம்.வகுப்பு துவங்குவதற்கு முன்னரே தலைமை ஆசிரியர் முதற்கொண்டு அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து விடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.இது நல்ல விஷயம்தான். ஆசிரியர்கள் நேரம் தவறாமல் வருகை தந்து விட்டால் அதுவே மாணவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்து விடும்.தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான - [கருக்கலைப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?](https://onlinetntj.com/how-do-you-see-the-judgment-given-by-the-delhi-high-court-in-the-abortion-case) - டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் அந்நிய ஆண் ஒருவருடன் தகாத உறவு வைத்த அதன் மூலம் கருவுற்று, அதனை கலைப்பதற்காக மருத்துவமனையை அணுகியுள்ளார்.அவருக்கு கருகலைப்பு செய்வதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.உடனடியாக அந்த பெண்மணி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து தனக்கு கருகலைப்பு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமணம் ஆனவர்கள் கருகலைப்பு செய்வதற்கே அனுமதி எனவும், இவருக்கு கருகலைப்பு செய்ய அனுமதி தரமுடியாது எனவும் தீர்ப்பளித்துவிட்டது.அடுத்தபடியாக அப்பெண்மணி டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.இதில் டெல்லி உச்சநீதிமன்றம் - [வக்புக்கு சொந்தமான பள்ளிவாசல்களை கைப்பற்ற வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக தினமலர் குற்றம் சாட்டுகிறதே?](https://onlinetntj.com/dinamalar-alleges-that-foreign-powers-are-trying-to-take-over-mosques-owned-by-the-waqf) - திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள ஏர்வாடியில் பழமையான சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் உள்ளது. அப்பள்ளி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்கள்.அப்புகாரின் விவரம் இது தான். பள்ளிவாசலுக்கு தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் நியமனம் செய்து பல தலைமுறையாக நாங்களே நிர்வகித்து வருகிறோம்.இந்நிலையில் வஹ்ஹாபி கொள்கை உடைய ஒரு சிலர் பள்ளிவாசல் நிர்வாகத்தில் குழப்பம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு இருக்கின்றது.இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுதி அதை புகாராக கலெக்டரிடம் - [மீண்டும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை வந்துள்ளதே?](https://onlinetntj.com/is-there-a-ban-on-plastic-items-again) - ஒரு முறை மட்டுமே பயன்படும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு 2023 ஜூலை 1 முதல் நாடு முழுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாலித்தீன் பைகளுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கர்நாடாகா மற்றும் பஞ்சாபில் 2016 லேயே தடை விதிக்கப்பட்டு விட்டது.அது போலவே ஜார்க்கண்ட், மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பாலித்தீன் பைகளுக்கு முன்னரே தடை உள்ளது.கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் சுற்றுச் சூழல் அமைச்சகம் பாலித்தீன் பைகளை பயன்படுத்த நாடு முழுவதும் தடை விதித்தது.இப்படி பிளாஸ்டிக் - [சமீபத்தில் வெளியிடப்பட்ட Unparliamentary Word - ன் புதிய பட்டியலை எப்படி பார்க்கிறீர்கள்?](https://onlinetntj.com/recently-released-unparliamentary-word-of-how-do-you-see-the-new-list) - மக்களவை செயலர் வெளியிட்டுள்ள நீக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை பார்க்கும் போது இதற்கு எம்.பிக்களை எதுவும் பேசக்கூடாது என்றே சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது.ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் சொல்லி விமர்சனம் செய்வார்களோ அந்த அனைத்து வார்த்தைகளையும் மக்களவையில் பேசக் கூடாத வார்த்தைகளாக்கி விட்டார்கள்.அவர்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்து வெளியிட்டுள்ள வார்த்தைகள் சிலவற்றைப் பாருங்கள்.பொய் வாக்குறுதி அளிப்பவர் என்று சொல்லக் கூடாதாம். பொய் வாக்குறுதிகள் அளித்து தானே பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.கருப்பு பணத்தை மீட்பேன் என்றும் அவற்றை - [பெண்கள் ஸலாம் சொல்லலாமா?](https://onlinetntj.com/penkal-salam-sollalama/) - பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் '' பெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது'' என்பதாகும். இன்றைக்கும் கூட பெரும்பாலான ஊர்களில் பெண்கள் ஸலாம் கூறும் பழக்கம் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது. இவற்றை ஊக்குவிக்கும் வண்ணம் சில செய்திகள் நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி சொல்லப்பட்டுள்ளது. '' பெண்களுக்கு ஸலாம் - [தூங்குவதின் ஒழுங்குகள் - பயான் குறிப்புகள்](https://onlinetntj.com/thunguvathin-olunguhal/bayan-kurippuhal) - كتاب آداب النوم தூங்குவதின் ஒழுக்கங்கள் باب آداب النوم والاضطجاع والقعود والمجلس والجليس والرؤيا தூக்கம், சாய்ந்து படுத்தல், அமர்தல், சபை, நண்பர்கள், கனவுகள் ஆகியவைகளின் ஒழுக்கங்கள். عن الْبَراءِ بن عازبٍ رضيَ اللَّه عنهما قال : كَانَ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذا أَوَى إلى فِرَاشِهِ نَامَ عَلى شِقَّهِ الأَيمنِ ثُمَّ قال : « اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إليْكَ وَوجَّهْتُ - [காஃப் - அரபு மொழியின் ஓர் எழுத்து](https://onlinetntj.com/khaf-50/) - அத்தியாயம் : 50 வசனங்களின் எண்ணிக்கை: 45 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. காஃப். கண்ணியமிக்க இக்குர்ஆன்மீது சத்தியமாக!495 2, 3. எனினும், அவர்களிலிருந்தே ஓர் எச்சரிக்கையாளர் அவர்களிடம் வந்திருப்பது பற்றி ஆச்சரியப்படுகின்றனர். “இது ஆச்சரியமான விஷயமே! நாம் இறந்து, மண்ணாக ஆகி விட்டாலுமா (உயிர்ப்பிக்கப்படுவோம்)? இது (சாத்தியமற்ற) தூரமான மீளுதல்” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். 4. அவர்(களின் உடல்)களை இந்தப் பூமி எந்தளவு குறைத்துள்ளது என்பதை அறிந்துள்ளோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட பதிவேடுள்ளது. - [அல்ஃபத்ஹ் - வெற்றி](https://onlinetntj.com/al-fatah-48/) - அத்தியாயம் : 48 வசனங்களின் எண்ணிக்கை: 29 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. (நபியே!) தெளிவான, பெரும் வெற்றியை உமக்கு வழங்கியுள்ளோம்.480 2, 3. அல்லாஹ் உமது முந்திய, பிந்திய பாவங்களை மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்துவதற்காகவும், நேரான பாதையை உமக்குக் காட்டுவதற்காகவும், வலிமைமிக்க உதவியை உமக்கு வழங்குவதற்காகவும் (இவ்வாறு வெற்றியளித்தான்.)481 4. இறைநம்பிக்கையாளர்கள் தமது நம்பிக்கையை மென்மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அவர்களின் உள்ளங்களில் அமைதியை இறக்கி வைத்தான். வானங்களிலும் - [அல்ஹுஜுராத் - அறைகள்](https://onlinetntj.com/al-hujuraath-49/) - அத்தியாயம் : 49 வசனங்களின் எண்ணிக்கை: 18 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்னர் (கருத்துக் கூற) முந்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.487 2. இறைநம்பிக்கை கொண்டோரே! நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் உரத்துப் பேசுவதுபோல் அவரிடம் உரத்துப் பேசாதீர்கள்! (இதனால்) நீங்கள் அறியாத விதத்தில் உங்களின் நற்செயல்கள் அழிந்து விடும்.488 3. அல்லாஹ்வின் - [முஹம்மத் - இறுதித் தூதரின் பெயர்](https://onlinetntj.com/mohammed-47/) - அத்தியாயம் : 47 வசனங்களின் எண்ணிக்கை: 38 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. (அல்லாஹ்வை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பவர்களின் செயல்களை அவன் வீணாக்கி விட்டான். 2. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாக முஹம்மதுக்கு அருளப்பட்டதை நம்பியோரின் தீமைகளை, அவர்களிடமிருந்து அல்லாஹ் அழித்து விட்டான். அவர்களின் நிலையையும் சீர்படுத்தினான். 3. இதற்குக் காரணம், இறைமறுப்பாளர்கள் பொய்யைப் பின்பற்றுகின்றனர் என்பதும், இறைநம்பிக்கையாளர்கள் தமது இறைவனிடமிருந்து வந்த உண்மையைப் - [அல்அஹ்காஃப் - மணற் குன்றுகள்](https://onlinetntj.com/al-ahkaf-46/) - அத்தியாயம் : 46 வசனங்களின் எண்ணிக்கை: 35 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஹா, மீம். 2. மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 3. வானங்கள், பூமி, அவ்விரண்டுக்கு இடைப்பட்டவற்றை நியாயமான காரணத்துடனும், நிர்ணயிக்கப்பட்ட தவணையுடனுமே படைத்துள்ளோம். இறைமறுப்பாளர்கள், தமக்கு எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர். 4. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்பதை எனக்குக் காட்டுங்கள். அல்லது வானங்களில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா? - [அல்ஜாஸியா - முழங்காலிடுதல்](https://onlinetntj.com/al-jasiya-45/) - அத்தியாயம் : 45 வசனங்களின் எண்ணிக்கை: 37 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஹா, மீம். 2. மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 3. வானங்களிலும், பூமியிலும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சான்றுகள் உள்ளன. 4. அவன் உங்களைப் படைத்ததிலும், உயிரினங்களைப் பரவச் செய்த திலும், உறுதியாக நம்புகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் இருக்கின்றன. 5. இரவு, பகல் மாறிமாறி வருவதிலும், அல்லாஹ் வானிலிருந்து இறக்கிய மழையிலும், அதன்மூலம் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிப்பதிலும், - [அத்துகான் - புகை](https://onlinetntj.com/aththukhan-44/) - அத்தியாயம் : 44 வசனங்களின் எண்ணிக்கை: 59 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஹா, மீம். 2. தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக! 3. பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம். 4. அதில்தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது. 5. நமது ஆணைப்படியே (பிரிக்கப்படுகிறது.) நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். 6. (இது) உமது இறைவனின் அருளாகும். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன். 7. நீங்கள் - [அஸ்ஸுஹ்ருஃப் - அலங்காரம்](https://onlinetntj.com/assuhruf-43/) - அத்தியாயம் : 43 வசனங்களின் எண்ணிக்கை: 89 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஹா, மீம். 2. தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக! 3. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை ஆக்கியுள்ளோம். 4. இது நம்மிடமுள்ள மூலப் பதிவேட்டில் உள்ளது. (இது) உயர்ந்தது; ஞானம் நிறைந்தது. 5. நீங்கள் வரம்புமீறும் சமுதாயமாக இருப்பதால் உங்களை விட்டும் இந்த அறிவுரையை நாம் நிறுத்திவிடுவோமா? 6. முன்சென்றோருக்கு எத்தனையோ நபிமார்களை நாம் - [அஷ்ஷூரா - ஆலோசனை செய்தல்](https://onlinetntj.com/asshurah-42/) - அத்தியாயம் : 42 வசனங்களின் எண்ணிக்கை: 53 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஹா, மீம். 2. ஐன், ஸீன், காஃப் 3. (நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ் இவ்வாறே இறைச்செய்தி அறிவிக்கிறான். 4. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். அவன் உயர்ந்தவன்; மகத்தானவன். 5. (மனிதர் செய்யும் பாவங்களால்) வானங்கள், அவற்றின் மேலிருந்து வெடித்துவிட முனைகின்றன. வானவர்கள் தமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றி, - [ஃபுஸ்ஸிலத் - விவரிக்கப்பட்டது](https://onlinetntj.com/fussilath-41/) - 1. ஹா, மீம். 2. அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளனிடமிருந்து (இவ்வேதம்) அருளப்பட்டுள்ளது. 3, 4. (இது) வேதம். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்காக இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (இது) அரபு மொழியில் அமைந்த குர்ஆனாகவும், நற்செய்தி கூறுவதாகவும், எச்சரிக்கை செய்வதாகவும் உள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் புறக்கணித்து விட்டனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள். 5. “நீர் எதன்பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன. எங்கள் காதுகளில் செவிட்டுத்தன்மை உள்ளது. எங்களுக்கும் உமக்கும் - [அல்முஃமின் - இறைநம்பிக்கையாளர்](https://onlinetntj.com/al-muhmin-40/) - அத்தியாயம் : 40 வசனங்களின் எண்ணிக்கை: 85 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஹா, மீம். 2. மிகைத்தவன், நன்கறிந்தவன் அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 3. (அவன்) பாவங்களை மன்னிப்பவன்; பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்; தண்டிப்பதில் கடுமையானவன்; அருள் உடையவன். அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனிடமே மீளுதல் உள்ளது. 4. இறைமறுப்பாளர்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கிக்க மாட்டார்கள். அவர்கள் (உல்லாசமாக) நகரங்களில் சுற்றித் திரிவது - [அஸ்ஸுமர் - கூட்டங்கள்](https://onlinetntj.com/as-saumar-39/) - அத்தியாயம் : 39 வசனங்களின் எண்ணிக்கை: 75 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 2. (நபியே!) நாம் உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். எனவே, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கி அவனை வணங்குவீராக! 3. தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை - [ஸாத் - அரபு மொழியின் ஓர் எழுத்து](https://onlinetntj.com/saath-38/) - அத்தியாயம் : 38 வசனங்களின் எண்ணிக்கை: 88 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. ஸாத். அறிவுரையைக் கொண்ட இந்தக் குர்ஆன்மீது சத்தியமாக! (இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.) 2. எனினும் இறைமறுப்பாளர்கள் ஆணவத்திலும், பகைமையிலும் உள்ளனர். 3. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அப்போது அவர்கள் அபயக் குரல் எழுப்பினார்கள். ஆனால், அது தப்புவதற்குரிய நேரமாக இருக்கவில்லை. 4, 5, தங்களிடமிருந்தே ஓர் எச்சரிக்கையாளர் தங்களிடம் வந்திருப்பதைப் பற்றி ஆச்சரியப்பட்டனர். “இவர் - [அஸ்ஸாஃப்ஃபாத் - அணிவகுத்து நிற்போர்](https://onlinetntj.com/assafatha-37/) - அத்தியாயம் : 37 வசனங்களின் எண்ணிக்கை: 182 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. வரிசையாக அணிவகுத்து நிற்போர்மீது சத்தியமாக!432 2. தீவிரமாக விரட்டுவோர்மீது சத்தியமாக! 3. அறிவுரையை எடுத்துரைப்போர்மீது சத்தியமாக! 4, 5. உங்களுடைய கடவுள் ஒருவன்தான். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கும் (அவனே) இறைவன். கிழக்குத் திசைகளுக்கும் இறைவனாவான். 6, 7. அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அழகாக்கினோம். வரம்பு மீறிய ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாக (ஆக்கினோம்). 8, 9, - [யா, ஸீன் - அரபு மொழியின் இரு எழுத்துகள்](https://onlinetntj.com/yaaseen-36/) - அத்தியாயம் : 36 வசனங்களின் எண்ணிக்கை: 83 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. யா, ஸீன். 2. ஞானம் நிறைந்த இக்குர்ஆன்மீது சத்தியமாக! 3. (நபியே!) நீர் தூதர்களில் உள்ளவர். 4. நேரான வழியில் இருக்கிறீர். 5. நிகரிலா அன்பாளனாகிய மிகைத்தவனால் (இது) அருளப்பட்டது. 6. அவர்களின் முன்னோர் எச்சரிக்கப்படாத ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காகவே (அருளப்பட்டது.) அவர்களோ கவனமற்றோராக உள்ளனர். 7. அவர்களில் பெரும்பாலோர்மீது (நமது) வாக்கு உறுதியாகி விட்டது. எனவே - [ஃபாத்திர் - படைப்பாளன்](https://onlinetntj.com/fathir-35/) - அத்தியாயம் : 35 வசனங்களின் எண்ணிக்கை: 45 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகளையுடைய வானவர்களைத் தூதர்களாக ஆக்கியவன். தான் நாடியதைப் படைப்பில் அதிகப்படுத்துகிறான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றல் உடையவன்.426 2. அல்லாஹ், மனிதர்களுக்கு ஏதேனும் ஓர் அருளை திறந்து விட்டால் அதைத் தடுப்பவர் யாருமில்லை. ஆனால் அவன் அதனைத் தடுத்துவிட்டால் அதன்பிறகு அதை - [ஸபா - ஓர் ஊரின் பெயர்](https://onlinetntj.com/safa-34/) - அத்தியாயம் : 34 வசனங்களின் எண்ணிக்கை: 54 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவை. மறுமையிலும் அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன். 2. பூமிக்குள் நுழைபவை, அதிலிருந்து வெளிப்படுபவை, வானிலிருந்து இறங்குபவை, அதன்மீது ஏறிச் செல்பவை ஆகியவைகளை அவன் அறிவான். அவன் நிகரிலா அன்பாளன்; மன்னிப்புமிக்கவன். 3. “உலகம் அழியும் நேரம் நம்மிடம் வராது” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். - [அல்அஹ்ஸாப் - எதிரணிகள்](https://onlinetntj.com/alahsab/) - அத்தியாயம் : 33 வசனங்களின் எண்ணிக்கை: 73 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. நபியே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! நீர் இறைமறுப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். 2. (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 3. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக! பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன். 4. எந்த மனிதராயினும் அவருக்குள் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. உங்கள் மனைவியரில் - [அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்](https://onlinetntj.com/assajtha/) - அத்தியாயம் : 32 வசனங்களின் எண்ணிக்கை: 30 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அலிஃப், லாம், மீம்.394 2. இவ்வேதம் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டதாகும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 3. “இவர் இதைப் புனைந்து கூறி விட்டார்” என அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறல்ல! (நபியே!) உமக்கு முன் எச்சரிக்கை செய்பவர் எவரும் வராத சமுதாயத்திற்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காக இது உமது இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். இதனால் அவர்கள் நேர்வழி பெறக் - [லுக்மான் - ஒரு நல்லடியார்](https://onlinetntj.com/lukman-31/) - அத்தியாயம் : 31 வசனங்களின் எண்ணிக்கை: 34 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அலிஃப், லாம், மீம். 2. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும். 3. நன்மை செய்வோருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. 4. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். ஸகாத்தைக் கொடுப்பார்கள். அவர்களே மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். 5. அவர்கள் தம் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். 6. அல்லாஹ்வின் பாதையை விட்டும் அறிவின்றி (மக்களை) வழிகெடுத்து, அதைக் கேலியாக - [அல்அன்கபூத் - சிலந்தி](https://onlinetntj.com/al-ankabuth-28/) - அத்தியாயம் : 29 வசனங்களின் எண்ணிக்கை: 69 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... அலிஃப், லாம், மீம். அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதற்காகச் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? இவர்களுக்கு முன்பிருந்தோரையும் சோதித்தோம். அல்லாஹ், உண்மையாளர்களை நன்கறிவான்; பொய்யர்களையும் நன்கறிவான். தீமைகளைச் செய்வோர் நம்மை மிகைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டது. யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ (அவருக்கு) அல்லாஹ்வின் தவணை வந்தே தீரும். - [அல்கஸஸ் - வரலாறுகள்](https://onlinetntj.com/al-kasas-28/) - அத்தியாயம் : 28 வசனங்களின் எண்ணிக்கை: 88 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. தா, ஸீம், மீம். 2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும். 3. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக, மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையுடன் உமக்கு எடுத்துரைக்கிறோம். 4. ஃபிர்அவ்ன் அப்பூமியில் கர்வம் கொண்டான். அங்கிருந்தவர்களைப் பல பிரிவினராக்கி, அவர்களில் ஒருசாராரைப் பலவீனப்படுத்தினான். (எவ்வாறெனில்) அவர்களின் ஆண்குழந்தைகளை அறுத்துக் கொன்று, பெண்களை உயிருடன் வாழவிட்டான். அவன் குழப்பம் விளைவிப்போரில் ஒருவனாக - [அந்நம்ல்- எறும்பு](https://onlinetntj.com/annaml-27/) - அத்தியாயம் : 27 வசனங்களின் எண்ணிக்கை: 93 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. தா, ஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும். 2. இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது. 3. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; ஸகாத்தைக் கொடுப்பார்கள். அவர்கள்தான் மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். 4. மறுமையை நம்பாதோருக்கு, அவர்களின் செயல்களை அழகாக்கிக் காட்டியுள்ளோம். எனவே அவர்கள் தடுமாறித் திரிகின்றனர். 5. அத்தகையோருக்கே கொடிய வேதனை உண்டு. அவர்கள்தான் மறுமையில் மிக - [அஷ்ஷுஅரா - கவிஞர்கள்](https://onlinetntj.com/ashsurah-26/) - அத்தியாயம் : 26 வசனங்களின் எண்ணிக்கை: 227 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. தா, ஸீம், மீம். 2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும். 3. (நபியே!) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக ஆகவில்லை என்பதால் நீர் உம்மையே மாய்த்துக் கொள்வீர் போலும்! 4. நாம் நாடினால் அவர்களுக்கு வானிலிருந்து ஒரு சான்றை இறக்கியிருப்போம். அப்போது அவர்களின் கழுத்துகள் அதற்குப் பணிந்தவையாகி விடும். 5. அளவிலா அருளாளனிடமிருந்து அவர்களிடம் புதிதாக எந்த நற்போதனை வந்தாலும் அவர்கள் - [அந்நூர் - ஒளி](https://onlinetntj.com/an-noor/) - அத்தியாயம் : 24 வசனங்களின் எண்ணிக்கை: 64 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. (இது) ஓர் அத்தியாயம். இதை நாமே அருளி, இ(திலுள்ள சட்டத்)தைக் கடமையாக்கியுள்ளோம். இதில் நீங்கள் சிந்திப்பதற்காகத் தெளிவான வசனங்களை அருளியுள்ளோம். 2. விபச்சாரம் செய்தவள், விபச்சாரம் செய்தவன் ஆகிய இருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவர்கள்மீது உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரையும் தண்டிக்கும்போது - [அல்முஃமினூன் - இறைநம்பிக்கையாளர்கள்](https://onlinetntj.com/al-muhminun) - அத்தியாயம் : 23 வசனங்களின் எண்ணிக்கை: 118 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். 2. அவர்கள் தமது தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள். 3. அவர்கள் வீணானவற்றைப் புறக்கணிப்பார்கள். 4. அவர்கள் ஸகாத்தையும் வழங்குவார்கள். 5, 6, 7. அவர்கள், தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்களைத் தவிர (மற்றவர்களிடம்) தமது கற்புநெறியைப் பேணிக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக யார் (தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ - [அல்ஹஜ் - ஹஜ் எனும் வணக்கம்](https://onlinetntj.com/al-haj-22/) - அத்தியாயம் : 22 வசனங்களின் எண்ணிக்கை: 78 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! உலகம் அழியும் நேரத்தின் அதிர்ச்சி பயங்கரமான நிகழ்வாகும்.335 2. அதை நீங்கள் பார்க்கும் நாளில், பாலூட்டும் ஒவ்வொரு பெண்ணும், தான் எதற்குப் பாலூட்டினாளோ அதை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும் தனது கருவைப் பிரசவித்து விடுவாள். நீர் மக்களைப் போதையில் இருப்பவர்களாகக் காண்பீர். ஆனால் அவர்கள் போதையில் இருப்போர் அல்ல! மாறாக, - [அல்அன்பியா - நபிமார்கள்](https://onlinetntj.com/al-anbiya-12/) - அத்தியாயம் : 21 வசனங்களின் எண்ணிக்கை: 112 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. மனிதர்களுக்கு, அவர்களுக்கான விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ அலட்சியத்திலும் புறக்கணிப்பிலும் உள்ளனர்.328 2. அவர்களிடம் தமது இறைவனிடமிருந்து புதிய அறிவுரை வந்தால் கேலி செய்தவர்களாகவே அதைச் செவியேற்கின்றனர். 3. அவர்களின் உள்ளங்கள் அலட்சியத்தில் உள்ளன. “இவர் உங்களைப் போன்ற மனிதரைத் தவிர வேறில்லை. நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநியாயக்காரர்கள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர். 4. - [தா, ஹா - அரபு மொழியின் இரு எழுத்துகள்](https://onlinetntj.com/thaa-haa/) - அத்தியாயம் : 20 வசனங்களின் எண்ணிக்கை: 135 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. தா, ஹா. 2. (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்தக் குர்ஆனை உமக்கு நாம் அருளவில்லை. 3. எனினும், (இறைவனை) அஞ்சக்கூடியவர்களுக்கு நினைவூட்டலாகும். 4. (இது,) பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து அருளப்பட்டது. 5. அளவற்ற அருளாளன் அர்ஷின்மீது அமர்ந்தான். 6. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டிற்கு இடைப்பட்டவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. 7. நீர் - [மர்யம் - இறைத் தூதர் ஈஸா அவர்களின் தாயார்](https://onlinetntj.com/maryam/) - அத்தியாயம் : 19 வசனங்களின் எண்ணிக்கை: 98 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத். 2. (இது) தன் அடியார் ஸக்கரிய்யாவுக்கு உமது இறைவன் செய்த அருளை நினைவுகூர்வதாகும். 3, 4. அவர் தமது இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்துப் பிரார்த்தித்தபோது, “என் இறைவனே! எனது எலும்பு பலவீனமடைந்து விட்டது. என் தலைமுடி நரையால் மிளிர்கிறது. என் இறைவனே! நான் உன்னிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆனதில்லை” என்று - [அல்கஹ்ஃப் - குகை](https://onlinetntj.com/al-hakhf/) - அத்தியாயம் : 18 வசனங்களின் எண்ணிக்கை: 110 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1, 2, 3. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது கடுமையான தண்டனை பற்றி எச்சரிப்பதற்காகவும், ‘நற்செயல்கள் செய்யும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்கூலி உண்டு; அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்’ என நற்செய்தி கூறுவதற்காகவும், அவனே நேரிய இவ்வேதத்தைத் தன் அடியாருக்கு அருளினான். அதில் எவ்விதக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை. 4. ‘அல்லாஹ், (தனக்குப்) பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்’ என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவே - [பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்](https://onlinetntj.com/banuisarayieel-17/) - அத்தியாயம் : 17 வசனங்களின் எண்ணிக்கை: 111 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்திற்கு நாம் அருள்வளம் செய்த மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு, நமது சான்றுகளை அவருக்குக் காட்டுவதற்காக இரவில் அழைத்துச் சென்றவன் தூயவன். அவனே செவியேற்பவன்; பார்ப்பவன்.284 2. மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீல் வழித்தோன்றல்களுக்கு அதை நேர்வழிகாட்டியாக ஆக்கினோம். “என்னையன்றி எந்தப் பொறுப்பாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!” (என்று கூறினோம்.) 3. நூஹுடன் நாம் (கப்பலில்) சுமந்து - [அந்நஹ்ல் - தேனீ](https://onlinetntj.com/an-nahl-16/) - அத்தியாயம் : 16 வசனங்களின் எண்ணிக்கை: 128 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது. எனவே நீங்கள் அதற்காக அவசரப்படாதீர்கள்! அவன் தூயவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் உயர்ந்தவன். 2. “என்னைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை; எனக்கே அஞ்சுங்கள்!’ என எச்சரிக்குமாறு தன் அடியார்களில் தான் நாடியோர்மீது, தனது கட்டளையான இறைச்செய்தியைக் கொண்டு அவன் வானவர்களை இறக்கி வைக்கிறான். 3. வானங்களையும், பூமியையும் நியாயமான - [அல்ஹிஜ்ர் - ஹிஜ்ர் எனும் ஊர்](https://onlinetntj.com/al-hijir-15/) - வசனங்களின் எண்ணிக்கை: 99 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அலிஃப், லாம், ரா. இவை வேதத்தின் வசனங்களும், தெளிவான குர்ஆனுமாகும். 2. தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று இறைமறுப்பாளர்கள் சில வேளைகளில் விரும்புவார்கள்.273 3. அவர்கள் உண்ணுமாறும், சுகம் அனுபவிக்குமாறும், பேராசை அவர்களின் கவனத்தைத் திருப்புமாறும் அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் அறிந்து கொள்வார்கள். 4. நாம் எந்த ஊரையும் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட தவணையிலேயே தவிர அழிக்கவில்லை. 5. எந்த ஒரு சமுதாயமும் - [இப்ராஹீம் - இறைத் தூதர்களில் ஒருவர்](https://onlinetntj.com/ibrahim-14) - அத்தியாயம் : 14 வசனங்களின் எண்ணிக்கை: 52 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1, 2. அலிஃப், லாம், ரா. (இது) வேதம். மனிதர்களை, அவர்களுடைய இறைவனின் ஆணைப்படி, இருள்களிலிருந்து ஒளியின் பக்கமும், புகழுக்குரிய மிகைத்தவனான அல்லாஹ்வின் பாதைக்கும் நீர் கொண்டு வருவதற்காக இதனை உமக்கு அருளினோம். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. கடும் வேதனையால் இறைமறுப்பாளர்களுக்குக் கேடுதான். 3. மறுமையைவிட இவ்வுலக வாழ்வையே அவர்கள் நேசிக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் - [அர்ரஃது - இடி](https://onlinetntj.com/ar-rad-13) - அத்தியாயம் : 13 வசனங்களின் எண்ணிக்கை: 43 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அலிஃப், லாம், மீம், ரா. இவை வேதத்தின் வசனங்களாகும். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டுள்ள இது உண்மையானது. எனினும் (இதனை) மனிதர்களில் பெரும்பாலோர் நம்புவதில்லை. 2. நீங்கள் பார்க்கும் வகையிலான தூண்களின்றி வானங்களை அல்லாஹ்தான் உயர்த்தியுள்ளான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைவரை ஓடுகின்றன. அவன் காரியங்களை நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை - [ஹூது - இறைத் தூதர்களில் ஒருவர்](https://onlinetntj.com/hooth-11) - அத்தியாயம் : 11 வசனங்களின் எண்ணிக்கை: 123 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அலிஃப், லாம், ரா. (இது) வேதம். நன்கறிந்த நுண்ணறிவாளனால் இதன் வசனங்கள் உறுதி செய்யப்பட்டு, பின்னர் தெளிவாக்கப்பட்டுள்ளது. 2. “அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. நான் அவனிடமிருந்து உங்களுக்கு எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கிறேன்” (என்று நபியே கூறுவீராக!) 3. “உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! குறிப்பிட்ட தவணைவரை அவன் - [யூனுஸ் - இறைத் தூதர்களில் ஒருவர்](https://onlinetntj.com/yunus-10/) - வசனங்களின் எண்ணிக்கை: 109 அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... 1. அலிஃப், லாம், ரா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும். 2. ‘மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ என்றும், ‘இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் செய்தவற்றுக்கான நற்கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு என நற்செய்தி கூறுவீராக!’ என்றும், அவர்களுள் ஒரு மனிதருக்கு நாம் வஹீ அறிவிப்பது இம்மக்களுக்கு ஆச்சரியமளிக்கிறதா? “இவர் பகிரங்கமான சூனியக்காரரே!” என்று இறைமறுப்பாளர்கள் கூறினர். 3. உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்கள் - [அத்தவ்பா - பாவ மன்னிப்பு](https://onlinetntj.com/aththavba-9/) - அத்தியாயம் : 9 வசனங்களின் எண்ணிக்கை: 129 1. நீங்கள் உடன்படிக்கை செய்துள்ள இணைவைப்பாளர்களுக்கு, அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் வந்துள்ள விலகல் (அறிவிப்பு)221 2. (இறைமறுப்பாளர்களே!) நீங்கள் நான்கு மாதங்கள் இப்பூமியில் சுற்றித் திரியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், இறைமறுப்பாளர்களை அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! 3. “அல்லாஹ்வும் அவனது தூதரும் இணைவைப்போரிடமிருந்து விலகிக் கொண்டனர்” என்பது மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் (வந்துள்ள) மக்களுக்கான அறிவிப்பாகும். நீங்கள் பாவ - [மதுராவைக் குறித்து பாஜகவினர் அரசியல் செய்கின்றனரே?](https://onlinetntj.com/are-bjp-doing-politics-about-mathura) - டிசம்பர் மாத துவக்கத்தில் உ.பி யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் ஒரு ட்வீட் செய்திருந்தார். அயோத்தியில் கோயில் கட்டுமான பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. அடுத்து மதுரா தயாராகி வருகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து பாபர் மசூதியை இடிக்க பயன்படுத்திய அதே பார்முலாவை அகில இந்திய இந்து மகா சபையினர் பயன்படுத்த முயற்சித்தனர். டிசம்பர் 6ம் தேதி அதாவது பாபர் மசூதியை இடித்த அதே தினத்தில் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ள - [டிசம்பர் 6 போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் கைவிட்டது ஏன்?](https://onlinetntj.com/dec-6-tawheed-jamaath-porattathai-kaivitathu-yen) - வரலாற்றுச் சிறப்புமிக்க, மிகவும் பழமை வாய்ந்தது பாபரி மஸ்ஜித். இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் 1992ஆம் ஆண்டு சமூக விரோதிகளால் பள்ளிவாசல் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டித் தரப்படும் என அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவ் உறுதிமொழி அளித்தார். பள்ளியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பல்லாண்டு காலமாக இஸ்லாமிய சமுதாயம் - [பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனும் அரசின் அறிவிப்பு சரியா?](https://onlinetntj.com/is-government-announcement-people-going-to-publicplaces-must-be-vaccinated) - மார்க்கெட், ஹோட்டல் உள்ளிட்ட பொது இடத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்று அந்தந்த இடத்தின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு தமிழக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் அதிகமாக இருந்த கால கட்டங்களில் கூட இப்படி அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்து, படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் இந்த அறிவிப்பானது - [தவ்ஹீத் ஜமாஅத் நற்பணிகளை செய்துவிட்டு அவற்றை பொதுவெலியில் வெளியிடுவது சரியா?](https://onlinetntj.com/tawheed-jamaath-narpanigal-seithuvitu-pothu-veliyil-veliyiduvathu-sariya) - பெருமைக்காக உதவி செய்வதையும் விளம்பர நோக்கத்தில் செய்த உதவியை சொல்லிக் காட்டுவதையும்தான் மார்க்கம் தடை செய்கிறது. விளம்பர நோக்கமின்றி மக்கள் பார்வையில் படும் படி நற்பணிகளை செய்வதில் மார்க்கத்தில் தடையேதுமில்லை. ஜமாஅத்தாக தொழும் போது அனைவரும் பார்க்கும் வகையில் தான் ஒருவர் தொழுகையில் ஈடுபடுகிறார். மக்கள் பார்க்கும் வகையில் தான் அங்குள்ள வாளிகளில் தர்மம் செய்கிறார். இது குறையாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் ஒரு ஜமாஅத், தாம் செய்த பணிகளை புகைப்படங்களாக சமூகவலைத்தளங்களிலோ பத்திரிகைகளிலோ வெளியிடும் போது மட்டும் - [பேருந்துகளில் பாடல்களை ஒலிக்க விடும் தொல்லைக்கு முற்றுபுள்ளி இல்லையா?](https://onlinetntj.com/is-there-no-end-to-the-nuisance-of-playing-songs-on-buses) - பாடல்கள், சினிமா போன்ற வீணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஒருவரது தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. ஆனால் இன்று அதை வெறுப்போர் மீதும் திணிக்கும் வகையில் கடும் சத்தத்துடன் பேருந்துகளில் செல்போன்களில் பாடல்களை ஒலிக்க விடுவது அதிகமாகவே உள்ளது. ஆளாளுக்கு தங்களது செல்போன்களில் தாங்கள் விரும்பிய பாடல்களை சத்தமாக ஒலிக்க விடுவதால் அருகில் பயணிக்கும் சக பயணிகளுக்கு கடும் தொந்தரவும் சிலருக்கு தலைவலியும் ஏற்படுகிறது. இந்தத் தொல்லைகளை ஒரளவு கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடகா அரசுப் போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது. - [நல்லக் கருத்துக்களுடைய சினிமாத் தன்மை இல்லாத உண்மை நிகழ்வுகளை தழுவி வெளிவரும் சினிமாக்களை வரவேற்க்க வேண்டுமா?](https://onlinetntj.com/should-we-welcome-films-that-come-out-based-on-events-are-not-cinematic-with-good-ideas) - அண்மைக்காலமாகவே அப்படி ஒரு கருத்து சில முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது. ஆடல், பாடல், சண்டைக்காட்சி உள்ள சினிமாக்கள் தான் தவிர்க்கப்பட வேண்டும். அவையல்லாத, நல்ல கருத்துகளை தாங்கி நிற்கும் சினிமாக்களை வரவேற்க வேண்டும் எனும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். தி மெசேஜ் எனும் தமிழ் மொழியாக்க பட வெளியீட்டின் போது சினிமா ஹராம் அல்ல. இது போன்ற ஊடகங்களை பயன்படுத்தாமல் இருப்பது தான் ஹராம் என்று மறைந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான் கூறியது நினைவுகூறத்தக்கது. இவ்வாறு சினிமாவை - [பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக மண்ணை கவ்வியுள்ளதே?](https://onlinetntj.com/has-the-bjp-won-by-elections-held-in-various-states) - கடந்த 30.10.2021 அன்று இந்தியாவின் 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 30 இடங்களில் அந்தந்த மாநில சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. 3 மக்களவை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை 02.11.21 அன்று நடந்தது. 30 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் பின்னடைவை பாஜக சந்தித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் - [தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒருவர் பொறுப்பில் இருப்பது நல்லதா? அல்லது பொறுப்பில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து வருவது நல்லதா?](https://onlinetntj.com/tntj-porupil-irupathu-allathu-porupilillamal-anaithu-velai-seivathu) - பொறுப்பில் இருப்பது, இல்லாமலிருப்பது பிரச்சனையில்லை. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை அல்லாஹ்விற்காக எனும் தூய நோக்கத்தில் நிறைவேற்றுவது தான் முக்கியமானது. பொறுப்பில் இருந்தாலும் இல்லாமற் போனாலும் செய்யும் பணிகளில் தூய்மையான எண்ணத்துடன் ஈடுபடல் அவசியம். எண்ணம் சரியில்லை எனில் அது பயனற்றதாகி விடும். தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரை உலக ஆதாயத்திற்காக இந்த அமைப்பில் யாரும் அங்கம் வகிப்பதில்லை. மறுமை நன்மைக்காகவே இந்த அமைப்பில் பயணிக்கிறார்கள். பொறுப்புகளை பெற பல்வேறு அரசியல் செய்யும் அமைப்புகளுக்கு மத்தியில் பொறுப்புகள் தரப்பட்டால் - [தமிழ்நாடு நாள் கொண்டாட ஒரு நாளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளாரே, அது குறித்து உங்கள் பார்வை என்ன?](https://onlinetntj.com/tamilnaduday-celebration-cm-what-is-your-view) - இந்தியாவில் சுகந்திரத்திற்கு பின் 1956 நவம்பர் அன்று மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அன்றைக்கு தமிழ்நாட்டுக்கு பெயர் மெட்ராஸ் ஸ்டேட் என்று தான் பெயர். பின்னர் 1967ஆம் ஆண்டு மறைந்த அண்ணா அவர்களுடைய ஆட்சி காலத்தில் ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தப் பெயர் வைக்க பல பின்னணி காரணமும் உண்டு. இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்த ஒன்றிய அரசாகும். மத்தியில் நடுவன் அரசு. மாநிலத்தில் சுயாட்சி - [மஹாவீர் பிறந்தநாள் என்று சொல்லி குறிபிட்ட தினங்களில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்க படுகிறதே. இது சரியா?](https://onlinetntj.com/mahavir-birthday-meatshops-closed-what-about-your-view) - இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதன் பொருள் மதமே கூடாது என்பதல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் மக்களை நிர்வகிக்கின்ற அரசுக்கு மதம் கிடையாது என்பதே. அரசை பொறுத்தவரை அதன் பார்வையில் எல்லா மதமும் சமமே. மதத்தின் அடிப்படையில் இந்திய மக்கள் பாகுபாடு பார்க்கப்பட மாட்டார்கள். அரசியல் சாசன சட்டத்தின் படி அவரவர்க்குரிய உரிமைகள் நிலைநாட்டப்படும். ஒரு மதத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் இன்னொரு மத மக்களின் மீது திணிக்கப்படாது. - [தாய் மதம் திரும்புங்கள் என்று அழைப்பு விடுபோருக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன?](https://onlinetntj.com/what-is-tawheed-jamaat-response-to-those-calling-for-return-to-mother-religion) - சமீபகாலமாக தாய் மதம் திரும்புங்கள் எனும் கூச்சலை ஆங்காங்கே செவிமடுக்க முடிகின்றது. இந்துக்கள் அல்லாதோரை இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று அழைத்து தாய் மதம் திரும்பும் பிரச்சாரத்தை கர் வாப்ஸி எனும் பெயரில் ஆர்.எஸ்.எஸ் துவக்கி வைத்தது. ஆர்.எஸ்.எஸ் அல்லாத பலரும் தங்கள் மதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அதையே தாய் மதம் திரும்புதல் என்று அழைத்துக் கொள்கிறார்கள். அதன் வழியில் சீமானும் தற்போது சைவ மற்றும் வைணவ வழிபாட்டு முறைக்கு மாறுமாறும், அதுவே தமிழக - [வனப் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மக்களுக்கு நன்மையா? தீமையா?](https://onlinetntj.com/vana-paathukaapu-satta-thirutha-masodha-makkaluku-nanmaiya-theemaiya) - ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரை மக்கள் நலன் என்பது பெயரளவில் இருக்குமே தவிர அது முன்வைக்கும் சட்டங்களிலோ சட்டத் திருத்தங்களிலோ துளியும் இருக்காது. இது தான் மறுக்க முடியாத உண்மை. எளிய மக்களின் குடியுரிமை பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேச நலன் என்று கூறித்தான் அறிமுகப்படுத்தியது. இச்சட்டத்தினால் அஸ்ஸாமில் குடியுரிமை இழந்த இந்தியர்கள் ஏராளம். காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக பிரிவு 370ஐ நீக்கியதற்கும் தேசப் பாதுகாப்பு எனும் இதே காரணத்தைத்தான் பாஜக கூறியது. - [100 நாள் வேலைத் திட்டம் தேவையற்றது என்று கருத்து எழுகிறதே?](https://onlinetntj.com/do-you-think-100day-workplan-is-unnecessary) - நாம் தமிழர் கட்சியின் சீமானும் பாஜகவின் அண்ணாமலையும் நூறு நாள் வேலைத்திட்டம் பயனற்றது எனும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாகவே சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்து விவாதப் பொருளாகியுள்ளது. முதலில் நூறு நாள் வேலைத்திட்டம் என்பது என்ன? என்று அதன் பின்னணியை அறிவோம். கிராமப்புறங்களில் வேலையின்றி, வருவாயின்றி அவதிப்படும் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என்பது இதன் பெயர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் - [பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்றஉயர்நீதிமன்றம் கூறியுள்ளதே?](https://onlinetntj.com/supreme-court-said-to-remove-idols-in-public-places) - சிலைகள் நிறுவப்படுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே பொதுவாகவே சிலைகள் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. எனினும் தாங்கள் குறிப்பிடும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையொன்று அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது என்று கூறி அகற்ற உத்தரவிடப்பட்டது. அது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த போது தான் தமிழகம் முழுவதுமே பொது இடங்களிலும் சாலைகளிலும் மக்களுக்கு இடையூறாக பல்வேறு சிலைகள் நிறுவப்படுகின்றன. இவற்றை - [ஏர் இந்தியா விற்பனை அரசுக்கு லாபமா? நஷ்டமா?](https://onlinetntj.com/air-india-virpanai-arasuku-laabama-nashtama) - பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமான ஒன்றான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில் நீண்ட காலமாக ஒன்றிய அரசு ஈடுபட்டு வந்தது. குறிப்பிட்ட சதவிகிதப் பங்குகளை அரசு தன் வசம் வைத்துக் கொண்டு மீதமுள்ள பங்குகளை விற்பதாக அறிவித்த நிலையில் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே புதிய நிபந்தனைகளுடன் 100 சதவித பங்கையும் விற்கும் முடிவில் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் அரசு அறிவித்த ரிசர்வ் தொகை 12,906 கோடி. ஸ்பைஸ் ஜெட் - [கும்பல் வன்முறைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?](https://onlinetntj.com/kumbal-vanmuraigalai-thadukaamal-vedikai-paarthu-kondirukum-ondriya-arasu-kurithu-ungal-paarvai) - பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை இந்தியாவில் கும்பல் கொலைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்தக் கும்பல் கொலைக்களங்களில் முஸ்லிம்களே அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தலித்கள் உள்ளனர். மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும் மாட்டிறைச்சி உண்டதாகவும் கூறி எண்ணற்ற முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஸ்ரீ ராம் எனும் கோஷத்தைக் கூற வலியுறுத்தி முஸ்லிம் இளைஞர்களும் அப்பாவி முதியவர்களும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். சங்பரிவார கும்பல்களின் எல்லை மீறிய தாக்குதலால் இதுநாள் வரை கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பட்டியல் மிக நீண்டது. - [இடைத் தேர்தலில் மம்தாவின் வெற்றி எத்தகையது?](https://onlinetntj.com/what-is-mamata-victory-in-mid-term-elections) - மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இதில் வென்றால் மட்டுமே மேற்கு வங்க முதல்வராக மம்தா அவர்களால் தொடர முடியும் என்ற நிலையில் தான் இத்தேர்தலை மம்தா சந்தித்தார். ஏற்கனவே இருமுறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இம்முறை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். அவர் சொன்னதை விடவும் அதிகமாக மொத்தமாக ஐம்பத்தி எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் பிரியங்கா டிப்ரேவால் மக்களால் தோற்கடிக்கப்பட்டு மண்ணைக் கவ்வியுள்ளார். - [தாலிபான்கள் கூட செய்தியாளர்களை சந்தித்தார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பிரதமர் 7 ஆண்டுகள் ஆகியும் செய்தியாளர்களை சந்திக்க மறுக்க காரணம் என்ன?](https://onlinetntj.com/even-taliban-met-journalists-but-why-prime-minister-refuses-to-meet-the-media-even-after-7years) - அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் வாயில் வந்ததை எல்லாம் வடையாக சுட்டு விடலாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவ்வாறு வடை சுட முடியாது. அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து கேள்விகளைக் கேட்பர். தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் என்னவானது என்பர். கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு, ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம், சீனாவிடம் பம்முவது, டிஜிட்டல் இந்தியா, கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிப்பது, எம்.எல்ஏ. – எம்.பிக்களை விலைக்கு வாங்குவது என மீடியாக்கள் மோடியிடம் - [இரு பாலர் இனைந்துப் படிக்கும் கல்வி முறை குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த கல்வி முறை சமூக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சிலர் சொல்கிறார்களே! அது சரியா விளக்கம் தாருங்கள்.](https://onlinetntj.com/what-is-your-view-on-co-educational-system) - ஆண் – பெண் இனக்கவர்ச்சி என்பது இயற்கையானது. ஒருவரை ஒருவர் ஈர்ப்பு கொள்ளும் விதமாகவே இறைவன் மனிதர்களைப் படைத்துள்ளான். குறிப்பிட்ட பருவத்தை அடைந்ததும் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகும் போது கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. நீண்ட நெடுங்காலத்திற்கு கட்டுப்பாடற்ற ஆண் பெண் கலப்பு எனும் சூழல் குறிப்பிட்ட அளவில் பாதிப்புகளை உண்டாக்கி விடுகிறது. பள்ளி, கல்லூரி என்றில்லாமல் ஆண்கள் – பெண்கள் கலந்து பணிபுரியும் அத்தனை இடங்களிலும் இது தான் யதார்த்த நிலை. அதைப் புரிந்து கொண்டதாலேயே - [உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு சாதகமாக இருக்க வேண்டும்?](https://onlinetntj.com/who-should-muslim-vote-favor-in-local-elections) - விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 5 மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்கம் போல திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் போட்டி இடுகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்துப் போட்டி இடுவதாக அறிவித்தாலும் சில இடங்களில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலைப் பொருத்த வரை போட்டியிடும் வேட்பாளரை பொருத்தே மக்கள் வாக்களிப்பார்கள். அதனால் - [பெரியாருக்கு 100 கோடி செலவில் சிலை வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதே?](https://onlinetntj.com/tamilnadu-govt-periyaaruku-100feet-uyarathil-silai-vaipathaga-arivithulathey) - பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளையின் சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பெரியார் உலகம் எனும் பிரம்மாண்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. சுமார் 27 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ள இதில் பெரியார் சிலையும் ஓர் அங்கம்.இதற்கான செலவு சுமார் 100 கோடி. இதனை தமிழக அரசு செய்யவில்லை. பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளையே செய்யவுள்ளது.சிலைக்கலாச்சாரம் என்பது மக்களை பீடித்துள்ள சாபக்கேடு. மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று எந்த மக்களும் கோரவில்லை. ஒருவரின் - [தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராக உள்ளவர் வேறு அமைப்பில் சேர்ந்து பயணிக்கலாமா?](https://onlinetntj.com/tntj-member-veru-amaipil-seralama) - நமது ஜமாஅத்தின் பைலா விதிப்படி இதில் உறுப்பினராக உள்ளவர்கள் வேறு எந்த அமைப்பிலும் இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. இதை விதி எண் 32(2) தெளிவாகக் கூறுகிறது. 32(2) இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சியிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது அமைப்பு விதிக்கு எதிரானதாகும். தவ்ஹீத் ஜமாஅத் என்றில்லை. எல்லா அமைப்பிலும் இது தான் வழிமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.ஒவ்வொரு அமைப்பிற்கும் தனித்த கொள்கைக் - கோட்பாடுகள் உள்ளன. ஒரு அமைப்பின் கொள்கையை இன்னொரு - [விநாயகர் சதுர்த்தியை முன்வைத்து பாஜக செய்யும் அரசியல் தொடர்கிறதே?](https://onlinetntj.com/is-bjp-politics-of-promoting-vinayagar-chaturthi-continuing) - மதம், கடவுள், பாகிஸ்தான் இவைதான் பாஜகவின் அரசியல் ஆயுதங்கள். பன்னெடுங்காலமாக இவைகளை வைத்து தான் சாமானிய மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்து மக்கள் பல தெய்வக் கோட்பாட்டினை பின்பற்றி வருகிறார்கள். அவர்களுக்கு விநாயகர் மட்டுமே கடவுள் அல்ல. அவர் அல்லாத நூற்றுக்கணக்கான கடவுளர்கள் உள்ளதாக நம்புகின்றனர். அவர்கள் கடவுளாக கருதுபவற்றை வணங்கி வழிபாடு செய்கின்றனர்.அவற்றின் மூலமாகவெல்லாம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையோ கலவரமோ ஏற்படுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என்றால் மட்டும் - [தங்கத்தில் ஸகாத்திற்கான நிஸாப் என்ன?](https://onlinetntj.com/zakhath-nisab/) - ‘ஒரு பொருள் எந்த அளவு நம்மிடம் இருந்தால் ஸகாத் கடமை’ என்பதைக் குறிக்க ‘நிஸாப்’ என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். { خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً } [التوبة: 103] (நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக! (அல்குர்ஆன் 9:103) இந்த இறைவசனத்தின் அடிப்படையில் செல்வமாகக் கருதப்படும் - [காங்கிரஸ் தலைவர்களின் அடையாளங்களை பாஜக மாற்றி வருகிறதே?](https://onlinetntj.com/is-bjp-changing-identities-of-congress-leaders) - பிறரது அடையாளங்களை அழித்து அதில் தங்களது அடையாளங்களை உள்புகுத்துவதில் பாஜகவை யாரும் விஞ்சிட முடியாது. 2016ல் ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அதில் நேரு உள்ளிட்ட காங்கிரஸை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்களது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன. 2018ல் கோவா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாற்று பாடப்புத்தகத்தில் நேருவின் புகைப்படம் இருந்ததை கோவாவை ஆளும் பாஜக அரசு நீக்கியது. அதில் ஆர்.எஸ்.எஸ்.இன் - [மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/maadukalai-desiya-vilangaaga-arivika-uyarneethi-mandram-valiyurithi-ullathu-patri-ungal-karuthu) - அலகாபாத் உயர்நீதிமன்றம் தான் இத்தகைய வினோத கருத்தை தெரிவித்துள்ளது. உ.பி அரசின் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜாவித், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் ஜாவீதுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதோடு அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மாட்டிறைச்சி உண்பது அடிப்படை உரிமையாகாது என்றும் அவர் கூறியுள்ளார். இவர்கள் - [சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியிருக்கிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/modi-speech-man-ki-baat-program-learn-sanskrit-knowledge-grow-what-about-your-opinion) - சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவடையும் என்றும் 29.08.2021 அன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார், மோடி. மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் வழி மட்டுமே. எந்த மொழியும் அறிவை வளர்ப்பதில்லை. அம்மொழி சார்ந்த நூல்களைத் தொடர்ந்து வாசிப்பதின் மூலமே அறிவு வளர்ச்சி பெறும். மக்களின் அறிவை வளர்க்க அறிவுரை கூறுவதாக இருந்தால் அவரவர் மொழிகளில் புத்தகங்களை வாசியுங்கள் என்று பிரதமர் கூறியிருக்க வேண்டும். அறிவு வளர்ச்சியில் சமஸ்கிருதம் எங்கே? - [வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/velaan-thirutha-sattathai-ethirthu-sattamandra-theermaanam-kurithu-karuthu) - மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்ல, இந்தத் தேசத்திலுள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என்பதற்கு அந்த அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டமும் ஓர் சாட்சி. விவசாயிகளின் உரிமையைப் பறித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் மோசமான சட்ட வடிவமே வேளாண் திருத்தச் சட்டமாகும். இந்தச் சட்டம் ஏற்படுத்தும் விளைவுகளை பலரும் பல்வேறு தளத்தில் விளக்கி விட்டார்கள். உழைப்பு, உறக்கம், உணவு என அனைத்தையும் துறந்து நாள் கணக்கில் விவசாயிகளும் போராடிப் பார்த்து - [பிறை பார்த்து அறிவிப்பு செய்வதில் டவுன் ஹாஜியின் அறிவிப்புகள் திருப்தியாக உள்ளனவா?](https://onlinetntj.com/pirai-arivipu-town-haji-thirupthiyaga-ullanava) - இஸ்லாமியர்களின் பெருநாள், நோன்பு உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் பிறை பார்க்கப்படுவதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் தீர்மானிக்க வேண்டுமென வழிகாட்டியுள்ளார்கள். தமிழக அரசு பிறை பார்ப்பதற்கென்றே டவுன் காஜி தலைமையிலான ஒரு குழுவை நியமித்துள்ளது. டவுன் காஜியின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என்றால் இல்லை எனலாம். பிறை விஷயத்தில் டவுன் காஜி தானும் குழம்பி, பிறரையும் குழப்பும் வகையில் பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றார். பிறை குறித்த தகவலை உறுதி செய்து - [எஸ்.பி. வேலுமனி மீதான ரெய்டை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார்களே?](https://onlinetntj.com/raid-on-sb-velumani-political-vandalism) - எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க் கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்றே கருதுவார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் எதிர்க்கட்சி பிரமுகர்களின் மீது வழக்கைத் தொடுத்து சிறையில் தள்ள முனைவார்கள். திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது வழக்குகள் பாய்வதும் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களை சிறையில் தள்ளுவதும் கடந்த காலத்தில் நாம் கண்ட காட்சிகளே. எதிர்க்கட்சியினர் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இன்றி நீதியுடனும் நியாயத்துடனும் தான் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அரசியல் வட்டாரத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் சான்றளிக்க முடியாது. இதுதான் - [தமுமுக பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது?](https://onlinetntj.com/tawheed-jamaat-do-about-tammugha-problem) - பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படுகின்ற போது அதன் தன்மையை பொறுத்தும் அது யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை கவனித்தும் தான் கருத்து கூற இயலும். எல்லா பிரச்சனைகளிலும் மூக்கை நுழைத்து கருத்து கூறிக் கொண்டிருக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளுக்கு பிறரால் ஏற்படும் பிரச்சினைகள், இஸ்லாமிய அமைப்புகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என இரு வகைகள் உள்ளன. அரசின் புறத்திலிருந்தோ சங்பரிவார கும்பல்களிடமிருந்தோ ஜனநாயக அடிப்படையில் செயல்படும் அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டால் நாம் அமைதி காத்து கொண்டு இருக்க மட்டோம். நீதிக்கு - [அனைத்து சாதியினரும் அர்ச்சகாராகலாம் எனும் திட்டத்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா?](https://onlinetntj.com/anaithu-saathi-archagar-thittam-theendaamai-olinthu-viduma) - தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் சட்டங்களினாலோ திட்டங்களினாலோ நடந்து விடக்கூடியது அல்ல. உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் எண்ணம் மக்கள் மனதில் குடியிருப்பதாலேயே தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகிறது. எனவே மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். சட்டங்களினால் தீண்டாமையை ஒழிக்கும் முயற்சி பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அதில் அதிக பலனில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது கோவில்களில் நிலவி வரும் தீண்டாமையை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டமாகும். கோவில்களில் உயர்சாதியினர் என கருதப்படுவோர் மட்டுமே அர்ச்சகர் ஆக - [மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவேடு மட்டும் வழங்குகிறீர்கள். தாயீக்கள் அனுப்பவது இல்லை, ஜமாஅத்தின் முக்கிய நிகழ்வுகள் செயற்குழு, பொதுக்குழு மண்டபங்களில் நடத்தப் படுகிறதே?](https://onlinetntj.com/thirumanam-pathivedu) - மண்டபங்களில் நடக்கும் திருமணங்களை தவ்ஹீத் ஜமாஅத் ஊக்கப் படுத்து வதில்லை என்பதால் பயான் செய்யும் தாயிக்களை அனுப்பாமல் திருமண பதிவேட்டை மட்டுமே வழங்கும் நடை முறையை கடைபிடித்து வருகிறோம். அதேவேளை ஜமாஅத்தின் நிகழ்ச்சி களுக்கு மண்டபங்களை பயன்படுத்தி வருகிறோம். இது உங்களுக்கு முரண்பாடு போல தோன்றுவதால் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. திருமணத்தை எளிமையான முறையிலும் குறைந்த செலவிலும் நடத்த வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அவ்வாறு குறைந்த செலவில் - [நபியிடம் துஆ கேட்க ஆதாரம் உண்டா?](https://onlinetntj.com/nabiyidam-dua-ketakalama) - சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களுக்கான மறுப்பு இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் அழைத்து பிரார்த்திக்க கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. “என்னை விட்டுவிட்டு, என் அடியார்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள இறைமறுப்பாளர்கள் எண்ணுகிறார்களா? இறை மறுப்பாளர்களுக்குத் தங்குமிடமாக நரகத்தைத் தயார்படுத்தியுள்ளோம்.” (அல்குர்ஆன் 18:102) நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-“அல்லாஹ்வையன்றி வேறு பரிந்துரையாளர்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்களா? “அவர்கள் எதற்கும் அதிகாரம் பெறாதவர்களாகவும், (எதையும்) விளங்கிக் கொள்ளாதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று - [இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்ததிற்கு காரணம் என்ன?](https://onlinetntj.com/israel-palestine-war-hamas) - இஸ்ரேலில் சனிக்கிழமை அதிகாலை முதல் கேட்கத் துவங்கிய குண்டுச் சத்தம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஹமாஸ் படை சுமார் 5000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி விட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஹமாஸின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலின் இராணுவத் தளவாடங்களும் தப்பவில்லை. பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு மத்தியில் நடைபெற்ற இத்தனை ஆண்டு காலத் தாக்குதல்களில் இப்படி யோ£¢ இழப்பை இஸ்ரேல் இதுவரை சந்திக்கவில்லை என்கிறார்கள். எனவே இஸ்ரேலும் திருப்பித் தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவில் - [புல்டோசர்கள் கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் இடிக்கப்படுகின்றன. இதற்கு முடிவே இல்லையா?](https://onlinetntj.com/buildozer-muslim-property/pathilkal) - நபிகள் நாயகம் குறித்து இழிவாக கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மா, நவீன் ஜின்டால் உள்ளிட்ட சங்பரிவாரத்தினரைக் கண்டித்து இந்தியாவெங்கும் அறவழி அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உ.பியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் ஜாவித் அஹ்மத். இவர் ஒரு கட்சியின் தலைவர்.இவரது மகள் அப்ரின் பாத்திமா. முன்னாள் ஜே.என்.யூ பல்கலை. மாணவர். சிஏஏ மற்றும் ஹிஜாப் விஷயத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சமூக ஆர்வலர். தற்போது இவரது வீட்டைத்தான் புல்டோசர் மூலம் இடித்துள்ளனர்.அரசுத் தரப்பில் இடிப்பிற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மை - [ராமர் கோயில் வெற்றியை அடுத்தே காசி, மதுராவிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன என்று யோகி கூறுகிறாரே?](https://onlinetntj.com/kasi-madura/pathilkal) - பாபர் மஸ்ஜிதை சட்டத்திற்கு புறம்பாக இடித்து விட்டு ராமர் கோயில் கட்டியதை வெற்றி என்று சொல்வது ஏற்புடையது அல்ல.சட்டத்தின் எந்தக் கூறுகளும் பாபர் மஸ்ஜித் வழக்கில் கவனிக்கப்படவில்லை.பள்ளிவாசலை இடித்தவர்களுக்கே அதன் நிலத்தை வழங்கியது பெரும் அநியாயமாகும்.அந்த அநியாயத்தையே தீர்ப்பென்று உச்சநீதிமன்றம் வழங்கியதால் முஸ்லிம்களும் வேறு வழியில்லை என கடந்து சென்று விட்டனர்.உண்மை நிலை இப்படியிருக்க ராமர் கோயில் வெற்றி என்று சொல்வது சட்டவிரோத செயலுக்கு அங்கீகாரம் தேடும் செயலாகும்.இப்போது கியான்வாபி மசூதி, ஷாஹி ஈத்கா மசூதி என - [எட்டு ஆண்டு கால ஆட்சியில் தலைக்குனிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்கிறாரே பிரதமர் மோடி?](https://onlinetntj.com/8-years-bjp-govt/pathilkal) - குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது தான் இவ்வாறு கூறியுள்ளார்.பாஜகவின் இந்த எட்டுவருட ஆட்சியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையேனும் நடத்தியிருந்தால் மோடி இவ்வாறு கூறமாட்டார்.ஊடகவியலாளர்கள் நறுக்குத்தெரித்தாற் போல கேட்கும் கேள்வியின் மூலம் தலைகுனிந்து நின்றிருப்பார்.அயல்நாட்டில் பத்திரிக்கையாளரை பார்த்து ஓ மை காட் என அதிர்ச்சி அடைந்ததன் பின்னணியும் அதுவே.இருந்தாலும் ஒரு பிரதமருக்கு இவ்வளவு பொய் ஆகாது.எட்டு வருட காலமாகியும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த நம் பிரதமருக்கு துணிவில்லை என்பதே பெரும் தலைக்குனிவு தானே!பொதுக்கூட்ட உரைகளில் வாயில் - [மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதே?](https://onlinetntj.com/centralgovernment-reduce-petrol-diesel-price) - அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டியுள்ளது.அதற்கு அடிப்படை காரணமே கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், கேஸ் ஆகிய பொருள்களின் விலையை மத்திய பாஜக அரசு ஏற்றி வந்தது தான்.அதன் விளைவாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருள்களும் விலையேற்றம் கண்டனஇந்தியாவின் அண்டை நாடான இலங்கை நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைக்கு அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ச்சியாக ஏறிவந்தது ஒரு முக்கிய காராணமாகும்.இப்போது பணவீக்கப் பிரச்சனையில் இலங்கை படும் பாட்டை மக்கள் - [பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை பாஜக நிறைவேற்றி இருக்கிறதே ?](https://onlinetntj.com/has-bjp-passed-reservation-bill-for-women) - சட்டமன்ற – பாராளுமன்றத் தொகுதிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவை அண்மையில் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.இதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் கட்சியாகக் காட்டிக் கொள்ள பாஜக முயற்சிக்கின்றது.உண்மையில் பெண்கள் நலனுக்கும் பாஜகவுக்கும் பெரிய இடைவெளி உள்ளது.பெண்கள் மீது அக்கறை என்பதெல்லாம் பாஜகவைப் பொ£¢த்தவரை வெளிவேஷமும் வெற்று நாடகமும் தான்.புதிய நாடாளுமன்றத் திறப்பின் போது நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புறக்கணித்தார்கள்.நாட்டின் முக்கிய நிகழ்ச்சிக்கு நாட்டின் முக்கிய முதன்மை குடிமகளைப் புறக்கணிக்கும் தேவை - [உ.பியின் சாதனையாக யோகி குறிப்பிடுவதை கவனித்தீர்களா?](https://onlinetntj.com/what-yogi-mentions-as-up-achievement) - உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது ஆட்சியின் சாதனையாக குறிப்பிட்ட விஷயங்களை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து கொண்டார்கள்.கடந்த ரமலான் பண்டிகையின் போது முஸ்லிம்களை குறிப்பிட்ட இடங்களில் தொழுவதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று பெரிய சாதனை செய்து விட்டதைப் போல பேசுகிறார்.மததுவேஷ அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்பவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?பொதுவாக சாதனை என்றால் மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக இந்தந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்று கூற வேண்டும்.இத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று - [பாஜக பலம் பொருந்திய கட்சி என்பது உண்மையா?](https://onlinetntj.com/is-it-true-bjp-strongparty) - 2014 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாடல் என்று ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டவர் தான் மோடி. குஜராத்தைப் போல சிறந்த நிர்வாகத்தை தருவார் என நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே!பாஜகவின் பலம் எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?மோடி ஆட்சியில் தான் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக பேசப்பட்டதும் இவரது ஆட்சியில் தான். நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் வேலையின்மை, இப்படி நகர்கிறது இந்திய மக்களின் வாழ்வு.ஹிமாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு, - [தமிழகத்தில் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழக மக்கள் புறக்கணிக்கப்படுவதின் காரணம் என்ன?](https://onlinetntj.com/tamilnadu-govtjoboppurtunity-tamilans-neglected-why) - பறிக்கப்படும் மாநில உரிமைகள். ஒன்றிய மோடி அரசின் நோக்கமே! மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து அனைத்து அதிகாரங்களையும் ஒன்றியமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பாஜகவின் நீண்ட காலத் திட்டம். அதை மெல்ல மெல்ல ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஒன்றியத்தின் பிரதிநிதியான ஆளுநரே நியமித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநில மொழிகளுக்கான அந்தஸ்தையும் வலுவிழக்கச் செய்யும் வேலையைச் செய்ய துவங்கி இருக்கிறது.ஒன்றியத்தின் கீழ் இயங்கும் வங்கிகளில் கிளார்க் பணிகளில் சேர்பவர்களுக்கு மாநில - [ஷவர்மாவிற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போகிறதா?](https://onlinetntj.com/shawarmavirku-tamilnadu-arasu-thadai-vithikapogiratha) - கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து அங்கு ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சேலம் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஷவர்மா உணவை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.அப்போது பத்திரிகையாளர் குறுக்கிட்டு கேரளாவை போல தமிழகத்திலும் தடை வருமா என்று கேள்வியெழுப்பிய போது அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம் என்று பதிலளித்துள்ளார் அமைச்சர் - [பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/pattina-pravesham-tamilnadu-govt-permission) - மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தில் வரும் 22ம் தேதி பட்டின பிரவேசம் எனும் பெயரில் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளது.மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் செல்வது சாதிய அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்று பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே மயிலாடுதுறை கோட்டாட்சியர் இந்தப் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.உடனே பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட மதவாத கட்சிகளை சார்ந்தோர் இதைக் கையிலெடுத்து அரசியல் - [டெல்லியில் முஸ்லிம் கடைகள் இடித்த போது நியாயமாக நீதி மன்றம் தடை விதித்தது ஆறுதலாக எடுத்து கொள்ளலாமா?](https://onlinetntj.com/delhiyil-muslimshops-idithapothu-court-thadai-vithithathai-niyayamaga-eduthukollalama) - நீதி மன்றம் அளித்த தடை ஆறுதல் அளித்தாலும் அது நிரந்தரமல்ல, சில நாட்கள் கழித்து விதி முறைகள் மீறியதாக கட்டிடங்களை இடிக்க நீதி மன்றமே உத்தரவு இடலாம்.கட்டிடங்கள் விதி முறைகளை மீறி கட்டியது விவகாரம் அல்ல, கடைகள் இடிக்கப்பட்டதன் பின்னணியே சங் பரிவாரங்களுக்கு முஸ்லிம்கள் பதில் தாக்குதல் கொடுத்தது தான் அதிகாரிகளுக்கு எரிச்சலை கொடுத்து விட்டது.சங்பரிவாரங்களுக்கு முஸ்லிம்கள் பதிலடி கொடுப்பதை அனுமதித்தால் கலவரம் செய்ய காசுக்கு ஆள் பிடிக்க முடியாது என்று எண்ணிய டெல்லி அரசும், அமீதுஷா - [டெல்லியில் ஜஹாங்கீர்பூர் பகுதியில் நீதி மன்ற உத்தரவையும் மீறி முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகள் இடிக்கப்பட்டு இருக்கிறதே?](https://onlinetntj.com/delhi-jahagir-paguthiyil-courtorder-meeri-muslims-kudiirupukal-idikapattu-ullathey) - நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக தூண்களில் ஒன்றாக நீதி மன்றங்கள் இருக்கிறது, சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதி மன்றங்களை முதன்மையாக மதிப்பளிக்கப்பட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.நீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி டெல்லியில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வீடு கடைகளை இடித்து தள்ளியுள்ளது டெல்லி காவல்துறையும், டெல்லி அரசும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அவமதித்து அரசு கேலிக் கூத்தாக்கி இருக்கிறது.சாமானிய மக்களின் மீது அதிகார வர்க்கங்கள் அடக்கு முறைகள் செய்வது போல நீதி - [பீஸ்ட் திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/beast-thiraipadathil-muslimgalai-theeviravathigalaga-sitharithathu-kurithu-ungal-karuthu) - திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது, இதற்கு கண்டனங்கள் எழுந்த பின் அவ்வாறான படங்கள் எடுக்கப்படுவது குறைந்து விட்ட நிலையில், சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி எடுக்கப்பட்டிருக்கிறது,பீஸ்ட் திரைப்படத்தைப் பார்க்கும் அப்பாவிகள் உள்ளத்தில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை அது விதைக்கும்.சினிமா நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு கிடையாது. நடிகர்கள் சமூக சீர்கேட்டை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வருமானம் ஈட்டுவதே அவர்களின் இலக்கு.சினிமாக்களில் ஆபாசங்கள், கொலை கொள்ளை - [இந்தியாவில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதே?](https://onlinetntj.com/indiavil-muslims-meethu-thodarthaakuthal) - முஸ்லிம்கள் மீது சங்பரிவாரங்கள் தாக்குதல் நடத்துவது கடந்த காலங்களை விட மத்தியில் பாஜக அரசு அமைந்த பின் அதிகரித்து இருக்கிறது. - [இந்திய அளவில் மூன்றாவது மெகா கூட்டணியை உருவாக்க ஓவைஸி முயற்சி செய்கிறாரே இதை எப்படி பார்ப்பது ?](https://onlinetntj.com/owaisi-try-to-create-third-mega-alliance-india) - பித்தம் தலைக்கு ஏறி விட்டது என்று சொன்னால் ஒன்றும் புரியாது எதை தின்றால் பித்தம் தெழியும் என்பதற்காக யார் எதைச் சொன்னாலும் அதைச் சாப்பிடுவதற்குப் பித்தம் பிடித்தவர் தயாராகி விடுவார்…அதுபோலத்தான் இன்றைக்கு பிஜேபி இருக்கிறது இந்தியா என்கின்ற மெகா கூட்டணி மோடியையும் அமித்ஷாவையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது.எப்படியாவது இந்தியா கூட்டணியில் இருந்து சில கட்சிகளைக் கழட்டி விட வேண்டும் என்பதற்காக எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு பிஜேபி தயாராகிவிட்டது.சனாதனத்தை பற்றித் தெரிந்தோ தெரியாமலோ உதயநிதி - [தொடரும் சனாதன சர்ச்சையில் முஸ்லிம்கள் விமர்சிக்கப்படுகிறார்களே?](https://onlinetntj.com/muslims-criticized-ongoing-sanatana-controversy) - உதயநிதி துவங்கி வைத்த சனாதன சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சனாதனம் என்றால் என்ன? என்று துவங்கி, வர்ணாசிரமம் சனாதனத்தில் உள்ளதா? இல்லையா? எனப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.பொதுவாகப் பிற மத விவகாரங்களில் நாம் கருத்துச் சொல்லும் அவசியம் கிடையாது. எனினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சீண்டும் போது கருத்துச் சொல்லும் தேவை ஏற்பட்டு விடுகிறது.முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் இந்துக்கள் தானே தவிர முஸ்லிம்களோ கிறித்தவர்களோ அல்ல.சனாதன - [இந்தித் திணிப்பு எதிர்க்கப்படுவது ஏன்?](https://onlinetntj.com/why-hindi-imposition-opposed) - நாட்டின் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் அம்சமாக ஆங்கிலத்திற்கு மாற்றாக பயன் படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு வரை இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று அமீத்ஷா கூறியதற்கு பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இந்திப் பதாகைகளை அழித்து போரட்டக் காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளார்கள்.நேரு ஹிந்தியை முதன்மை மொழியாக கொண்டுவர முயற்சித்த போது எழுந்த எதிர்ப்புகளால் அப்போது அதை கைவிட்டார்.தற்போது ஆங்கிலத்திற்கு மாற்றாக - [உ.பியில் மாயாவதியுடன் கூட்டணி முடிவாகாதது குறித்து ராகுல்காந்தி தெரிவித்து இருப்பது எதைகாட்டுகிறது?](https://onlinetntj.com/up-mayavathi-kootani-mudivagaathathu-kurithu-raghulgandhi-statment) - அரசை விமர்சிப்பவர்களை மிரட்ட சிபிஐ, வருமான வரித்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம். இவற்றை பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது,குஜராத்தில் எண்கவுண்டர் செய்யப்பட்ட சர்புதீன் வழக்கில் அமீத்ஷாவை விடுதலை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி சதாசிவம் பதவி ஓய்வு பெற்ற பின் ஆளுநர் பதவி வழங்கியது பாஜக. பாபர் மசூதி வழக்கில் இடித்தவர்களுக்கே இடம் சொந்தம் என்று அநியாயத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரங்கன் கோகாய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்தது. - [ஹலால் உணவை பொருளாதார ஜிகாத் என்று பாஜவினர் பிரச்சாரம் செய்கின்றார்கள். இது பற்றி பொது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்ன ?](https://onlinetntj.com/bjp-promoting-halalfood-economic-jihad-what-we-tell-generalpublic-about-this) - ஜிகாத் என்பது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு சொல்லப்படும் வார்த்தை. அநியாயத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும் இஸ்லாம் ஜிகாத் என்று சொல்கிறது. ஆனால் பாசிச வெறியர்கள் மத மோதலை ஏற்படுத்த இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத பல வகையான பெயர்களில் ஜிகாத் என்பதை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.குர்ஆனிலோ, நபி மொழியிலோ கூறப்படாத விஷயங்களை எல்லாம் இவர்களாக கற்பனை செய்து பல ஜிகாத் களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இஸ்லாமியர்கள் இடத்தில் இவர்கள் சொல்லும் அடிப்படையில் செயல்பாடுகள் இருக்கிறதா என்று - [இலங்கை பொருளாதார நெருக்கடியில் இந்தியா பெற வேண்டிய பாடம் என்ன?](https://onlinetntj.com/lesson-learn-from-srilankan-economic-crisis) - இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது, உணவு தட்டுப்பாடு, கடும் விலைவாசி உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்களை கட்டுப்படுத்த அவரச நிலை பிரகடனம் படுத்தப்பட்டும் மக்கள் அதைக் கண்டு கொள்ள வில்லை.இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் அன்னிய செலவானியும். கொரோனா கட்டுப்பாட்டல் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டன.பொருளாதாரத்தில் மீண்டு வர வேண்டும் எனில் ஐந்தாண்டுகள் முன்னேற்றதிற்கான திட்டமிடலோடு இலங்கை அரசு மிகக் கடுமையாக - [புதிதாக முஸ்லிமானவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையா?](https://onlinetntj.com/no-reservation-new-muslims) - டி.என்.பி.எஸ்.ஸி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விண்ணப்ப படிவத்தில் முஸ்லிம்களுக்கு பிறப்பு முஸ்லிமா? அல்லது மதம் மாறியவரா? என்ற துணைக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.மதம் எனும் வகையில் வேறு எந்த மதத்திற்கும் இந்தத் துணைக் கேள்வி கேட்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமே கேட்கப்பட்டுள்ள இக்கேள்வியில் மதம் மாறியவர் எனும் பிரிவை (அதாவது புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் எனும் பிரிவை) தேர்வு செய்தால் முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீடு, இப்பிரிவில் உள்ளோருக்கு பொருந்தாது எனும் பொருளில் பாப் அப் மெசேஜ் - [சிரித்துக் கொண்டே பேசினால் வன்முறையாகாதாமே?](https://onlinetntj.com/sirithu-konde-pesinaal-vanmurai-agathey) - சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் (2020ஆம் ஆண்டு) அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலரும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினர்.கபில் மிஸ்ரா, பர்வேஸ் ஷர்மா, அனுராக் தாக்கூர் போன்றோர் அத்தகைய வெறுப்புப் பேச்சை பேசிய நபர்களில் முக்கியமானோர். இவர்களது பேச்சே டெல்லி கலவரத்திற்கு வித்திட்டது.இது தொடர்பாக இவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டன. எனினும் அவை முறையான எப்.ஐ.ஆர்களாக பதிவு செய்யப்படவில்லை.குறிப்பாக அனுராக் தாக்கூர் மீதும் வெறுப்புப் பேச்சை - [தவ்ஹீத் ஜமாஅத் பற்றி சங்பரிவார அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வன்முறை யாளர்கள் என்று பேசி வருகிறார்களே ?](https://onlinetntj.com/sangparivar-organizations-talk-about-tntj-violent-people-socialmedia) - இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடித்து அதன் அடிப்படையில் மனித நேய பணிகளினால் தமிழகத்தில் அறியப்பட்ட அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.இரத்த தான சேவையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறோம்.சுனாமி, வெள்ள நிவாரணம், புயல் போன்ற பேரிடர் நேரங்களில் முதலில் களத்தில் இறங்கி உதவி செய்யக்கூடியவர்களாக இருந்து வருகிறோம்.கொரோனா நேரத்தில் சடலங்களை நெருங்க மக்கள் பயந்த நேரத்தில் மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து மக்கள் பணியாற்றினோம். ஆம்புலன்ஸ் மூலம் ஆக்ஸிஜன் உதவிகளை வழங்கினோம்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல ஆண்டுகளாக - [ஹிஜாப் போராட்டத்தில் பேசிய TNTJ பேச்சாளர்கள் கைது குறித்த நிலைப்பாடு என்ன?](https://onlinetntj.com/postion-on-arrest-of-tntj-speakers-spoke-at-hijab-protest) - சமீபத்தில் ஹிஜாப் தடை என்கிற கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஓரிரு இடங்களில் சிலர் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்கள் எனக்கூறி காவல்துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இக்கருத்தை ஆதரிக்கிறது என சிலர் தவறாக சித்தரிக்க முற்படுகிறார்கள்.எனவே அதற்கான தெளிவை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.வன்முறையிலோ, வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களிலோ இந்த ஜமாஅத்திற்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை.உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுகளை யார் - [மத மோதல்களை தடுக்கும் விதமாக கடும் நடவடிக்கை தேவை என்று முதல்வர் கூறியுள்ளது சரியா?](https://onlinetntj.com/cm-said-strict-action-needed-to-prevent-religious-conflicts) - மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். சமூக வலைத்தளங்கள் மூலம் சாதி மத மோதல்களை உருவாக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டார்.சாதி, மத மோதல்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் சமூக ஒழுக்கப் பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.முதல்வரின் இந்த அறிவிப்பு தேவையான, அவசியமான ஒன்றுதான்.இன்றைய காலத்தில் சமூகவலைத்தளங்களான பேஸ்புக், யுடியூப் போன்ற - [உ.பி சட்டப்பேரவை தேர்தலில் வென்றவர்கள் தான் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்வார்கள் என்று கூறப்படுகிறதே?](https://onlinetntj.com/is-it-said-that-those-who-won-upassembly-elections-win-next-parliamentary-elections-too) - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இது பாஜகவினர் தங்களுக்கு தோதாக மக்கள் மனநிலையை மாற்ற பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்றாகும்.உ.பியில் வென்றது கூட முறைகேடுகளில்லாமல் சாத்தியமே இல்லாத ஒன்று.உ.பியில் கடந்த ஐந்தாண்டு கால மோசமான ஆட்சி நிர்வாகம், கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க தவறியது, விவசாயிகளின் மீதான அடக்குமுறை என்று ஆளும் அரசுக்கு எதிராகவே மக்கள் மனநிலை இருந்தது.இந்துத்துவ ஓட்டுக்கள் மற்றும் பாஜகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பும் ஏதுமறியா சாமானிய மக்களின் ஓட்டுக்கள் ஆகியவை பாஜக வசம் இருந்தாலும் - [உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?](https://onlinetntj.com/discrimination-rescuing-students-from-ukraine) - வட மாநில மாணவர்களை மீட்பதில் முனைப்பு காட்டுவதை போல தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முனைப்பு காட்டுவதில்லை.உக்ரைனிலிருந்து மீண்டு வந்த பல மாணவ, மாணவியர்கள் அளிக்கும் பேட்டியில் இப்படி குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.யுத்த மழை பொழிந்து கொண்டிருக்கும் வேளையில் சாதி பார்த்து மதம் பார்த்து உதவிக்கரம் நீட்டுவது எப்படி அருவருப்பானதோ அதுபோலவே கட்சி மற்றும் மாநிலம் பார்த்து உதவிகள் செய்வதும் அருவருப்பானதே.நெருக்கடியான நேரங்களில் அனைத்து மக்களையும் பாகுபாடின்றி மீட்பதே ஒரு அரசின் கடமையாகும். குண்டு - [மேயர் தேர்வில் ஒரு முஸ்லிம் கூட இல்லையே?](https://onlinetntj.com/mayor-thervil-oru-musilm-kuda-ila) - நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியது. ஒவ்வொரு மாநகராட்சிக்கான மேயர்களை அறிவித்ததில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.சென்னை மேயர் பொறுப்பை அலங்கரிக்கும் ப்ரியா பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்.இப்படி ஆதிதிராவிடர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், மீனவர் என பல்வேறு சமூகத்தை சார்ந்தோருக்கும் மாநகராட்சி மேயர் தேர்வில் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.ஆனால் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒருவர் கூட மேயராகவோ துணை மேயராகவோ தேர்வு செய்யப்படவில்லை. உள்ளபடியே இது முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி - [தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என்று அண்ணாமலை உளறி வருகிறாரே, அதன் உண்மை நிலை என்ன?](https://onlinetntj.com/bjp-third-largest-party-tamilnadu-annamalai-talk-true-status) - தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக உடன் கூட்டணி வைத்தது. அதிமுகவின் ஓட்டுக்களை பெற்றதால் நான்கு சட்டமன்ற தொகுதிகளை பெற்றார்கள். அதிமுகவின் ஓட்டுக்களை மறைத்து தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள்.நடந்த முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் தொண்டர்களையும், வாக்குகளையும் இழக்கும் நிலை உணர்ந்து பாஜகவை கழட்டி விட்டது அதிமுக.கழட்டி விடபட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு வார்டாக சென்று வேட்பாளர்களை தேடி பிடித்து தான் பாஜகவினர் களம் - [சனாதனம் பற்றி உதயநிதி பேசியதற்கு கண்டனம் வலுத்துள்ளதே?](https://onlinetntj.com/udayanidhi-talk-about-sanathanam-kandanam) - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக கடந்த செப்டம்பர் 1 அன்று சென்னை காமராஜர் அரங்கில் மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் திருமாளவன், கி.வீரமணி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பலரும் கலந்து கொண்டனர்.சனாதன ஒழிப்பு மாநாடு என்பதே மாநாட்டின் தலைப்பு. அதில் கலந்து கொண்ட அனைவரும் அந்த கருத்திலே பேசினர்.இதில் உதயநிதி பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.சனாதன தர்மம் பற்றி அவர் கூறும் போது டெங்கு, மலேரியா, கொரோனாவையெல்லாம் எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும். அது - [ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?](https://onlinetntj.com/hijab-vivagaram-court-judgement-amitsha) - ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.பாஜக வகையறாக்கள் நீதிமன்ற தீர்ப்பை தூக்கி பிடிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் நீதிமன்றதை தங்களுக்கு தோதாக வளைத்து விட்டார்கள் என்பதே ஆகும்.பாஜகவின் கடந்த கால வரலாறு அதை தான் சான்று அளிக்கிறது.தங்களுக்கு ஏற்ப தீர்ப்புகள் அளிக்கப்பட்டால் அவற்றை வரவேற்க வேண்டும் என்று கூறுவதும் தங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதை எதிர்த்து குரல் எழுப்புவதும் பாஜகவிற்கு வாடிக்கையாகிவிட்டது.கேரளா சபரி - [பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு பதிலாக அந்த பொருளாதாரத்தில் பள்ளிக்கூடங்களை கட்டலாமே?](https://onlinetntj.com/build-schools-in-that-economy-instead-holding-bidat-eradication-conference) - ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் கல்விக்கு பெரிய இடமுண்டு எனும் அடிப்படையில் கல்வி நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். அதை மறுப்பதற்கில்லை.ஆனால் அதற்காக வேறு எதற்காகவும் செலவிடாமல் கல்வி நிலையங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்று நினைப்பது ஏற்புடையதல்ல.முஸ்லிம் சமுதாயம் உலகில் முன்னேற கல்வி முக்கியம் என்பதை போல மறுமை ஈடேற்றத்திற்கு பித்அத்களிலிருந்து விடுபடுவது அதை விட முக்கியம்.அதற்காக மாநாடு நடத்துவது அவசியமானது தானே தவிர அநாவசியமானது அல்ல.வெகு சிலரிடம் ஒரு மனப்பான்மை உள்ளது.தாங்கள் எதை முக்கியம் என்று - [ஹிஜாப் தடைக்கு எதிராக சிலர் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்துவதாக சொல்வது குறித்து TNTJவின் பார்வை என்ன?](https://onlinetntj.com/hijab-thadaiku-ethiraga-poonul-arupu-porattam-tntj-view) - மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்தது கல்லூரி நிர்வாகம், அதை வேடிக்கை பார்ப்பது கர்நாடக மாநில அரசு.இவர்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவது தான் சரியானது.கல்லூரியில் ஹிஜாப் அணிய தடைவிதித்ததற்கும் குறிப்பிட்ட எந்தச் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட சாராரைக் கண்டித்துப் போராட்டம் நடத்தும் தேவை எங்கிருந்து ஏற்பட்டது?அதுமட்டுமின்றி தமிழகத்தை பொருத்தவரை ஹிஜாப் பிரச்சனையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே பிறமத மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஹிஜாப் அணிவதை அரசியல் சாசனம் தடுக்காத போது கல்லூரி நிர்வாகம் எப்படி தடுக்கலாம் - [ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாரபட்சம் ஏன்?](https://onlinetntj.com/why-muslimgirls-discriminated-against-in-the-matter-of-hijab) - கர்நாடகா மாநிலத்தில் சில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகளுக்கு தலையை மறைக்கும் பர்தாவை அணிந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. அதையும் மீறி அணிந்து வந்தவர்களை கல்லூரிக்கு வெளியே நிறுத்தி, உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளார்கள்.தடுக்கப்பட்ட மாணவிகள் பல நாட்களாக கல்லூரி வாசல் முன்பே இருந்து கொண்டு தங்களை அனுமதிக்குமாறு போராடி வருகிறார்கள்.இது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துவக்கத்தில் ஒரு கல்லூரியில் ஆரம்பித்த இந்நிகழ்வு பின்பு படிப்படியாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் ஹிஜாப் அணியத்தடை என்பது நீண்டுள்ளது.இந்திய - [ஹிஜாப் அணிவதை திருக்குர்ஆன் வலியுறுத்தவில்லை என்று கேரள ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளாரே?](https://onlinetntj.com/governor-of-kerala-commented-holy-quran-does-not-insist-on-wearing-hijab) - நாய்க்கு வாக்கப்பட்டால் குரைத்து தான் ஆக வேண்டும் என்று கிராமத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நமது நாட்டின் ஆளுநர் பதவிக்கு மிக பொருத்தம்.ஆளுநர்களுக்கென்று பெரிய வேலை எதுவும் இல்லை. ஆளும் அரசின் ஊதுகுழலாக இருந்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகளில் கண்ணை மூடிக் கொண்டு ஆளும் அரசிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும். எவரின் ஆட்சியாக இருந்தாலும் தங்களை ஆளுநர் இருக்கையில் அமர வைத்த கட்சிகளுக்கு விசுவாசம் காட்டுவது தான் ஆளுநரின் - [முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதே?](https://onlinetntj.com/muslim-jail-inmates-denied-bail-again) - இந்நாட்டில் இந்திய மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் யாவும் முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.சட்டம் வழங்குகிற சலுகைகளும் உரிமைகளும் மதத்தை அடிப்படையாக கொண்டதா? எனும் சந்தேகம் வலுவாக முஸ்லிம்களின் உள்ளங்களில் நிலைத்து விடுமளவு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.அதன் ஒரு அடையாளம் தான் இந்த ஜாமீன் மறுப்பு.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு மனு செய்த வழக்கில் அவர்களின் ஜாமீன் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறியுள்ளனர்.அதற்கு சில - [பெகாசஸ் விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளதே?](https://onlinetntj.com/is-pegasus-affair-back-in-full-swing) - அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய கட்டுரை ஒன்றில் பெகாசஸ் விவகாரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.அதில் பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியுள்ளது என்றும் கடந்த 2017 ல் மோடி இஸ்ரேல் சென்று அப்போதைய அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இதற்கான ஒப்பந்தம் பேசப்பட்டது என்று அக்கட்டுரை விவரிக்கின்றது.இந்திய அரசு பெகாசஸ் செயலியை விலைக்கு வாங்கியுள்ளது என்பதும் அதை வைத்து இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி மற்றும் - [மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறதே?](https://onlinetntj.com/bjp-insisting-prohibition-of-religion-act-should-be-brought-in-tamilnadu) - அரியலூர் மாவட்டம் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற லாவண்யா என்னும் மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசுபொருளானது .மாணவி லாவண்யா அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக எங்கும் இல்லை.ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியை மதமாற்றம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அதனாலேயே மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜக கூறிவந்தது.அதற்கேற்ப லாவண்யா அளித்த மரண வாக்குமூலத்தில் எடிட்டிங் செய்து முன் பின் வாசகங்களை மாற்றி வீடியோ ஒன்றை - [நான் ஏன் காந்தியைக் கொன்றேன் எனும் திரைப்படத்திற்கு தடை வருமா?](https://onlinetntj.com/why-i-killed-gandhi-be-banned) - இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியை சங்பரிவார் கும்பலைச் சார்ந்த நாதுராம் கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான்.முஸ்லிம் தான் அவரை கொன்றதாக போலியாக சித்தரித்து கலவரத்தை உண்டாக்கினார்கள். இதை இந்திய தேசம் நன்கறியும்.கோட்சே தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது முதலே காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தும் செயலை துவங்கி விட்டனர்.உச்சகட்டமாக நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே என்பவன் நான் ஏன் காந்தியை கொன்றேன் எனும் தலைப்பில் புத்தகத்தையே எழுதியுள்ளான்.அந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் - [உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கொடி நாட்டும் என பல ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா?](https://onlinetntj.com/uttarpradesh-assembly-election-bjp-victory-polls) - தேர்தல் வந்துவிட்டால் இரண்டு தொல்லைகளை மக்கள் சந்தித்தே ஆகவேண்டும்.ஒன்று அரசியல்வாதிகளின் வானளாவிய அறிவிப்புகள். இன்னொன்று தொலைக்காட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் தேர்தல் கருத்துக் கணிப்புகள்.எந்த ஒரு நிறுவனமும் நேர்மையாக கருத்துக்கணிப்பை நடத்துவதில்லை. பெயரளவில் ஒராயிரம் முதல் சில ஆயிரங்கள் நபர்கள் வரை சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதையே ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது தேசத்தின் கருத்தாக கட்டமைப்பது.இதைத்தான் தேர்தல் கணிப்பு பணிகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் செய்கின்றனர்.எந்த ஒரு நிறுவனமும் ஒரு மாநிலத்தில் உள்ள அத்தனை வாக்காளர்களையும் நேரடியாக - [டி.வி நிகழ்ச்சியில் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜகவினர் பொங்குகின்றார்களே?](https://onlinetntj.com/bjp-angry-that-modi-was-insulted-on-tv) - சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இருசிறுவர்கள் மன்னர் மற்றும் அமைச்சர் போல வேடமணிந்து நடித்துள்ளனர்.இதில் இந்தியாவில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் பலவற்றை மறைமுகமாக நையாண்டி செய்து அட்டகாசமாக பேசியுள்ளனர்.ஐநூறு, ஆயிரத்தை செல்லாது என்று அறிவிக்கலாமா என்று யோசிக்கிறேன் என மன்னர் சொல்வது போலவும், அதற்கு அமைச்சர் வேடமணிந்த சிறுவன் சிந்தியா எனும் நாட்டின் மன்னன் இப்படித்தான் கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் என 500, 1000 செல்லாது என்று அறிவித்தார் என்று - [பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தியுள்ளனர். பன்றியை ஹராம் எனக்கூறும் இஸ்லாம் இதை அனுமதிக்குமா?](https://onlinetntj.com/pigs-heart-transplant-into-human-islam-says-pigs-haram-allow-this) - அமெரிக்க மருத்துவ குழுவால் டேவிட் பென்னட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.பன்றியின் இதயம் உள்ளிட்ட இதர உறுப்புகள் மனிதனுக்கு பொருத்த இயலும் என்று ஆய்வு ரீதியாக சொல்லப்பட்டு வந்தாலும் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தியது உலகிலேயே இது முதல்முறையாகும்.அதை வெற்றிகரமாக செலுத்தி சாதனை செய்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள். பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்விற்கு பிறகு ஒரு சிலர் - [முஸ்லிம் பெண்களை ஏலம்விடும் அப்ளிகேஷனை தயாரித்தவன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளானே?](https://onlinetntj.com/muslim-pengalai-ealam-vidum-application-thayarithavan-than-seyaluku-varutham-therivika-povathilai) - நமது நாட்டின் சட்டம் அப்படி உள்ளது. முஸ்லிம் பெண்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பல பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி அவர்களை ஏலம் விடுவதை போன்ற செயலியை தயாரித்தவன் நீரஜ் பிஷ்னோய். இவனது தலைமையில் தான் இந்த அப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் உண்மையில் எந்த ஏலமும் நடப்பதில்லை என்றாலும் அப்புகைப்படங்களில் உள்ள பெண்களை இழிவுபடுத்துவது ஒன்றே இந்தக் கயவனின் நோக்கம்.ஒரு பெண் பத்திரிக்கையாளர் தனது புகைப்படமும் அந்த அப்ளிகேஷனில் இருப்பதை கண்டு காவல்துறையில் புகார் கொடுக்க டெல்லி காவல்துறை மூலம் - [பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி நான் உயிருடன் திரும்பியதற்கு நன்றி என்று சொல்கிறாரே?](https://onlinetntj.com/pmmodi-went-to-punjab-say-thanks-for-my-return-alive) - பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி நான் உயிருடன் திரும்பியதற்கு நன்றி என்று சொல்கிறாரே?வழக்கம் போல மலிவான அரசியல் செய்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பாஜக சார்பில் நடக்கும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார்.ஹெலிகாப்டர் மூலம் பஞ்சாபின் குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு வந்து விட்ட பிரதமர் மோடி அவர்கள், வானிலை மோசமாக இருந்ததால் மேற்கொண்டு விமானத்தில் பயணிக்க இயலவில்லை. எனவே சாலை மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தார்.அப்போது மாநில விவசாயிகள் - [மோடியை வரவேற்ப்பதில் திமுகவின் நிலைபாடு சரியா?](https://onlinetntj.com/is-dmk-stance-on-welcoming-modi-correct) - புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க எதிர்வரும் ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கோ பேக் மோடி எனும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவது வழக்கம். இம்முறையும் அது போலவே ட்விட்டரில் கோ பேக் மோடி ட்ரண்டானது.அதையும் தாண்டி மோடி வரும் நாளில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று ஒரு சிலர் கூறிவந்தனர்.இந்நிலையில் திமுகவை சார்ந்த ஆர்.எஸ்.பாரதி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது மோடி தமிழ்நாட்டின் விருந்தினர். அவரது - [21 வயதில் தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் எனும் அரசு சட்டம் எத்தகையது?](https://onlinetntj.com/government-law-says-women-get-married-age-of-21) - ஒன்றிய அரசு பெண்களின் நன்மை எனும் பெயரில் இச்சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் உண்மை இல்லை. திருமணம் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவளது குடும்பத்தையும் சார்ந்த விஷயம். - [குர்பானியின் சட்டங்கள்](https://onlinetntj.com/books/qurbani-sattangal) - குர்பானியின் சட்டங்கள் உள்ளே: நீங்கள் பார்க்க விரும்பும் தலைப்பை கிளிக் செய்து இலகுவாக பார்த்துக்கொள்ளலாம். முன்னுரை குர்பானியின் பின்னணி குர்பானியின் நோக்கம் குர்பானியின் சிறப்பு யார்மீது குர்பானி கடமை? கடன் வாங்கி குர்பானி குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை குர்பானிப் பிராணிகள் பிராணிகளின் தன்மைகள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி பிராணியின் வயது பாலூட்டும் பிராணி குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா? கூட்டுக் குர்பானி எங்கே கொடுப்பது? அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா? கிப்லாவை முன்னோக்கித் தான் - [ஆலிம்கள் vsஅல்குர்ஆன்](https://onlinetntj.com/articles/egathuvam/aalimgal-vs-alquran) - ஆலிம்கள் vsஅல்குர்ஆன் அருள்மிகு ரமளான் மாதம் வந்து விட்டது. தலைப்பிறை தோன்றிய நாளிலிருந்து கடைசிப் பிறை வரை பள்ளிகளில், இரவுத் தொழுகைகளில் ஓதப்படுகின்ற அல்குர்ஆன் அருமையாகவும் அழகாகவும் நம் காதுகளில் அலைமோதிக் கொண்டிருக்கும். அதன் பிறகு நடைபெறுகின்ற சொற்பொழிவுகள் செவிப்பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கும். சில இடங்களில் பகல் வேளைகளில் லுஹர் தொழுகைக்குப் பின்னாலும் பயான்கள் அனல் பறக்கும். ஆலிம்களின் அழகிய கிராஅத், அனல் பறக்கும் பயான்களின் அலறல்கள் அத்தனையும் ஏன்? எதற்காக? நாங்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்குத் - [பொருளாதாரம் ஒரு சோதனை](https://onlinetntj.com/articles/egathuvam/islam-and-economy-3) - பொருளியல் தொடர்: 3 பொருளாதாரம் ஒரு சோதனை பொருளாதாரம் மனிதனுக்கு அவசியம் என்பதை இதுவரை நாம் பார்த்தோம். இதன் காரணமாக, சம்பாதிக்க வேணடும்; சொத்து செல்வங்களைச் சேர்க்க வேணடும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்திருக்கும். இதை மட்டும் வைத்து கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டுதுவது தான் வாழ்க்கை என்று எண்ணிவிடக் கூடாது. பொருளாதாரம் பயங்கரமானது; அதைக் கையாள வேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்துக்குப் பதிலாக நரகப் படுகுழிக்குக் கொண்டு செல்லும் என்பதைப் பற்றி - [ஓயட்டும் ஒழியட்டும் மீலாதும் மவ்லிதும்](https://onlinetntj.com/articles/sathiya-muzhakkam/oyatum-oliyatum-meelad-mavlid) - ஓயட்டும் ஒழியட்டும் மீலாதும் மவ்லிதும் இதோ ரபிய்யுல் அவ்வல் மாதம் வரப் போகின்றது. ரபீஃ என்றால் வசந்தம் என்று பொருள். அவ்வல் என்றால் முதல் என்று பொருள். ஆலிம்களுக்கான முதல் வசந்தம் துவங்கி விட்டது. ஆம்! ஆலிம்களின் வருவாய்க்கான வாசல் திறந்து விட்டது. அதனால் முதல் வசந்தம் ஆலிம்களுக்கே முழு சொந்தம். 12 நாட்களுக்கு பாடல் மழை தான்! பணமழை தான்! புதிய தலைமுறையினரை ஈர்ப்பதற்குப் புத்தம் புதிய படங்களிலிருந்து ஹிட்டான புதுப்பாடல் ராகங்களிலும் பழைய தலைமுறையினரைத் - [தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு     தொடர்: 2](https://onlinetntj.com/articles/egathuvam/thowheed-jamath-marriage-nilaipadu-2) - தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு தொடர்: 2 திருமண நிலைப்பாடு தொடர்பான விஷயங்களில் மணப்பெண் தேர்வு மார்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், திருமண உரை என்பது கட்டாயமல்ல என்பதையும் கடந்த இதழில் கண்டோம். திருமணத்திற்காக உற்றார் உறவினர்களை, நண்பர்களை அழைக்கச் செல்லும் நம்முடைய சகோதரர்கள் வாய்மொழியாக அழைத்தாலும், அழைப்பிதழ்கள் வாயிலாக அழைத்தாலும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தான் அழைக்கிறார்கள். புகாரியில் இடம் பெற்ற அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் ஹதீஸ் அடிப்படையில் இப்படி - [பைபிள் இறை வேதமா?](https://onlinetntj.com/articles/egathuvam/bible-irai-vethama) - பைபிள் இறை வேதமா? அருள்மிகு ரமளான் மாதத்தில் தான் புனிதமிகு அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே இம்மாத ஏகத்துவம், திருக்குர்ஆன் மலராக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றது. ஒரு வேதம் என்றால் அதற்கென்று சில அடிப்படை இலக்கணங்கள் இருக்க வேண்டும்; வரையறைகளை அது கொண்டிருக்க வேண்டும். அவை என்ன? அதில் முரண்பாடு இருக்கக் கூடாது. அது கூறும் முன்னறிவிப்புக்கள் பொய்க்கக் கூடாது; மெய்க்க வேண்டும். தான் ஒரு இறைவேதம் என்பதற்கான சான்றுகளை, அற்புதங்களை அது தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். - [வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/thottil-aatuvathu-kooduma) - வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா? ஆட்டம் என்பது ஷைத்தானின் செயல் இல்லையா? ஸஜா, முதலாம் ஆண்டு மாணவி, அஸ்ஸுன்னா அகாடமி, அடியக்கமங்கலம் தொட்டில் அமைத்து அதில் குழந்தையைப் போட்டு ஆட்டுவது, அல்லது ஊஞ்சல் போன்று ஏற்படுத்தி அதில் பெரியவர்கள் உட்கார்ந்து கொள்வது போன்றவை மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்கள் அல்ல! ஈஸா (அலை) அவர்கள் குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் இருந்த போது பேசியதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான். "மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது - [ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்கு சொல்வது சிறந்ததா? அல்லது ஒரு பாங்கு மட்டும் போதுமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/jumma-baangu-2-or-1) - நபிகள் நாயகம் காலத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டதாக ஹதீஸ்களில் காண முடிகின்றது. இப்போது நபிவழி பேணப்படுகின்ற பள்ளிகளில் இரண்டு பாங்குகள் சொல்லப்படுவதில்லையே! இரண்டு பாங்கு சொல்வது சிறந்ததா? அல்லது ஒரு பாங்கு மட்டும் போதுமா? விளக்கவும். எம். முஹம்மது கடாஃபி, கொடிக்கால் பாளையம் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. - [நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை](https://onlinetntj.com/articles/egathuvam/nirvagaviyal-1) - நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை உலகத்திலேயே மிக நீளமான ஆறு ஓடும் கண்டம் எது? உலகத்திலேயே மிக அடர்ந்த காடுகள் நிறைந்த கண்டம் எது? அதிகமான தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கண்டம் எது? மண்ணைச் சலித்தாலும் தங்கம் கிடைக்கும் கண்டம் எது? பதில் எல்லோருக்கும் தெரியும். ஆப்ரிக்கா. ஆனால் உலகத்திலேயே அதிக வறுமை நிறைந்த கண்டம் எது? அதுவும் ஆப்ரிக்கா தான். உலகத்திலேயே அதிகம் சுனாமி வரும் நாடு எது? அதிகம் நில நடுக்கம் ஏற்படும் நாடு - [அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்](https://onlinetntj.com/articles/egathuvam/asathiyathirku-adimaiyaka-vendam) - அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம் இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச் சிறப்புகளை இதில் மட்டுமே நம்மால் காண முடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்டுகிறது. திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் களையும் ஒருவர் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடைய முடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பாகும். பேய் பிசாசு நம்பிக்கை உள்ளவர்களால் இரவில் தன்னந் - [மறுவுலக நம்பிக்கை](https://onlinetntj.com/articles/egathuvam/maru-ulaga-nambikkai) - மறுவுலக நம்பிக்கை மாபெரும் சக்தியான அந்த அல்லாஹ், மனிதனை மறுமை உலகில் மறுபடியும் எழுப்புவான் என்ற கொள்கையையும் உள்ளத்தில் பதிய வைக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் இந்த நம்பிக்கையைப் போதிக்கும் போது அம்மக்கள் அதை ஏற்க மறுத்தனர். அப்போது தான் அல்குர்ஆன் ஓர் அறிவார்ந்த அறிவியல் வாதத்தை வைத்தது. பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது செழித்து வளர்கிறது. இதை - [ஆடை அணியும் போது என்ன கூற வேண்டும்?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/aadai-aniyum-pothu-enna-koora-vendum) - ஆடை அணியும் போது என்ன கூற வேண்டும்? ஆடை அணிவதற்கென பிரத்தியேகமான துஆ இருந்தால் குறிப்பிடவும். ஜே. ரியாஸ் அஹ்மத், காயல்பட்டிணம் நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் போது, தலைப்பாகை என்றோ, சட்டை என்றோ, துண்டு என்றோ அந்த ஆடையின் பெயரைக் குறிப்பிடுவார்கள். பின்பு இவ்வாறு பிரார்த்திப்பார்கள். அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக்க ஹைரஹு வஹைர மாஸுனிஅ லஹு வஅவூதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு (பொருள்: இறைவா! உனக்கே புகழனைத்தும்! - [பள்ளிவாசல் மிம்பர் படிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/pallivasal-mimbar-padikal-ethanai) - பள்ளிவாசல் மிம்பர் படிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்று ஆகஸ்ட் 07 இதழில் எழுதியுள்ளீர்கள். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறும் போது ஆமீன், ஆமீன், ஆமீன் என்று மூன்று படிகளில் கூறி அதற்கு விளக்கமும் அளித்தார்கள். எனவே மிம்பர் படிகள் அமைக்கும் போது மூன்று தான் அமைக்க வேண்டும் என்று தெரிகிறதே? ஷமீமுர் ரஹ்மான், திருமுல்லை வாசல் மிம்பர் என்பது இமாம் உரையாற்றுவதற்காக அமைக்கப்படும் மேடை தான். இது - [உறவினரை வெறுத்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்ற செய்தி ஆதாரப்பூர்வமானதா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/uravinarai-verukum-kootathil-allahvin-rahmath-irangathu) - உறவினரை வெறுத்தவன் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று ஜாமிவுஸ்ஸகீர் என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதா? முஹம்மது ஸலீம், ஈரோடு ஜாமிவுஸ்ஸகீர் என்பது ஒரு ஹதீஸ் நூலல்ல. பல்வேறு ஹதீஸ் நூற்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு நூல் தான். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் அல்அதபுல் முஃப்ரத் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான - [புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான்](https://onlinetntj.com/articles/egathuvam/puthu-ratham-paaichia-punitha-ramalan) - புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான் "ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957 இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும். இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும். பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! - [ஐம்பது நேரத் தொழுகை ஐந்தான அருட்கொடை](https://onlinetntj.com/articles/egathuvam/imbathu-nera-tholugai-ainthana-arutkodai) - ஐம்பது நேரத் தொழுகை ஐந்தான அருட்கொடை பொதுவாக மனிதனுக்கு ஒரு பணியை முதலில் குறைத்துக் கொடுத்து விட்டு, அதன் பின்னர் அதை அதிகப்படுத்தினால் அவன் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டான். அது தான் மனித இயல்பு! எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு எட்டு மணி நேர வேலையைக் கொடுத்து விட்டு, பின்னர் அதை 12 மணி நேர வேலையாக ஆக்கும் போது அவனது இயல்பு அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தனக்கு அந்த வேலை பறி போய் சும்மா - [பாசிச பாஜக இல்லாத இந்தியா சாத்தியமாகுமா?](https://onlinetntj.com/bjp-lees-india) - குஜராத்தில் மோடி ஆட்சியினால் பாலாறு, தேனாறு ஓடியதாக மக்களை ஏமாற்றி, மோடி என்ற பிராண்டை முன்னிறுத்தி கார்ப்பிரேட் கம்பெனிகள் மூலமாக பெறபட்ட பல கோடிகளை செலவு செய்து 2014 ல் பாஜகவினர் ஆட்சியை பிடித்தனர்.வெளிநாட்டு அதிபர்கள் வருகையில் சுவர் மூலமாகவும், ஸ்கீரின் மூலமாகவும் மறைத்ததும் அம்பலமாகி குஜராத் மாடல் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது.பாஜக வை கூடிய விரைவில் மக்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.இந்தியாவின் பல மாநிலங்களில் அவர்களின் தேர்தல் வெற்றி படு மோசமாக உள்ளது. குதிரை - [அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் என்கிறாரே அமித்ஷா?](https://onlinetntj.com/amithsha) - #amithsha #bjp #india #sangi #tntj #nadunilai smauthyam #allahuakbar - [கத்னா ஓரு காப்பரண்](https://onlinetntj.com/articles/egathuvam/katna-oru-kaaparan) - கத்னா ஓரு காப்பரண் எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான். கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம். இந்த இயற்கை - [இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்](https://onlinetntj.com/articles/egathuvam/islam-oru-iyarkkai-maarkam) - இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த இதழ் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது. திருக்குர்ஆன் சிறப்பிதழ் என்று கூறி விட்டு, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் எழுதுவது என்ன நியாயம்? - [இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப் படுவதாக மோடி கூறியுள்ளாரே?](https://onlinetntj.com/modi) - #modi #india #ondriya arasu #nadunilai samuthyam - [மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம் பற்றி உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/maharashtra-election) - #maharashtraelection #tntj #pathilgal #nadunilaisamuthayam - [அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள்](https://onlinetntj.com/articles/egathuvam/adaiyalam-kaanapatta-asathiyavathigal) - அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள் அப்துந் நாஸிர் கடையநல்லூர் கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு! இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் - [அனுமதிக்கப்பட்ட ஆடைகளும் தடுக்கப்பட்ட ஆடைகளும்](https://onlinetntj.com/articles/egathuvam/anupathikapatta-adaikalum-tadukappatta-aadaikalum) - ஆடைகள் சென்ற இதழின் தொடர்ச்சி... அனுமதிக்கப்பட்ட ஆடைகளும் தடுக்கப்பட்ட ஆடைகளும் எஸ். யூசுப் பைஜி முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர் கொண்டேன். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு ஜுப்பா அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். - [கிரிக்கெட் டோர்ணமெண்ட்டில் கலந்து கொள்பவர்களிடம் வசூலித்து பரிசளிக்கலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/cricket-tournament) - நாங்கள் விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து ஒரு பந்து வாங்கி, எதிரணியினருடன் விளையாடுவோம். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்களது பந்து எங்களுக்கு; அவர்கள் வெற்றி பெற்றால் எங்களது பந்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். மார்க்க அடிப்படையில் இது சூதாட்டமா? மேலும் டோர்னமென்ட் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் 26 அணிகளிடமும் தலா ரூ. 150 வீதம் போட்டி அமைப்பாளர்கள் வசூலிப்பார்கள். மொத்த ரூபாய் 3600ல் வெற்றி - [பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/baangu-pengal-thalai-tuni) - பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா? விளக்கவும். எம். அரஃபாத்துந் நிஸா, கொடிக்கால் பாளையம் அந்நிய ஆண்களுக்கு முன்னால் முகம், முன் கைகள் தவிர மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. பாங்குக்காகவோ அல்லது உளூ, குர்ஆன் ஓதுதல் போன்ற செயல்களுக்காகவோ பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வும், - [இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/islathil-tadai-seyyapatta-porutkalai-pira-matatinaruku-virkalamaa) - இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா? எஸ்.எம். அப்துல் ஹமீது, வி. களத்தூர் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப் பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் - [ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்பது உண்மையா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/vellikilamai-surah-kahab) - ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்றும், வெள்ளிக் கிழமைகளில் இந்த சூராவிற்கென்று தனிச் சிறப்பு உள்ளதாகவும் கூறுகின்றனரே! குர்ஆன், ஹதீஸில் இது பற்றி ஏதேனும் குறிப்புள்ளதா? எஃப். ரியாஸ் அஹ்மத், காயல்பட்டிணம் பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் - [கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/kabr-munkar-nakeer) - கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா? சுனாமி போன்ற சமயங்களில் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இருவர் மட்டும் எப்படி விசாரணை செய்ய முடியும்? பி. ஃபாத்திமா அஷ்ரப், திருவிதாங்கோடு உங்களில் ஒருவர் (இறந்து) அடக்கம் செய்யப்பட்டு விட்டால், கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது - [கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/kanavanai-ilantha-pen-aabaranangal-aniyalama) - கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா? ஆதாரத்துடன் விளக்கவும். ரசீதா, அதிராம்பட்டிணம் கணவனை இழந்த பெண்கள் தமது இத்தா காலம் முடியும் வரை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. ஆபரணங்கள் அணிவதும் இதில் அடங்கும். உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப் பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டோம். - [ புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல்](https://onlinetntj.com/articles/egathuvam/pukai-pidithal-oru-paathaka-seyal) - புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல் Dr. P.M.S. மீரான், , M.S., F.C.G.P. நமது மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் ஒன்று புகை பிடிக்கும் பழக்கமாகும். உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! (அல்குர்ஆன் 4:29) உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! அல்குர்ஆன் 2:195 உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள் என்று இந்த வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆனால் புகை பிடிப்பவர் தானும் கெட்டு, தன் உடல் நலத்தையும் கெடுப்பதோடு மட்டுமன்றி தனது சுற்றுப்புறச் சூழல், - [மார்க்கக் கல்வி மதிப்பிழந்தது ஏன்?](https://onlinetntj.com/articles/egathuvam/maarka-kalvi-mathipilanthathu-en) - மார்க்கக் கல்வி மதிப்பிழந்தது ஏன்? எம். ஷம்சுல்லுஹா (அல்லாஹ்) தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை. அல்குர்ஆன் 2:269 இந்த வசனம் கல்வியின் மதிப்பை மிகச் சிறப்பாகத் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். நான் விநியோகிப்பவன் தான். அல்லாஹ்வே - [இனியும் வேண்டாம் இந்த இரவல் தாயீக்கள்](https://onlinetntj.com/articles/egathuvam/iniyum-vendam-iraval-dhayeekal) - இனியும் வேண்டாம் இந்த இரவல் தாயீக்கள் இன்று அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீது மர்கஸ்கள் (ஏகத்துவப் பிரச்சார மையங்கள்) சொந்தமாகவோ, அல்லது வாடகைக் கட்டடங்களிலோ அமையப் பெற்றிருக்கின்றன. ஓர் ஊர் என்றால் அந்த ஊரிலுள்ள மக்களுக்கு ஏற்படும் உடல் நோய்களைத் தீர்க்க ஒரு மருத்துவர் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அது போல் தவ்ஹீத் மர்கஸ் என்றால் அங்குள்ள மக்களின் உள்ளத்தில் ஏற்படும் சந்தேக நோய்களைத் தீர்ப்பதற்கு மார்க்க அறிஞர் ஒருவர் தேவை! ஏகத்துவக் கொள்கை - [ஆடைகள்](https://onlinetntj.com/articles/egathuvam/aadaigal) - ஆடைகள் எஸ். யூசுப் பைஜி அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இன்னும் அவர்களுக்கு உணவுகளையும், குடிபானங்களையும், ஆடைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனினும் அதில் சில வரையறைகளை ஏறபடுத்தி இருக்கிறான். அந்த வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: "தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை - [முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்](https://onlinetntj.com/articles/egathuvam/muhaideen-kadavulakkum-mavlidkal) - ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 5 முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள் அபூஉஸாமா மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷியாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் - [பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர்](https://onlinetntj.com/articles/egathuvam/panthiku-munthum-paraseeka-padai) - அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் - 33 பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர் எம். ஷம்சுல்லுஹா காலிதின் கர்ஜனைக்குப் பெரும் புள்ளிகள் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் காலிதின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. ஆனால் மாலிக் பின் கைஸ் என்பவன் மட்டும் காலிதுக்கு நேராக வந்து நின்றான். தனக்கு நிகரில்லாத ஒருவன் தன்னை எதிர்க்க வந்ததைக் காலிதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. "இழிவான ஈனப் பிறவியே! உனக்கு என்ன இத்தனை துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது? நீ என்ன எனக்கு - [நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்பது உண்மையா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/nerungiya-sontham-kulanthai-kuraiyudan-pirakuma) - "தூரத்தில் மணம் புரியுங்கள்; (நெருங்கிய சொந்தத்தில் மணம் புரிவதன் மூலம்) பலவீனமடைந்து விடாதீர்கள்; மெலிந்து விடாதீர்கள்' என்றும், "மிக நெருங்கிய உறவினர்களை மணக்காதீர்கள்; ஏனெனில் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும்' என்றும் ஹதீஸ் உள்ளதா? அவ்வாறு திருமணம் செய்தால் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்பது உண்மையா? எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை நாம் தேடிப் பார்த்த வரையில் இந்தக் கருத்தில் ஹதீஸ் எதுவும் இல்லை. அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால் எந்த நூலில் உள்ளது என்ற விபரத்தைக் கேட்டு - [நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/nabigal-nayagam-puratciyalargal-oppedu-seyyalamaa) - அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா? கௌ. பஜ்ருல்லாஹ், வத்தலக்குண்டு நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்துக்கள் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை. சாக்ரடீஸின் கருத்துக்கள் மனித சிந்தனையில் உதித்தவை. இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு போதும் சமமாக முடியாது. "நபிகள் நாயகத்தைப் போல் சாக்ரடீஸ் என்பவரும் பல தத்துவங்களைக் - [நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/nadu-viral-aatkaati-viral-mothiram-aniyalamaa) - நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்களே! இது சரியா? நிரவி சகோதரிகள் நடு விரலிலும், ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதைத் தடை செய்து ஹதீஸ் உள்ளது. "இந்த விரலிலும் இந்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'' என்று அலீ (ரலி) அவர்கள் கூறி விட்டு, நடு விரலையும், ஆட்காட்டி விரலையும் குறிப்பிட்டார்கள். நூல்: முஸ்லிம் 3911 - [ஒருவர் மீது நமது கால்கள் தெரியாமல் பட்டு விட்டால் அவர்களைத் தொட்டு முத்தமிட வேண்டுமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/oruvar-meethu-kaal-pattal-thottu-mutham-ida-venduma) - ஒருவர் மீது நமது கால்கள் தெரியாமல் பட்டு விட்டால் அவர்களைத் தொட்டு முத்தமிட வேண்டும் என்கிறார்களே? இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் உண்டா? விளக்கவும். அரஃபாத்துன் நிஸா கால் பட்டால் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது மாற்று மதக் கலாச்சாரமாகும். இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒருவர் மீது தவறுதலாகக் கை பட்டு விட்டால் எப்படி வருத்தம் தெரிவிப்போமோ அது போன்று கால் பட்டாலும் வருத்தம் தெரிவித்துக் கொள்ளலாம். தொட்டு முத்தமிடுவது கூடாது. - [ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/thursday-isha-prayer-sabihisma) - ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா? விளக்கவும். பி. ஹஸன் முஹம்மது, விழுப்புரம் வியாழக்கிழமை இஷா தொழுகையில் மேற்கண்ட சூராக்களையோ அல்லது வேறு குறிப்பிட்ட சூராக்களையோ ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை. குர்ஆனில் எந்த அத்தியாயத்தையும் எந்தத் தொழுகையிலும் ஓதலாம் என்ற அடிப்படையில் மேற்கண்ட சூராக்களையும் ஓதுவதில் தவறில்லை. - ["கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்'' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். இது குறித்து விளக்கவும்](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/karpinigal-nonbu-salugai) - "கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்'' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் "நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் - [இமாம் வரவில்லை என்றால் தனித்தனியாகத் தொழுது கொள்ள வேண்டும் என்று பள்ளிவாசலின் இமாம் கூறுகின்றார். இது சரியா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/imam-varavillai-endral-tanitaniyaaga-thoza-venduma) - எங்கள் ஊர் பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகையில் இமாம் வரவில்லை. அங்கிருந்த ஒருவரை தொழுகை நடத்தச் சொன்னோம். அவர் பெரிய சூரா ஓத நினைத்து தட்டுத் தடுமாறி, தப்பும் தவறுமாக ஓதி தொழுகை நடத்தினார். இப்படித் தொழுதால் தொழுகை கூடாது என்றும், இமாம் வரவில்லை என்றால் தனித்தனியாகத் தொழுது கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பள்ளிவாசலின் இமாம் கூறுகின்றார். இது சரியா? திவான் மைதீன், பெரியகுளம் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இமாம் வரவில்லையென்றால் அதற்காக ஜமாஅத் தொழுகையே நடத்தாமல் - [3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/fathihah-unavu-sapidalama) - ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா? ஏ. மெஹர் நிஸா, அம்மாப்பட்டிணம் இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது - [பிடிவாதம் சத்தியத்தை அறிய உதவாது](https://onlinetntj.com/articles/egathuvam-pidivatham-sathiyathai-ariya-uthavathu) - பிடிவாதம் சத்தியத்தை அறிய உதவாது குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஏராளமான சான்றுகளையும், இதன் அடிப்படையில் ஹதீஸ்களை விமர்சித்த அறிஞர்களின் வழிமுறை களையும் சென்ற இதழில் வெளியான "அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்' என்ற கட்டுரையில் விரிவாக, தெளிவாகப் பார்த்தோம். நியாயமாகச் சிந்திக்கும் யாரும் அக்கருத்துக்களை மறுக்க மாட்டார்கள். குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் சொன்ன போது அதைப் பலர் எதிர்த்தார்கள்; இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை - [ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி](https://onlinetntj.com/articles/egathuvam/rani-theniyin-raanuva-puratchi) - அறிவியல் அற்புதங்கள் தொடர்: 3 ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி எம். ஷம்சுல்லுஹா ஆட்சித் தலைவர் வரும் போது அவருடன் முப்படைகளும், அதிகாரிகளும் அலுலவர்களும் உடன் வருவர். சமூகப் பிராணியான மனித சமுதாயத்தில் மட்டும் தான் இது உள்ளது என்று நினைக்காதீர்கள். பூச்சியினத்தில் சமூகப் பூச்சி என்றழைக்கப்படும் தேனீக்களிடமும் இது உள்ளது. கூட்டில் வலம் வந்து ஆட்சி செலுத்தும் இந்த ராணித் தேனீயுடன் சதாவும் காவலாளி, எடுபிடித் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் மொய்த்துக் கொண்டு நிற்கின்றன. - [மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்](https://onlinetntj.com/articles/egathuvam/maatru-matha-kalacharathai-pinpatruthal) - மறு ஆய்வு - 3 மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் பெரும்பாலான திருக்குர்ஆன் வசனங்களும், பெரும்பாலான நபிமொழிகளும் சட்டங்களை விளக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். ஆனால் சில ஹதீஸ்கள் சட்டங்களைக் கூறாமல் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கக் கூடியதாக அமைந்திருக்கும். இத்தகைய ஹதீஸ்கள் நூற்றுக்கணக்கான சட்டச் சிக்கல்களைத் தீர்த்து, தெளிவான முடிவுக்கு வருவதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளன. அடிப்படைக் கொள்கைகளை வகுக்க வழி காட்டும் அத்தகைய ஹதீஸ்களில் பின்வரும் ஹதீஸும் அடங்கும். மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் - [இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார்](https://onlinetntj.com/articles/egathuvam/irandu-murai-irantha-atisaya-periyaar) - இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார் எம். ஷம்சுல்லுஹா எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காண்கிறோம். அவற்றை மக்களுக்கு அயராது எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கிறோம். இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடுவதற்குக் காரணமாகவும், கருவாகவும் அமைந்திருப்பது, "அந்தப் பெரியார்கள் சமாதிகளில் உயிருடன் இருக்கிறார்கள்; தங்கள் சமாதிகளுக்கு முன்னால் - [எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்](https://onlinetntj.com/articles/egathuvam/eriyum-naragilirunthu-iru-paalaraiyum-kaapom) - எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம். நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத் தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய - [மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு](https://onlinetntj.com/articles/egathuvam/markam-koorum-manamagal-thervu) - மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் தொடர் - 4 ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை - [அற்பத் தேனீயின் அற்புத ஆட்சி](https://onlinetntj.com/articles/egathuvam/arpa-theni-arputha-aatchi) - அற்பத் தேனீயின் அற்புத ஆட்சி அறிவியல் அற்புதங்கள் தொடர்: 2 எம். ஷம்சுல்லுஹா பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே! அல்குர்ஆன் 6:38 என்று அல்லாஹ் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தமது இறக்கைகள் மூலம் பறந்து செல்லும் தேனீக்கள் உண்மையில் ஒரு வியக்கத்தக்க சமுதாயம் தான். மனிதன் உற்று நோக்க வேண்டிய உன்னத சமுதாயம். அறிவியல் அடிப்படையில் தேனீ பூச்சியினமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் இந்த வசனம், - [அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்](https://onlinetntj.com/articles/egathuvam/alquranuku-muranpadum-hadeeskal) - அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும் சில வருடங்களுக்கு முன்னால் நமது அனைத்து முயற்சிகளும் இணை வைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை ஒழிப்பதற்காக முடுக்கி விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர் கொள்கையில் இருந்தவர்கள் நமது பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார்கள். இதையெல்லாம் முறியடித்து மக்களை வென்றெடுத்தோம், அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் நம்முடன் சேர்ந்து இக்கொள்கையைப் பரப்பியவர்கள் இன்று நமது சொற்பொழிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக் கட்டையாக மாறியுள்ளனர். இயக்க வெறியும், பொறாமையும், குரோதக் கண்ணோட்டமும் இவர்களைத் தூண்டிவிட்டு குராஃபிகளுக்கு வேலையில்லாமல் - [வலஜாவில் ஒரு வாட்போர்.......27](https://onlinetntj.com/articles/egathuvam/abubackar-rali-history-part32) - வலஜாவில் ஒரு வாட்போர்.......27 அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் - 32 எம். ஷம்சுல்லுஹா இராக்கில் பாரசீக சக்திகளை வேரறுத்து விட்டதாக காலித் கருதவில்லை. பாரசீகத்தின் கிஸ்ரா எனும் பாம்பு இன்னும் தன் படத்தைக் கீழே போடவில்லை என்பதை காலித் அறிந்திருந்தார். பாரசீகப் பேரரசின் அடுத்தக்கட்ட வேலை, முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, (முஸ்லிமான) அரபியரை, (முஸ்லிம் அல்லாத) அரபியர்களைக் கொண்டு களையெடுக்க வேண்டும் என்பது பாரசீகத்தின் திட்டம் என்று காலித் கணக்குப் போட்டு வைத்திருந்தார். - [நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்](https://onlinetntj.com/articles/egathuvam/naragathai-nichayikaum-thirumanangal) - நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள் கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர் திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல் குர்ஆன் 30:21) இந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் - [ மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!](https://onlinetntj.com/articles/egathuvam/mavlid-othum-mavlavigal-shiyakkale) - மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே! ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 4 அபூஉஸாமா ஆன்றோர்கள், சான்றோர்கள் வீற்றிருக்கும் அவையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி முழங்கும் முழக்கம் இதோ: எனக்கு ஸலாம் கூறாமல் சூரியன் (தினந்தோறும்) உதிப்பதில்லை. உதிக்கின்ற அந்தச் சூரியன் ஊர், உலகத்தில் நடக்கவிருக்கும் விவரங்களை என்னிடம் தெரிவிக்காது விடுவதில்லை. இவ்வாறு உதிக்கும் சூரியன் மட்டுமல்ல! உதிக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து தன்னுள் நிகழவிருப்பதைத் தெரிவித்து விடுகின்றன. இவ்வாறு மாதங்களும், வாரங்களும், - [அஜின மோட்டா குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/ajinomotto-unavil-serkalamaa) - அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன? ரஹ்மத் அலீ, புதுக்கோட்டை அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா - [குளிப்பு கடமையான நிலையில் மஸ்ஜிதில் கால் படக் கூடாதா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/kulippu-kadamaiyana-nilaiyil-masjidil-kal-pada-koodatha) - குளிப்பு கடமையான நிலையில் மஸ்ஜிதில் கால் படக் கூடாது என்று கூறுகின்றனரே! இது பற்றி குர்ஆன், ஹதீஸில் வருவதென்ன? விளக்கவும். ஜே. ரியாஸ் அஹ்மத், காயல்பட்டணம் நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் - [வாரிசு இல்லாத பெண் தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைத்து விட்டார். இஸ்லாத்தில் தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/varisu-illatha-pen-sothu-tattu-pillai-kodukalamaa) - வாரிசு இல்லாத பெண் தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைத்து விட்டார். அவளது கூடப் பிறந்த சகோதரர்களுக்கும் அச்சொத்தில் பாகம் கிடைக்குமா? ஷரீஅத் சட்டம் என்ன சொல்கிறது? இஸ்லாத்தில் தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா? கலீல் ரஹ்மான், செங்கல்பட்டு தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் - [வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/vethakarargal-sernthu-saapidalama) - நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா? மு. ஷேக் அப்துல்லாஹ், ஜித்தா வேதக்காரர்களுடனோ, அல்லது - [மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/manzil-aatharapoorvama) - குர்ஆனின் சில சூராக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா? அப்துல்லாஹ் மன்ஜில் என்ற நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த சூராவை ஓதினால் இன்ன நோய் குணமாகும், செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற கருத்தில் ஆதாரமற்ற செய்திகள் ஏராளமாக சமுதாயத்தில் உலவி வருகின்றன. இவற்றிற்கு - [திருக்குர்ஆன் தமிழாக்கத்தில், சூரத்துந்நூர் 36, 37 ஆகிய வசனங்களுக்கு மொழியாக்கம் சரியா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/quran-sooratunnoor-36-37-translation-sariya) - திருக்குர்ஆன் தமிழாக்கத்தில், சூரத்துந்நூர் 36, 37 ஆகிய வசனங்களுக்கு மொழியாக்கம் செய்ததில், "இறையில்லங்கள் உயர்த்தப்படவும் அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்தில், முஃமின்கள் துதிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். "முஃமின்கள் என்றால் ஆண்கள் என்று அர்த்தம்; சில ஆண்கள் என்று அரபியில் இல்லை'' என்று ஒரு ஆலிம் கூறுகிறார். விளக்கவும். எம். திவான் மைதீன், பெரியகுளம் நீங்கள் - [ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?](https://onlinetntj.com/kelvi-pathil/othi-parthal-arsin-nilal-kidayatha) - ஓதிப் பார்த்தால் அர்ஷின் நிழல் கிடைக்காது என்று ஹதீஸ் உள்ளதா? எவ்வாறு ஓதிப் பார்ப்பது கூடாது? நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் அல்முஅவ்விதாத் (எனும் 112, 113, 114) அத்தியாயங்களை ஓதி விட்டுத் தூங்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது போன்று மரணத் தருவாயில் வேதனை குறைவதற்காக ஓதிப் பார்க்க அனுமதியுள்ளது. இவ்வாறு ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா? பின்த் அப்ரோஸ், தொண்டி ஓதிப் - [பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/bidath-veedu-unavu-saapidalama) - வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்? எம். (ஷாகுல்) அப்துல் ஹமீது, - [களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம்](https://onlinetntj.com/articles/egathuvam/kaliyakkavilai-debate-identify) - களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை, இணை வைத்தல் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது தான் மறுமை வெற்றிக்கு வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். இது - [அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் – 31](https://onlinetntj.com/articles/egathuvam/abubackar-rali-history-part31) - அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் – 31 ஆற்றங்கரையில் ஓர் அபார போர் எம். ஷம்சுல்லுஹா சங்கிலிப் போரில் தோற்றோடிய பாரசீகர்களை முஸ்லிம்கள் பெரும் பாலம் வரை துரத்தியடித்தனர். அந்தப் பாலம் இன்றைய பஸராவில் ஃபுராத் நதியில் அமைந்துள்ளது. தளபதி காலித் பின் வலீத் அத்துடன் பாரசீகர்களை விட்டு விடவில்லை. அதற்கப்பாலும் முஸன்னா பின் ஹாரிஸா தலைமையில் ஒரு படையை அனுப்பி பாரசீகர்களைப் பின்தொடரச் செய்தார். காலிதின் அடுத்த இலக்கு மதாயின் நகரம்! அந்த மதாயினை - [சி வடிவிலான செம்பு வளையம் வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/c-valayam-marunthu) - கேள்வி : இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து போன்ற ஷிர்க் ஏற்படுமா? முஹம்மது இஸ்மாயில், பிரான்ஸ் பதில் : தாங்கள் குறிப்பிடும் அந்த வளையத்தை மருத்துவக் குணம் கொண்ட பொருட்களால் தயாரித்துள்ளார்களா? அல்லது மந்திரத்தின் பெயரால் தயாரித்து விற்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் - [நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/independence-day-blood-camps-bidath) - கேள்வி : சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? எஸ். முஹம்மது இம்ரான், ஈரோடு பதில் : நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தை, மார்க்க வழிபாடுகளை நன்மை என்று கருதி செய்வது தான் பித்அத்தாகும். “நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அவனது அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்” என்று நபி - [முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்?](https://onlinetntj.com/kelvi-pathil/egathuvam/non-muslims-islam-sariyana-maarkam) - கேள்வி : பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும். அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது? ஜே. முபாரக் அலீ, மதுரை பதில் : “பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை - [வஜ்ஜஹ்து ஓதுகின்ற வரை ஓதி விட்டு இமாம் ஓத ஆரம்பித்தவுடன் ஓதுவதை விட்டு விடலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/vajjahathu-othukindra-varai) - கேள்வி : ? தொழுகையில் வஜ்ஜஹ்து என்ற நீளமான ஸனாவை ஓதி வருகிறேன். ஜமாஅத்தோடு நின்று தொழும் போது, இமாம் அல்ஹம்து சூரா முக்கால்வாசி ஓதி முடிக்கும் வரை எனது ஸனா நீள்கின்றது. குர்ஆன் ஓதப்பட்டால் வாய் மூடுங்கள் என்ற வசனத்திற்கு இது முரணானதா? அல்லது வஜ்ஜஹ்து ஓதுகின்ற வரை ஓதி விட்டு இமாம் ஓத ஆரம்பித்தவுடன் ஓதுவதை விட்டு விடலாமா? எப். ரியாஸ் அஹ்மத், காயல்பட்டணம் பதில் : இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர், - [முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?](https://onlinetntj.com/articles/egathuvam/muhammad-endru-tikr-seyyalama) - முஹம்மது என்று திக்ரு செய்யலாமா? (மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய “இர்ஃபானுல் ஹக்’ (உண்மை விளக்கம்) எனும் நூலில், “முஹம்மது என்ற திக்ரு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை இங்கே அப்படியே தந்துள்ளோம்.) சிலர் தரீக்கா என்ற பெயரால் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்கின்றனர். குறிப்பாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருநாமத்தை மரியாதையின்றி, “முஹம்மத், முஹம்மத்’ என திக்ரு செய்கிறார்கள். சூபிய்யாக்களுக்கு இது ஆகும் என்று கூறுகின்றனர். திக்ரு என்பதின் கருத்தையும் - [பரேலவிகளுக்குப் பயன்தராத பல்வேறு கடவுளர்கள்](https://onlinetntj.com/articles/egathuvam/paralevigal-payantaratha-kadavulgal) - பரேலவிகளுக்குப் பயன்தராத பல்வேறு கடவுளர்கள் அபூஜாஸிர் பரேலவிகள் இன்று பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்; அல்லாஹ் அல்லாதவர்களை, அவனது அடியார்களை அழைத்துத் தங்கள் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா, தக்கலை பீரப்பா, திருவனந்தபுரம் பீமா, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா என வகை வகையாக ஆண், பெண்களை கடவுளாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தக் கடவுளர்கள் (இவர்களது பாஷையில் அவ்லியாக்கள் அல்லது மகான்கள்) மறுமையில் வந்து கை - [கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்](https://onlinetntj.com/articles/egathuvam/kothikum-naragilirunthu-kulanthaikalai-kapom) - ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் தொடர் – 3 கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம் ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி. நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் - [இந்து மதத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/hindu-religion-islam-follow-pannalama) - 2202QA035 கேள்வி : இந்து மதத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றலாமா? பதில் : இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகள் ஐந்து. இதை ஏற்று நடப்பவனே முஸ்லிமாக கருதப்படுவான். صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (1/ 9) 8- حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى قَالَ : أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ - [தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்](https://onlinetntj.com/articles/egathuvam/tholugaiyin-amarvil-viralasaithal) - மறு ஆய்வு: 2 தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம். இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது - [நபி மீது பொய்! நரகமே பரிசு!](https://onlinetntj.com/articles/egathuvam/nabi-meethu-poi-naragam-parisu) - நபி மீது பொய்! நரகமே பரிசு! இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள். ஊர்வலத்தில் செல்வோர் “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்; அல்லாஹ் இஸ் சூப்பர் ஸ்டார்’ என்று கோஷங்கள் எழுப்புவர். அருகில் உள்ள பள்ளியில் பாங்கொலி எழுப்பப்படும். ஆனால் ஊர்வலத்தில் செல்வோர் தொழ மாட்டார்கள். - [பெண்கள் முகத்திரை அணிவது மார்க்கமா?](https://onlinetntj.com/articles/pengal-mukathirai-anivathu-markamakuma) - ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டுப் பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுவெளிகளில் வரும் பெண்கள் தங்கள் உடல்முழுவதையும் மறைக்கும் புர்கா வகை ஆடைகளை அணிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை - [இபுராஹீம் நபியின் பிரார்த்தனையும் நாம் பெற வேண்டிய படிப்பினையும்](https://onlinetntj.com/articles/ibrahim-nabi-dua-padippinaigal) - S.M.தமீம் யாசர் (இஸ்லாமிய கல்லூரி மாணவர்) அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை நமக்கு முன்மாதிரி என்று கூறுகிறான். உங்களுக்கு (அதாவது) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன். திருக்குர்ஆன் 60:6 மேலும், அவர்களுக்கு பல சிறப்புகளையும் வழங்கியுள்ளான். எந்த அளவிற்கென்றால் இந்த உலகத்தில் வாழ்ந்த மனிதராக இருந்தாலும்,வாழ்கின்ற மனிதராக இருந்தாலும்,இனி வாழ்விருக்கும் மனிதராக இருந்தாலும் ஒட்டுமொத்த மனிதகுலத்திலேயே அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை மட்டும் தான் - [இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன?](https://onlinetntj.com/kelvi-pathil/istigara-tholugai-neram-enna) - 2202QA037 கேள்வி : இஸ்திகாரா தொழுகையின் நேரம் என்ன? பதில் : ஒரு விஷயத்தில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படும் போது தொழும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் அந்த நேரத்தில் ஓதுவதற்கென ஒரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள். ‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு - [நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிழல் கிடையாது எனவும், கொட்டாவி, தும்மல் போன்றவை வராது எனவும் கூறுகிறார்கள். இது சரியா?](https://onlinetntj.com/kelvi-pathil/nabigal-nayagam-nizhal-kidayatha) - 2202QA033 கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிழல் கிடையாது எனவும், கொட்டாவி, தும்மல் போன்றவை வராது எனவும் கூறுகிறார்கள். இது சரியா? பதில் : நபி (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இல்லாத செய்திகளை நபிகளாருடன் இணைத்து சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவைகளில் உள்ளவைதான் இந்த செய்தியும். நபிகளாருக்க ஏரளாமான உண்மையான சிறப்புகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றை கூறி நபிகளாரின் சிறப்புகளை உலகறிச் செய்யலாம். பொய்யான, இல்லாத செய்திகளை சொல்லி - [அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால் குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன?](https://onlinetntj.com/kelvi-pathil/allah-taayia-vida-70-madangu) - கேள்வி : அல்லாஹ் தாயை விட 70 மடங்கு அன்புள்ளவன் என்றால் குர்ஆனில் அளவற்ற அருளாளன் என்பதன் பொருள் என்ன? பதில் : அல்லாஹ் அடியார்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறான் என்பது தொடர்பாக நபிமொழிகளில் வந்துள்ள செய்திகள் : صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ 123( 6469- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو ، - [ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/jumma-mimbar-illamal-urai-nigalthalama) - 2201QA024 ஜுமுஆ உரைக்கு மிம்பர் இல்லாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தலாமா? பதில்: ஜும்ஆ நிறைவேறுவதற்கு கூட்டாக சேர்ந்து நிறைவேற்ற வேண்டும், தொழுகைக்கு முன்னால் உரை அவசியம் என்பன போன்ற பல நிபந்தனைகளை மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றில் மிம்பர் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது. صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 10) 912- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ كَانَ - [இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா??](https://onlinetntj.com/kelvi-pathil/iruvarum-oppu-kondu-oppantham-murikalama) - 2201QA025 இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா?? பதில்: ஒப்பந்தம் என்பது இருவரோ அல்லது இரு தரப்பினரோ தங்களுக்கு மத்தியில் பரஸ்பர நிபந்தனைகளை வகுத்து அதன் அடிப்படையில் இருவரும் நடப்போம் என்று ஒப்புக்கொண்டு எழுத்திலோ வாய்மொழியாகவோ வாக்குறுதியளிப்பதாகும். ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை போல தங்களுக்கு மத்தியில் உள்ள ஒப்பந்தத்தை முறிப்பதாக இருந்தால் இருவரும் ஒப்புக் கொண்டு பிரிவதில் எவ்வித குற்றமும் இல்லை. ஒருவர் தன்னால் இயலாமல் பிரிய நினைத்தால் கூட இருவரும் பேசி பிரிந்து விடுவதிலும் எவ்வித குற்றமும் இல்லை. - [தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?](https://onlinetntj.com/kelvi-pathil/teeya-ennagal-varamal-irukka-enna-seyyavendum) - 2201QA023 தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் : மனிதர்கள் அனைவருக்கும் தீய எண்ணங்கள் ஏற்படத்தான் செய்யும். ஷைத்தான் பல வழிகளில் தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். நல்லறங்களில் ஈடுபடும் போதும்கூட தீய எண்ணங்களை ஏற்படச் செய்வான். இது போன்ற நேரங்களில் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். என் அடியார்கள் நல்லதையே பேசவேண்டும் என அவர்களுக்குக் கூறுவீராக! அவர்களுக்கிடையே ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான், மனிதனுக்குப் பகிரங்க எதிரியாக - [ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?](https://onlinetntj.com/kelvi-pathil/jamath-tholugai-mudintha-piragu-thaniyaga-dua-seyalama) - ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன? பதில் கடமையான தொழுகையை ஜமாத்தாக தொழுது முடித்த பிறகு கூட்டாக சேர்ந்து ஒருவர் துஆ கேட்டு மற்றவர்கள் ஆமின் சொல்லும் கூட்டு துஆ முறை என்பது தான் இஸ்லாத்தில் சொல்லப்படாத ஆதாரமற்ற செயலாகும். இதை பற்றி விரிவாக அறிய அதே சமயம் தொழுகைக்குப் பின் தனித் தனியே அவரவர் தான் - [ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே?](https://onlinetntj.com/kelvi-pathil/ramadan-sahar-tv-program-dikr-tholugai) - ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே? பதில் : ஸஹர் நேரங்களில் மார்க்க உபதேசங்களை ஒளிபரப்பு செய்வதால் யாருமே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை என்ற வாதம், அறியாமையான வாதமாகும். மார்க்க உபதேசங்களை மக்களுக்கு வாய்ப்பாக உள்ள அனுமதிக்கப்பட்ட எந்த நேரத்திலும் எடுத்துரைக்கலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஸஹர் நேரங்களில் தொழுகையில் ஈடுபடுவது, திக்ர் செய்வது, - [ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?](https://onlinetntj.com/kelvi-pathil/jinna-endru-peyar-vaikalamaa) - 2201QA021 ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா? பதில் : ஜின்னா என்ற வார்த்தை, திருக்குர்ஆனில் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஜின்கள், இரண்டாவது பைத்தியம். {الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6) } [الناس: 5، 6] அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ளனர்” அல்குர்ஆன் 114:5,6 {وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ - [ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?](https://onlinetntj.com/kelvi-pathil/jumma-mudinthu-noyali-dua-seiya-arivippu-seyalama) - புதிய கேள்வி பதில் - 2201QA008 03.02.2002 ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? பதில் : ஒரு முஸ்லிம் முஸ்லிமான தனது சகோதரரிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 5652حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ - [சுன்னத்தான அமல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நன்மைகள் என்ன?](https://onlinetntj.com/kelvi-pathil/sunnath-amalgal-nanmaigal-enna) - புதிய கேள்வி பதில் - 2201QA015 02.02.2022 சுன்னத்தான அமல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நன்மைகள் என்ன? பதில்: மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றினால் நன்மை. நிறைவேற்றாமல் விட்டால் குற்றமாகும். கடமையல்லாத மேலதிக வணக்கங்களாக சுன்னத் மற்றும் நஃபிலான அமல்களை மார்க்கம் சொல்லித் தருகிறது. இவற்றை செய்யாமல் விட்டால் குற்றம் கிடையாது. அதே சமயம் அதை நிறைவேற்றினால் இறைவனிடம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இறை நெருக்கத்தை பெற்றுத் தரும் حَدَّثَنِي مُحَمَّدُ - [வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா?](https://onlinetntj.com/kelvi-pathil/waseela-sathanama-uyar-pathaviya) - புதிய கேள்வி பதில் - 2201QA011 வஸீலா என்பது சாதனமா? உயர் பதவியா? இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்கள், நல்லவார்த்தைகள் ஆகியவற்றுக்கு வஸீலா என்று கூறப்படும். அது போன்று மறுமைநாளில் இறைவன் தன்னுடைய அடியார்களில் மிகவும் நெருக்கமான ஒருவருக்கு வழங்கும் பதவிக்கும் வஸீலா என்று கூறப்படும். பின்வரும் இறைவசனத்தில் இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்லறங்களைச் செய்வது வஸீலா என்று கூறப்பட்டுள்ளது. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ - [குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?](https://onlinetntj.com/kelvi-pathil/quran-othiya-piragu-sathakalahul-aleem-solvathu-nabivaliya) - குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா? பதில் : திருக்குர்ஆனை ஓதி முடிக்கும் போது ஸதக்கல்லாஹுல் அளீம் (மகத்துவ மிக்கவன் உண்மையை கூறினான்) என்று சொல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது. திருக்குர்ஆன் வசனங்களை ஓதி முடித்தவுடன் இவ்வாறு கூற வேண்டுமென்று திருக்குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெறவில்லை. எனவே இவ்வாறு சொல்வது நபிவழி அல்ல. இறைக் கருத்தை வலியுறுத்தி பேச வேண்டிய இடங்களில் அவசியம் ஏற்பட்டால் ஸதக்கல்லாஹுல் அளீம் “ மகத்துமிக்க - [மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா?](https://onlinetntj.com/kelvi-pathil/manaiviyin-muthal-kanavar-kulanthai-sothil-pangu-unda) - 2201QA007 மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு எனது சொத்தில் பங்கு உண்டா? பதில் : “(சொத்தில்) இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குரியது. பெண் மக்களாகவே (இருவர் அல்லது) இருவருக்கு மேல் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்குரியது. ஒரேயொரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்குப் பாதி உண்டு” என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான். அல்குர்ஆன் 4:11 இறைவன் பங்கு தொடர்பாக குறிப்பிடும் போது உங்கள் - [மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/motor-insurance-software-seithu-kodukalama) - 2201QA006 மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் செய்து கொடுக்கலாமா? பதில் மென்பொருள் தயாரிப்பு என்பது தற்போதைய நவீன காலத்தில் உள்ள ஒரு தொழில் முறையாகும். இது தொடர்பான தடையோ அனுமதியோ மார்க்கத்தில் நேரடியாக காண முடியாது என்றாலும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட அடிப்படையை வைத்து அதில் தடுக்கப்பட்ட அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதை விட்டு விலக வேண்டும். இன்சூரன்ஸ் என்பது பொதுவாகவே தடைசெய்யப்பட்ட வகையில் வரக்கூடிய விஷயம் அல்ல. அதில் மார்க்கம் தடுத்த அம்சம் உள்ளவையும் இருக்கின்றன. மார்க்கம் - [பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?](https://onlinetntj.com/kelvi-pathil/pallivasal-vasool-office-amaipathu-sariya) - 2201QA005 பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா? எந்த நோகத்திற்காக வசூலிக்கப்படுகிறதோ அதே நோக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பள்ளிவாசலுக்காக வசூல் செய்ய பணத்தில் பள்ளிவாலும் கட்டி அந்த பணத்தில் அலுவலகம் கட்டினால் அந்த அலுவலகம் எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கூடும். கூடாது என்று கூறமுடியும். பள்ளிவாசல் நிர்வாகத்திற்காக அந்த கட்டடம் கட்டப்பட்டால் அது தவறாகாது. ஏனெனில் பள்ளிவாசலின் செயல்படுத்துவற்குரிய ஒரு - [நான் ஏன் காந்தியைக் கொன்றேன் எனும் திரைப்படத்திற்கு தடை வருமா?](https://onlinetntj.com/nadunilai-samuthayam-pathilgal/naan-en-gandhiyai-kondren) - நான் ஏன் காந்தியைக் கொன்றேன் எனும் திரைப்படத்திற்கு தடை வருமா? -அபூ யூசுப், காரைக்கால் இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்தியை சங்பரிவார் கும்பலைச் சார்ந்த நாதுராம் கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான். முஸ்லிம் தான் அவரை கொன்றதாக போலியாக சித்தரித்து கலவரத்தை உண்டாக்கினார்கள். இதை இந்திய தேசம் நன்கறியும். கோட்சே தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது முதலே காந்தியை கொலை செய்ததை நியாயப்படுத்தும் செயலை துவங்கி விட்டனர். உச்சகட்டமாக நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே - [ஜமாஅத் தொழுகைநடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/jamath-tholugai-pothu-oliperukki-ethir-building) - ஜமாஅத் தொழுகை நடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா? فَقَالَ إِنَّمَا الإِمَامُ ، أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ - لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا لَكَ الْحَمْدُ ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا. (رواه البخاري) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : - [தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/thaaimaama-machinichi-thirumanam-seyyalama) - தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா? பதில் : தாய்மாமா என்பவர் தாயின் உடன்பிறந்த சகோதரர் ஆவார். தாய்மாமாவின் மச்சினிச்சி என்பவர் தாய்மாமாவுடைய மனைவியின் தங்கை ஆவார். ஒருவருடைய தாயின் உடன் பிறந்த சகோதரர் ஒரு பெண்ணை திருமணம் செய்த காரணத்தினால் அப்பெண்ணின் சகோதரரி அவருக்கு (அதாவது மருமகனுக்கு) திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டவராகமாட்டார் இவர்கள் அன்னியப் பெண்களே ஆவர். திருமணம் செய்வதற்கு மார்க்கம் தடுத்துள்ள பெண்களின் பட்டியலில் இவர்கள் வரமாட்டார்கள். ஆனால் அப்பெண்கள் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளாகவோ - [குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/kulanthaikal-periyorgal-maruveda-potti-kalanthu) - 2201QA002 குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா? பதில் : மாறுவேடம் என்பது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிறுவனைப் பெரியவரைப் போன்று வேடமிடச் செய்வதும், ஆணைப் பெண்ணைப் போன்று வேடமிடச் செய்வதும், பெண்ணை ஆணைப் போன்று வேடமிடச் செய்வதும், விலங்கினங்களைப் போன்று வேடமிட்டுக் கொள்வதுமாக, இவ்வாறு பல்வேறு வேடங்களைப் போட்டுக்கொள்கின்றனர். பொய் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும். எனவே மாறுவேடம் என்பது உண்மைத் தோற்றத்தை மறைத்து பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருப்பதால் - [பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/pallivasalil-sahar-food) - 2201QA001 பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா? பதில் : நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் என்பவை தொழுகைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நற்பணிகளுக்கும் உரிய இடமாகத் திகழ்ந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்துதான் நபித்தோழர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். போர்ப்படைகளைத் தயார்செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் சமுதாயம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளைச் செய்வதற்குத் தலைமையகமாக இருந்தது பள்ளிவாசல்தான். பள்ளிவாசலில் தொழுகைக்காவோ, அல்லது வேறு நற்காரியங்களுக்காகவோ ஒன்று கூடுவோர் அங்கு உணவைத் தயார் - [குர்பானியின் சட்டங்கள்](https://onlinetntj.com/articles/kurbani-sattangal) - குர்பானியின் சட்டங்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு பெருநாட்களில் ஒன்று துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் கடைபிடிக்கப்படுகிற ஹஜ் பெருநாள் ஆகும். இஸ்லாத்தில் கடைபிடிக்கப்படுகிற இரண்டு பெருநாளுமே ஏழைகளின் துயர் துடைப்பதை ஒரு அங்கமாக கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை முடித்ததது முதல் அடுத்த மூன்று நாட்கள் வரை இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக (அல்குர்ஆன் 37:100-111) குர்பானி என்ற வணக்கத்தை இஸ்லாம் அதிகம் வலியுறுத்தி சொல்கிறது. யார்மீது கடமை? ஜகாத்தை என்ற வணக்கத்தை - ["ஈ" தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ?](https://onlinetntj.com/articles/ee-thodarbana-nabimoli-marukkapada-venduma) - "ஈ" தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ? நபிமொழி நூல்களில் ஈ விழுந்த பானம் தொடர்பாக ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி (3320) - [தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா?](https://onlinetntj.com/kelvi-pathil/moondru-vaara-jumua-tholamal-vittal-ullam-paaladainthu-viduma) - கேள்வி: தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா? - சங்கரன்கோவில் சம்சுதீன் பதில்: இஸ்லாமிய மார்க்கத்தில் ஐவேளை தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அதே போல ஜுமுஆ தொழுகையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. ஜுமுஆ தொழுகையின் அவசியத்தையும், அதன் சிறப்புகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நபி [ஸல்] அவர்கள் கூறி இருக்கின்றார்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் - [ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?](https://onlinetntj.com/kelvi-pathil/alchocol-attar-scent-payan-paduthalama) - கேள்வி ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.? புதுச்சேரி அப்துல் அஜீஸ் பதில் மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட நறுமண பொருட்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது, அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருமறைக்குர்ஆனில் சொல்லும் அடிப்படையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லக்கூடிய விளக்கத்தையும் - [ஜுமுஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா?](https://onlinetntj.com/articles/aaivu/jumma-mulankaal-kaikal-katti-amaralama) - ஜுமுஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா? அப்துந் நாசிர் இமாம் ஜுமுஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர். அந்தச் செய்திகள் ஸஹீஹானவை தானா? அல்லது பலவீனமானவையா? என்பதைப் - [இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு](https://onlinetntj.com/articles/imamkal-vaalkai-kurippu) - இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகமான இமாம்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்த ஒரு துறை உண்டு என்றால் அது ஹதீஸ் துறைதான். அந்த அளவுக்கு அத்துறை அந்த இமாம்களின் வாழ்நாள் சேவையைத் தன்பால் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான். (நூல்: புகாரி 3461) அதற்காகத் தான் நபித்தோழர்கள் முதல் ஹதீஸ்களை நூல்களில் பதிவு செய்த புகாரி, - [இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு](https://onlinetntj.com/articles/muslims-role-in-indian-freedom-war) - இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! இந்தத் தவறான சிந்தனையைக் களைந்து, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்பதை நிறுவுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்திலும், புதுவை, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வீரியமிகு இந்தப் பிரச்சாரம் பிற சமுதாயங்களிடம் வேகமாகச் சென்றடைந்து - [இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?](https://onlinetntj.com/kelvipathil/islathil-inainthu-kollum-valimurai) - இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன? தர்மா வேறு கொள்கையில் உள்ளவர் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் இதற்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இதற்கு மற்ற மதங்களில் இருப்பதைப் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் இஸ்லாத்தில் கிடையாது. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உளமாறக் கூறுகிறேன். முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் உளமாறக் - [வேலூர் பள்ளிவாசல் விவகாரம்](https://onlinetntj.com/others/vellore-pallivasal-vivaharam) - வேலூர் பள்ளிவாசல் விவகாரம் பாலியல் பேரவையின் பொய்களை பாரீர் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை எனும் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டி 2014 ல் மர்கஸ் ஒன்று அமைக்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் மர்கஸில் நடைபெறத்துவங்கிய போது அருகாமையில் உள்ள எதிர்க் கொள்கையை சார்ந்த முஸ்லிம்கள் சிலர் மர்கஸை இழுத்து மூடும் வகையில் சில பிரச்சனைகளை உண்டு பண்ணினர். இறுதியில் பல்வேறு பொய்களை கூறி அரசின் துணையுடன் மர்கஸை மூடவும் செய்தனர். - [இரவு முழுதும் வணங்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/iravu-muluthum-vanangalama) - கேள்வி 25:64 வசனத்தில் நல்லடியார்களைப் பற்றிக் கூறும் போது, இறைவனை வணங்கியவர்களாக இரவைக் கழிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சில நபிமொழிகளில் கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இரவை வணக்கத்தில் கழிப்பவர்கள் இந்த நபிமொழிக்கு மாறு படுகின்றார்களே! விளக்கவும். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள். திருக்குர்ஆன் 25:64 பதில் திருக்குர்ஆனில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும். - [ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?](https://onlinetntj.com/kelvi-pathil/shirk-seyal-nadakkum-palliyil-tholalaama) - கேள்வி : ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது? பதில் : பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான். وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا - [ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்!](https://onlinetntj.com/articles/ashuravukku-pala-nilaipadukal) - ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்! ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்று கூறியுள்ளர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் - [முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும்](https://onlinetntj.com/articles/muharram-pathtum-mooda-nambikaikalum) - முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும் ஆஷூரா சிறப்பிதழ் - ஏகத்துவம் 2005 பிப்ரவரி எம். ஷம்சுல்லுஹா இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்: ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா - [அவதூறுகளை கண்டு அஞ்ச மாட்டோம்](https://onlinetntj.com/articles/avatoorukalai-kandu-anja-matom) - கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அன்பு மகனும் நமது ஜமாஅத்தின் அத்தக்வா ஹிப்ளு மத்ரஸா மாணவருமான அஹ்ஸன் அவர்கள் 03.07.20 அன்று மின்சாரம் தாக்கி மரணமடைந்தார். முபாஹலாவின் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று மார்க்க அறிவின்றி சிலர் பரப்பி தங்களது வெறுப்பை தீர்த்துக் கொள்கின்றனர். ஒன்றுமறியா பாலகனின் மரணத்தை வைத்து இவர்கள் செய்யும் அநாகரீக கூத்துகள் பிறமத மக்களே முகம் சுழிக்கச் செய்யும் ரகமாகும். இரு தரப்புக்கிடையில் யார் சொல்வது உண்மை? எனும் சர்ச்சை முற்றிப் போகும் - [இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”](https://onlinetntj.com/articles/islathin-adipadai-takarkum-pubg-game) - இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி” M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc. இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள், செல்ஃபோன்களில் செயலிகள் மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள் இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின் வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள் உலக அரங்கில் பரவுகின்றது. இதுபோன்ற கேம்கள், கார்ட்டூன் சேனல்கள் வெறுமனே பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று - [வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா?](https://onlinetntj.com/articles/vettukili-hadees-unmaiya) - வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா? நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375) 3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُلاَثَةَ ، عَنْ مُوسَى بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ أَبِيهِ ، - [தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானதா?](https://onlinetntj.com/articles/aaivu/thayin-kaaladiyil-sorkam-hadees-sariya) - கேள்வி : தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்று சிலர் சொல்கிறார்களே. அது சரியா? அபூ ஸனா, யு.ஏ.இ பதில் நீங்கள் குறிப்பிடும் செய்தி இது தான். سنن النسائي (10/ 150) 3053 - أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ - [வீட்டில் பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது?](https://onlinetntj.com/articles/veetil-perunal-tholugai-eppadi-tholuvathu) - வீட்டில் பெருநாள் தொழுகையை எப்படி தொழுவது? பெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும். தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் மக்கள் ஒன்று கூடி திடலில் தொழமுடியாத சூழல் உள்ளதால் பெருநாள் தொழுகையை நமது - [மாவட்ட கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பு - 20/05/2020](https://onlinetntj.com/live/20-05-2020) - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பு நாள் : 20/05/2020 புதன்கிழமை நேரம் : இரவு 11 மணி - [பெருநாள் தொழுகை](https://onlinetntj.com/articles/perunal-tholugai) - நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். "மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்'' (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். - [ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது?](https://onlinetntj.com/articles/ooradangu-needithal-perunal-tholugai-evvaru) - ஊரடங்கு நீடித்தால் பெருநாள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவது? பெருநாள் தொழுகையை ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு திடல்களில் நிறைவேற்றுவது நபிவழியாகும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்நிலை பெருநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ள சூழலில் அவ்வாறு நீடித்தால் என்ன செய்வது? திடலில் ஒன்று கூடித் தொழமுடியாத சூழல் - [கொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா?](https://onlinetntj.com/articles/corona-disease-distancing-in-prayer) - கொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா? கொரோனா நோய் பரவலால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி வருகின்றன. பொருளாதார நெருக்கடி, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்த பிரச்சனைகள், நோய்க்கு எதிராக அரசு தன்னாலான தடுப்பு நடவடிக்கைகளை முயற்சித்து வந்தாலும் நோயின் தாக்கம் பெருமளவு குறையாதது என பல சிக்கல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுக்கிடையில் கொரோனா நோயின் தாக்கம் சமகாலத்தில் மார்க்க ரீதியாகவும் பல புதிய நிலைகளுக்கு தீர்வு காணும் அவசியத்தை - [சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள் எவை?](https://onlinetntj.com/articles/sorkathai-kadamaiyakum-12-rakathgal) - சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள் எவை? எம்.ஐ.சுலைமான் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள். உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய முடியும் என்றும் நபிகளார் அறிவுரை வழங்கியுள்ளார்கள். ஒருவர், நாள் ஒன்றுக்கு 12 ரக்அத்கள் உபரியாகத் தொழுதால் அவருக்குச் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டித் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். صحيح - [ஏகத்துவம் - பிப்ரவரி 2020](https://onlinetntj.com/egathuvam/february2020) - கொரோனா வைரஸ்! பாடமும் படிப்பினையும் பன்றிக்காய்ச்சல் (Swine flu), பறவைக் காய்ச்சல் Bird Flu அல்லது Avian Influenza, சார்ஸ், டெங்கு, சிக்குன் குன்யா, எலிக் காய்ச்சல் என்று இதுவரை வந்த தொற்று நோய்களின் வரிசையில் இப்போது கொரோனா வைரஸ் தன்னை இணைத்துக் கொண்டது. கடந்த 2002-2003-ம் ஆண்டில் சீனா, ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 650 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதைப் போன்று வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் - [ஏகத்துவம் - ஜனவரி 2020](https://onlinetntj.com/egathuvam/january2020) - குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களை நாடுகடத்தும் மோடி அரசின் சதித்திட்டம் “எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என இறைமறுப்பாளர்கள் தமது தூதர்களிடம் கூறினர். “அநியாயக்காரர்களை அழிப்போம். அவர்களுக்குப் பின் அவ்வூரில் உங்களை வசிக்கச் செய்வோம். என் முன்னால் நிற்பதை அஞ்சுவோருக்கும், என் எச்சரிக்கைக்கு அஞ்சுவோருக்கும் இது உரியது” என்று தூதர்களுக்கு அவர்களது இறைவன் வஹீ அறிவித்தான். அல்குர்ஆன் 14:13,14 லூத் நபியை நோக்கி அவரது சமுதாயம் இதைத் தான் - [மனைவியை அடிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manaiviyai-adikalama) - கேள்வி : எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா? அது போன்று மனைவி கணவனை அடிக்கலாமா? ரிஸானா பதில் : மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத செயல்பாடுகளைக் காணும் போது விவாகரத்து வரை சென்று விடக் கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை கணவன்மார்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான். முதலில் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அதிலும் மாற்றம் ஏற்படவில்லையன்றால் படுக்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதிலும் மாற்றம் ஏற்படவில்லையென்றால் - [மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manaiviyidam-unarchi-toondum-vakaiyil-pesalama) - கேள்வி : மனைவியிடம் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செல்போனிலோ, அல்லது நேரிலோ பேசலாமா? பதில் : கணவன் மனைவிக்கு இடையில் இதுபோன்று நடப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் மற்ற ஆண்களை வர்ணித்து, அல்லது மற்ற பெண்களை வர்ணித்து உணர்ச்சியைத் தூண்டும் வகையில் செய்யக்கூடாது. صحيح البخاري 5240 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: - [குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kudumbathai-pirinthu-irukalama) - கேள்வி : குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா? ஷாஹித் அஹ்மத் பதில்: பசி, தூக்கம், பாலுணர்வு போன்ற விஷயங்களை மனிதனின் இயல்புகளாக இறைவன் ஆக்கியுள்ளான். மனிதனின் பாலுணர்வுக்கு வடிகாலாக திருமணம் என்ற முறையை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. 5066 حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ عَبْدُ - [விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ?](https://onlinetntj.com/kelvipathil/vivakarathu-pin-kanavan-veetil-manaivi-irukalama) - கேள்வி : விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ? பதில் : விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும். இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும். அவளை கணவன் வெளியேற்றக் கூடாது. அவளும் வெளியேறக் கூடாது. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய - [குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kulanthai-taduka-aanurai-payanpaduthalama) - கேள்வி : குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா? காதர் பதில் : கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. உடலுறவில் ஆண் உச்சநிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறை அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. صحيح البخاري 5207 – حَدَّثَنَا - [பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/petroruku-pidikavillai-manaiviyai-talaq-solalama) - கேள்வி : கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா? அபுதாஹிர் பதில் : நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும், இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது. 5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ - [வீடு வாங்குவது வரதட்சணையா?](https://onlinetntj.com/kelvipathil/veedu-vanguvathu-varatachanaiya) - கேள்வி : வீடு வாங்குவது வரதட்சனையாகுமா? ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு திருமணம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மனைவியருக்கும் வீடு கட்டி கொடுத்து இருக்கிறார்களா? அல்லது ஏதாவது ஒரு மனைவிக்கு வீடு கொடுத்து இருக்கிறார்களா? விளக்கம் தேவை. முஹம்மது இஹ்சாஸ் பதில் : உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக இருக்கிறது. மனைவிக்காக கணவன் கொடுப்பது எதுவும் வரதட்சணையில் சேராது. கணவன் தன்னுடைய மனைவியுடன் வாழ்வதற்காக தன்னுடைய உழைப்பில் வீடு கட்டிக் கொள்வதோ அல்லது மனைவிக்கு வழங்குவதோ - [பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/paruvam-adaintha-udan-penuku-tirumanam-seyalama) - கேள்வி : பெண்கள் பத்து வயது முதல் 16 வயதுக்குள் பருவம் அடைவார்கள். இந்த வயதில் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? மன வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமா? பருவம் அடைந்த உடன் திருமணம் செய்து வைக்கலாம் என்ற அனுமதி சரியா? ஜஸீமா பதில் : பருவ வயது அடைந்து விட்டால் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது. பதினெட்டு வயதில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டம் போடப்பட்டாலும் இஸ்லாம் - [திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?](https://onlinetntj.com/kelvipathil/pen-veetu-virunthu-aatharam-ullatha) - கேள்வி : உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஜ்ஜாஷி மன்னர் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவர் திருமண விருந்து அளித்தார். பெண்ணின் பொறுப்பாளராக இருந்த நஜ்ஜாஷி திருமண விருந்து கொடுத்துள்ளதால் பெண் வீட்டின் சார்பில் திருமண விருந்து கொடுக்கலாம் என்று ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த ஒருவர் வாதிடுகிறார். இது சரியா? சேக் செய்யது. பதில் : வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் - [பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/petror-parkum-mapillaiyai-marukalama) - கேள்வி : என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன? பதில் : தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். صحيح البخاري 5136 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ: أَنَّ - [வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?](https://onlinetntj.com/kelvipathil/veetu-velai-manaiviku-kanavan-uthavalama) - கேள்வி : வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா? ரஹீமா. பதில் : வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் செய்வது இழிவானது போலவும் ஆண் தன்மைக்கு எதிரானது எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறாகும். மனைவிக்கும் சேர்த்து பொருளீட்டுவதற்காக ஆண்கள் வெளியே சென்று உழைப்பதால் அவனது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக பெண்கள் - [சமைக்க தெரியாத மனைவியைத் திட்டலாமா?](https://onlinetntj.com/kelvipathil/samayal-teriyatha-manaiviyai-titalama) - கேள்வி : மனைவிக்கு நன்றாக சமைக்கத் தெரியவில்லை என்பதற்காக அவரை அடிப்பதும் அவருடன் உறவு வைத்துக் கொள்வதை தவிர்ப்பதும் கூடுமா? பதில் : பொருளாதாரத்தைத் திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவைச் சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட நபித்தோழர்களுக்கு அவர்களின் மனைவியரே சமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் விருந்தினருக்கு நல்ல உணவை அளித்தும் உள்ளார்கள். உணவு சரியாக சமைக்கத் தெரியாதவர்கள் பக்கத்துவீட்டு பெண்கள் - [திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்](https://onlinetntj.com/articles/quran-koorum-talaq-sattam) - இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது. தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் - [உயிருக்கு ஆபத்து என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/uyiruku-aabathu-kudumba-katupadu-seyalama) - கேள்வி : எனக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. மூன்று குழந்தைகளும் ஆபரேஷன் மூலம் தான் பிறந்தன. இப்போது மீண்டும் என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இதுவும் ஆபரேசன் முலம் தான் பிறக்கும் எனவும், கர்ப்பத்தைக் கலைத்து அறுவை சிகிச்சை செய்து விடுங்கள் எனவும் டாக்டர் கூறுகிறார். மீண்டும் கர்ப்பமானால் உயிருக்கு ஆபத்து எனவும் எச்சரிக்கிறார். இந்த நிலையில் கர்ப்பத்தடை ஆபரேசன் செய்யலாமா? செய்யது அப்துல் காதர் பதில் : நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளக் கூடாது. - [கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா?](https://onlinetntj.com/kelvipathil/vinthai-veliye-viduvathu-sisu-kolaiya) - கேள்வி : ஆண்கள் உச்ச நிலை அடையும் போது விந்தை கருவறைக்குள் செலுத்தாமல் வெளியே விடுவது சிசுக்கொலையாகாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதற்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளதே? صحيح مسلم 3638 – حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَمُحَمَّدُ بْنُ أَبِى عُمَرَ قَالاَ حَدَّثَنَا الْمُقْرِئُ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى أَبُو الأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ - [மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?](https://onlinetntj.com/kelvipathil/manaiviudan-ethanai-natkal-pesamal-irukalam) - கேள்வி : என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார்; இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா? எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? அப்துல் ரஹ்மான். பதில்: அவர் என்ன இகழ்ந்து பேசினார்? அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை இகழ்ந்து பேசினாரா? நீங்கள் ஒன்றுமே செய்யாமலும், சொல்லாமலும் இருக்கும் போது இகழ்ந்து பேசினாரா? அவர் இகழ்ந்து பேசியது பெருந்தன்மையுடன் உங்களால் அலட்சியப்படுத்தத் தக்கதா? அல்லது எவ்வளவு முயன்றாலும் - [நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது?](https://onlinetntj.com/kelvipathil/nadathai-ketta-manaivi-enna-seivathu) - கேள்வி : மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. என்ன செய்ய? முஹம்மது. பதில் : திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இதுபோல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும். நீங்கள் குறிப்பிடும் பெண் இஸ்லாமிய - [தம்பதியர் தனிமையில் நிர்வாணமாக இருக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/tambatiyar-tanimaiyil-nirvanamaha-irukalama) - கேள்வி : நானும், எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? விளக்கம் தரவும். சவுதி அரேபியாவிலிருந்து வாசகர் பதில் : நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் உள்ளது. நிர்வாணம் அவசியம் என்பதற்காக நிர்வாணமாக இருப்பது ஒரு வகை. அவசியமில்லாமல் நிர்வாணமாக இருப்பது இன்னொரு வகை. அவசியமான நிர்வாணத்துக்கு உள்ள அனுமதியை அவசியமில்லாத போது பயன்படுத்தக் கூடாது. மலஜலம் கழிக்கும் போது நிர்வாணம் அனுமதிக்கப்படுவதால் எல்லா - [விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?](https://onlinetntj.com/kelvipathil/vinthu-veliyagamal-udaluravu-kulipu-kadamaya) - கேள்வி : விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே? صحيح البخاري 179 – حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ، قَالَ عُثْمَانُ «يَتَوَضَّأُ كَمَا - [மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/manaiviyidam-paal-arunthum-satam-enna) - கேள்வி : மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன? ரிபாஸ் பதில் : தாம்பத்திய உறவின் போது சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும், மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதையும் மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை - [மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manaiviyin-sakothari-manamudikalama) - கேள்வி : மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா? நிஷார் பதில் : இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணமுடிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது. حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا - [ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/aadambara-virunthu-thadai-illaya) - கேள்வி : இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் திருமணம் தொடர்பான TNTJ, SLTJ யின் நிலைப்பாடு கொஞ்சம் வரம்பு மீறி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இவ்வாறு தெரிவித்தார். திருமணம் இயன்றளவு செலவு குறைத்து செய்ய வேண்டும்; அதில் தான் பரகத் இருக்கிறது என்ற கருத்திலமைந்த ஹதீஸ் பலவீனமானது. (2) ரசூல் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது யார் யாரையெல்லாம் காண்கிறீர்களோ அவர்கள் எல்லோரையும் அழைக்கும்படியும் அத்திருமணத்தில் முன்னூறு பேரளவில் கலந்து கொண்டதாகவும் - [இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/irandam-thirumanam-nabi-thadai-seithathu-en) - கேள்வி : அலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்? நழீம். பதில் : ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. எனினும் இரண்டாம் திருமணம் செய்வதின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இரண்டாம் திருமண விஷயத்தை முதல் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும்போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் - [அக்கா மகளை மணந்திருந்தால்?](https://onlinetntj.com/kelvipathil/akka-mahalai-tirumanam-seithirunthal) - கேள்வி : எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று உணர்கிறார். இந்த நிலையில் அவர் என்ன செய்வது? நிசா, அயன்புரம் பதில் : உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ (23)4 உங்கள் அன்னையர், உங்கள் - [வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாமல் இருக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/varatachanai-ketpathal-tirumanam-seyamal-irukalama) - கேள்வி: ஒரு இஸ்லாமியப் பெண் வரதட்சணை வாங்கும் ஆணைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா? நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படிச் செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன? சோஃபியா பேகம். பதில்: வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும். வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் - [சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?](https://onlinetntj.com/kelvipathil/sithapa-mahal-tirumanam-kulanthai-oonamaka-pirakuma) - கேள்வி : சித்தப்பா மகளை திருமணம் முடித்தால் குழந்தைகள் குறைபாடு உள்ளதாக பிறக்கும் என்று கூறுகின்றார்களே! இது உண்மையா? இது எந்த அளவு உறுதியானது? ஜிரோஸ் லாஃபிர். பதில்: நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால் இது தவறாகும். நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தைகளாகப் பிறக்கும் - [மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manaiviyin-pin-duarathil-udaluravu-kollalama) - கேள்வி : மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது என்று நபிமொழிகள் உள்ளதாக அறிகின்றோம். ஆனால் குர்ஆன் 2:223 வசனமும், புகாரி 4528 ஹதீஸும் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றதே? எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு. பதில் : நீங்கள் சுட்டிக்காட்டும் புகாரியின் 4528வது ஹதீஸ் பின்துவாரத்தில் உடலுறவு கொள்வது பற்றிப் பேசவில்லை. அதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் இந்தக் கேள்வி எழுகின்றது. صحيح البخاري - [மனைவியை தாய் என்று சொல்லக்கூடாதா?](https://onlinetntj.com/kelvipathil/manaiviyai-thai-endru-sollakudatha) - கேள்வி : இறைவன் தன் திருமறையில் 58:3,4 வசனத்தில், தம் மனைவியரைத் தாய் என்று கூறிவிட்டால், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் ஓர் அடிமையை உரிமை விடுதல், அல்லது இரண்டு மாதங்கள் தொடர் நோன்பு அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றான். தன் மனைவியை விளையாட்டிற்காக தாய் எனக் கூறினாலும் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமா? விளக்கவும். ஏ.எல். காதர் ஷரீஃப், சென்னை – 81 பதில் : - [திருமணத்திற்குப் பின்பு மனைவி வீட்டில் கணவன் வாழலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manaivi-veetil-kanavan-valalama) - கேள்வி : திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் வாழ வேண்டுமா? சமீரா அஜீஸ், அதிராம்பட்டிணம். பதில் : சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். திருக்குர்ஆன் 4:34 ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும், ஆண்களே பெண்களுக்காக பொருள் செலவு செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் மனைவிக்குத் - [இரகசியமாகத் திருமணம் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/ragasiyama-thirumanam-seyalama) - கேள்வி : இரகசியமாகத் திருமணம் செய்யலாமா? வலீமாவை திருமணத்தோடு சேர்த்து கொடுக்கலாமா? திருமணம் செய்வதற்கு உற்றார் உறவினர் தேவையில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சாட்சி இருந்தால் போதும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) திருமணம் செய்த போது அனைவருக்கும் வலீமா விருந்து கொடுக்கச் சொன்னார்கள். இதை திருமண அன்றே அனைவரையும் அழைத்துக் கொடுத்தால் செலவு, காலம் ஆகியவை குறையும். எனவே இவ்வாறு செய்யலாமா? எஸ். - [இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்](https://onlinetntj.com/kelvipathil/islamum-vasthu-sastiramum) - கேள்வி : முஸ்லிம்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி. பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். வாஸ்துவை நம்பும் ஒருவன் இறைவனை இழிவுபடுத்தும் குற்றம் செய்தவனாக ஆகிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளை நம்புவோர் - [ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/english-kalvi-ookuvikathathu-en) - கேள்வி: நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காத நீங்கள், உங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் ஒரு வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எவ்வாறு விடையளிப்பது? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: என்ன தான் படித்தாலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அனுபவப் பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர். இதன் காரணமாகவே படிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதில்லை. உயர் கல்வி கற்பதற்கு இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு - [பாங்கைப் பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/bangai-pathivuseithu-bangaha-payanpaduthalama) - கேள்வி : வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா? அஜி பதில் : இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது ஓர் வணக்கமாகும். صحيح البخاري 609 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ - [அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா?](https://onlinetntj.com/kelvipathil/anu-ulai-ethirpalarhal-police-thadiyadi-sariya) - கேள்வி : அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா? ராஜ்முகம்மது, தாம்பரம் பதில் : தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்துநாம் முன்னரே (குரல் 16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். நவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்கு அதிகமான விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. ஆனால் வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று - [ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/aangila-maruthuvam-islam-anumathikiratha) - கேள்வி : அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். சில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள். நோய்கள் அனைத்தும் நமது உடலைச் சரி செய்வதற்காகவே வருகிறது. எனவே எந்த - [பள்ளிவாசலுக்காக முஸ்லிமல்லாதவரிடம் நன்கொடை பெறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pallivasal-nonmuslim-nankodai-peralama) - கேள்வி : பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா? பதில் : பள்ளிவாசல் கட்டுவதற்கு முஸ்லிமல்லாதவர்களிடம் நிதி பெற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. صحيح البخاري 1584 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ» - [காபாவுக்கு தங்கத் திரை ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/kaba-thanga-thirai-en) - கேள்வி : கஅபாவில் தொங்கும் திரை ஏன்? அதில் தங்க வேலைப்பாடுகள் ஏன்? கஅபாவை ஏன் சுற்றி வர வேண்டும்? கஅபா தான் உலகின் முதல் பள்ளியா? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர். இதற்கு எவ்வாறு பதில் கொடுப்பது? ஹாஜா முஹ்யித்தீன் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே கஅபா ஆலயம் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது பாழடைந்திருந்த கஅபாவை அவர்களின் காலத்து மக்கள் - [கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?](https://onlinetntj.com/kelvipathil/kadavul-en-manithanaka-varavillai) - கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை. பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழிநடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழிநடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் - [இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?](https://onlinetntj.com/kelvipathil/iraivanai-allah-endru-matum-alaipathen) - கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்' என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? – அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ. பதில்: ஏக இறைவனைக் குறிக்கும் எந்தச் சொல்லையும் எந்த மொழியிலும் நாம் பயன்படுத்தலாம். நபிகள் நாயகத்துக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் தத்தமது மொழியில் தான் கடவுளைக் குறிப்பிட்டனரே தவிர அல்லாஹ் என்று அரபு மொழியில் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருக்கவும் - [தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/thevaikalatra-iraivanuku-vanaka-valipadugal-en) - கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க 'தொழு! அறுத்துப் பலியிடு' என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். – அபூ அப்துர்ரஹ்மான், ரியாத். பதில்: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது. இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் - [அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?](https://onlinetntj.com/kelvipathil/anaithaiyum-oru-kadavulal-epdi-kankanika-mudiyum) - கேள்வி: நாம் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், முழு உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால், ஒருவர் ஒரு குற்றத்தை ஒரு இடத்தில் செய்கிறார், மற்றொருவர் வேறு ஒரு இடத்தில் ஒரு குற்றம் செய்கிறார்; ஒரே கடவுளான அவன், அவைகளை எப்படிக் கண்காணிக்க முடியும்?' என்று எனது மாற்று மத நண்பர் கேட்கிறார். – எஸ்.ஏ. சையத் அமீர் அலி, சிதம்பரம். பதில்: கடவுளும் நம்மைப் போன்றவரே. நமக்கு எது சாத்தியமோ - [முஸ்லிம்கள் தீ மிதிக்க முடியுமா?](https://onlinetntj.com/kelvipathil/muslimkal-thee-mithika-mudiyuma) - கேள்வி: இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீங்கள் தீ மிதித்து வர முடியுமா? என்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு இந்து நண்பர் கேட்கின்றார். – ஜே. கோரி முஹம்மது, ஆடுதுறை. பதில்: தீ - [மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/manithan-veveru-thotratil-irupathu-en) - கேள்வி: ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது 'மனித சமுதாயம் ஆதம்' ஹவ்வா' எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது' என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்? – எஸ். ஷாஹுல் ஹமீது, அய்யம்பேட்டை. பதில்: இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும். ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் - [சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?](https://onlinetntj.com/kelvipathil/suriyan-marayatha-pakuthikalil-epdi-tholuvathu) - கேள்வி :‎ நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் கூறும் ‎போது, லுஹர், அஸர் மட்டுமே அங்கு ‎கடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷா ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை என்றும் ‎கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால் ‎சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்ற ‎கட்டத்தில் - [வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்?](https://onlinetntj.com/kelvipathil/velai-parkum-idathil-thola-mudiyavittal) - கேள்வி : எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா? எஸ். ராஜா முஹம்மது, எஸ். ஷேக் முஹம்மது, கோடம்பாக்கம். பதில் நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. திருக்குர்ஆன் 4:103 இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகைகளை அந்தந்த நேரத்தில் தான் தொழுதாக வேண்டும். ஒரு நேரத் தொழுகையை அதன் நேரம் முடிந்த - [வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?](https://onlinetntj.com/kelvipathil/vinveli-payanathil-qibla-epdi-nokuvathu) - கேள்வி : வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? பதில்: கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா) நோக்கித் திருப்புங்கள். திருக்குர்ஆன் 2:144 என்று குறிப்பிடும் இறைவன் நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு திருக்குர்ஆன் 2:115 எனவும் கூறுகிறான். யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு, கிப்லாவை நோக்க இயலாத சந்தர்ப்பங்களும் ஏற்படும் என்பது தெரியும். இது - [வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா?](https://onlinetntj.com/kelvipathil/velinadu-oliperuki-tholugai-satta-sikkal) - கேள்வி : வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? அபு வபா பதில் : தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரை சரியாகப் பின்பற்ற முடியும் என்பதற்காக ஒலி பெருக்கி தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற - [மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?](https://onlinetntj.com/kelvipathil/makkavil-tholuvathai-ingirunthu-pinpatralama) - கேள்வி : ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா? இம்தியாஸ். பதில் : நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. மக்காவில் தொழுகை நடக்கும் போது அங்கே மழை பெய்தால் இங்கும் அந்த மழை இருந்தால் அதில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். அங்கே தீவிபத்து நடக்கும் போது - [துஆவில் கைகளை உயர்த்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/duavil-kaikalai-uyarthalama) - கேள்வி : தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் (சலஃபிகள்) சொல்கிறார்கள். இது சரியா? ஷபீக். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்ததாக நேரடியாக எந்த ஆதரமும் இல்லை. இதனால் தான் இவ்வாறு செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இப்பிரச்சனை தொடர்பாக மார்க்க ஆதாரங்களை ஒன்று திரட்டி ஆய்வு செய்யும் போது தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்தி - [தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/tholugaikum-dua-niraiveruvatharkum-sampatham) - கேள்வி : தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா? முஹம்மத் ரிஸ்வான். பதில் : தொழுகைக்கும் நமது துவாக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கும் இடையே சம்பந்தம் இருக்கின்றது. 6502حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ - [சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/sooriyan-maraiyumpothu-dua-seyalama) - கேள்வி : சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? பதில்: மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். صحيح مسلم 1966 – وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِىَّ يَقُولُ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه - [தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/tholugaiku-veliye-sajda-seithu-dua-seyalama) - கேள்வி : தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ செய்யலாமா? அப்துர் ரஹ்மான். பதில் : ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம். صحيح مسلم 1111 – وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَعَمْرُو بْنُ سَوَّادٍ قَالاَ حَدَّثَنَا - [கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?](https://onlinetntj.com/kelvipathil/kaba-kandathum-dua-ketal-angeekarikapaduma) - கேள்வி : ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கஅபத்துல்லாஹ்வைப் பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா? அப்துன்னாசர், துபை பதில் : கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும். المعجم الكبير – (ج 8 / ص 169) 7713 – حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم - [தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/daily-vakia-athiyayam-othalama) - கேள்வி : தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். வறுமை நீங்க்கும் என்கிறார்கள். இது சரியா? காஜா மைதீன் பதில் : வாகிஆ அத்தியாயத்தை ஓதினான் வறுமை வராது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பொய்யான ஹதீஸ்களாகும். அவற்றை ஆதாரமாக எடுக்கக் கூடாது. شعب الإيمان للبيهقي – تخصيص سور منها بالذكر أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا - [தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/tasbeeg-mani-tikr-seyalama) - கேள்வி : தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே? பதில்: தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம். حدثنا محمد بن بشار حدثنا عبد الصمد بن عبد الوارث حدثنا هاشم وهو ابن سعيد الكوفي حدثني كنانة مولى صفية قال سمعت صفية تقول دخل - [நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/nalam-visarithal-alhamdulillah-kooruvathu-en) - கேள்வி : நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்? ஷேக் மைதீன் பதில்: நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட சொல் வழக்காகும். நம்மிடம் நலம் விசாரிக்கும் போது இவ்வாறு தான் கூற வேண்டும்; அது தான் சுன்னத் என்று நினைத்தால் அவ்வாறு சொல்லாதவர்களை சுன்னத்தை விட்டவர்கள் போல் கருதும் - [பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?](https://onlinetntj.com/kelvipathil/bismillah-koora-maranthu-vital) - கேள்வி : சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் போது பிஸ்மில்லாஹ்வைக் கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்லலாமா? ரஃபீக், நாகர்கோயில். பதில்: 1781 حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ - [நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/nandi-sollumpothu-baarakallah-kooralama) - கேள்வி : ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில்: ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக அவருக்கு நாம் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறலாம். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. இது பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பிறகு உதவி செய்தவர் பாரகல்லாஹு கூற வேண்டும் என்ற - [இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?](https://onlinetntj.com/kelvipathil/ibrahim-nabiyai-pol-arul-purivayaha-endru-kekalama) - கேள்வி : தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது போல் வேண்டும் என்று கேட்பது சரியா? செய்யத் நஸ்ஸார் பதில் : நமக்குத் தெரியாத விஷயங்களில் இது போல் கேட்பது தான் கூடாது. மார்க்க ஆதாரத்தின் அடிப்படையில் யாருக்கு இறைவன் கொடுத்தது மிகச் சிற்ந்தது என்று நமக்குத் தெரிகின்றதோ அது போல் எனக்கும் - [சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/siru-pavangaluku-manippu-kekavenduma) - கேள்வி : பாவமன்னிப்பு கேட்கும்போது பொதுவாகக் கேட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்தனியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து விடுகிறோம். இது போதுமா? சிறு பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஃபாத்திமா பதில் : இறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டும்போது நாம் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. - [குர்ஆன் ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் கொடுக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/quran-othumpothu-sajdapin-salam-kodukavenduam) - கேள்வி : குர்ஆன் ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் கொடுக்க வேண்டுமா? பதில்: தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் இதற்குச் சான்றாக - [எனக்காக துஆச் செய்யுங்கள் எனக்கேட்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/enakaha-dua-seiyungal-ena-kekalama) - கேள்வி: எனக்காக துஆச் செய்யுங்கள்" என்று நாம் பிறரிடம் சொல்கிறோம். இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணைவைப்பது போல தெரிகிறதே? இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்படி கோரிக்கை வைக்க ஆதாரம் உண்டு என்று நினைக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா? நாஷித் அஹ்மத் பதில்: இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது - [ஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/salavath-koorithan-dua-ketka-venduma) - கேள்வி : துஆ கேட்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளைக் கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்" என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? இப்படித் தான் கேட்க வேண்டுமா? காதிர் பதில் : பொதுவாக எப்போது பிரார்த்தனை - [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/sallalahu-alaihi-vasalam-kooralama) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா? அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும். அப்துல் ஸலாம். பதில் : தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலா(த்)து வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம். - [கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kankalai-moodi-dua-seyalama) - கேள்வி: கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் இது பிறமதத்தினரின் வழிபாட்டு முறையாக உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். பதில்: கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 7:55 இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். - [கூட்டு துஆ கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/kootu-dua-kuduma) - கேள்வி : கூட்டு துஆ கூடுமா? பதில் : கடமையான தொழுகைகளுக்குப் பிறகும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் உள்ளது. இது கூட்டு துஆ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வழிமுறைக்கு திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஆதாரமும் இல்லை. உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 7:55 உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த - [நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/nabiyin-peyar-salavath-kooravenduma) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது. 3468حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ - [பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/bismillah-matum-sollalama) - கேள்வி : சாப்பிடும் முன்பு பிஸ்மில்லாஹ் மட்டும் சொன்னால் போதுமா? அல்லது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாகச் சொல்ல வேண்டுமா? அப்துல் பாசித். பதில்: திருக்குர்ஆனைத் துவக்குவதற்கு அல்லாஹ் கற்றுத்தந்த படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினாலும் அதுவும் சரிதான். பிஸ்மில்லாஹ் என்று மட்டும் கூறினாலும் சரிதான். முதல் சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதுடன் அவனது இரண்டு பண்புகளையும் சேர்த்துக் கூறி புகழ்வதும் அடங்கியுள்ளது. இரண்டாவது சொற்றொடரில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி துவங்குதல் மட்டும் - [அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/allahvin-peyaral-kaditham-thuvakalama) - கேள்வி : கடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது சரியா? பதில் : பொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனினும் கடிதங்களின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாக எழுதியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. حدثنا محمد - [மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/makilchi-seithi-allahu-akbar-kooralama) - கேள்வி : மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறலாமா? பெரு நாள் தினத்தில் சொல்லும் தக்பீரை சப்தமாகச் சொல்ல்லாமா? பதில் : மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும், உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் அல்லாஹு அகபர் என்று சப்தமாகக் கூறலாம். صحيح البخاري 3348 – حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ - [ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/sajda-vasanam-takbeer-kooranuma) - கேள்வி : எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11 பதில் : உட்காரும் போது பிஸ்மில்லாஹ் என்றும், எழுந்திருக்கும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை. குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் - [ரஹ், அலை, ஸல், ரலி என்றால் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/rah-alai-sal-rali-endral-enna) - கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? – தஸ்லீம், சென்னை. பதில்: ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள். - [முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?](https://onlinetntj.com/kelvipathil/non-muslim-dua-erkapaduma) - கேள்வி : முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா? அபூஸாலிஹ், லெப்பைக்குடிக்காடு. பதில் : பிரார்த்தனைகள் இரு வகைகளில் உள்ளன. சாதாரண நேரத்தில் பல்வேறு தேவைகளுக்காகக் கேட்கும் பிரார்த்தனை முதல் வகை. உயிர் போய்விடும் என்ற நெருக்கடியான நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை மற்றொரு வகை. முதல் வகையான பிரார்த்தனையைப் பொருத்தவரை அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படாது. இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தாலும் அவர்களின் உள்ளத்தில் இன்னும் பலர் கடவுள் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் துஆக்கள் ஏற்கப்படாது. - [கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?](https://onlinetntj.com/kelvipathil/kootu-dua-aatharam-ullatha) - கேள்வி : கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. பதில் : கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் அவை சரியான ஹதீஸ்கள் அல்ல. அது பற்றி விபரமாகப் பார்ப்போம். ஆதாரம்: 1 5478 – أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن - [ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/salathun-nariya-othalama) - கேள்வி : ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா? பதில் : தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) - [இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/imam-mimbaril-dua-seithal-aameen-kooralama) - கேள்வி : இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மத் ஹஸ்ஸான் பதில் : ஷாபி. மாலிகி மத்ஹப் நூல்களில் இது சுன்னத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. فتح المعين بشرح قرة العين بمهمات الدين قال شيخنا: ولا يبعد ندب الترضي عن الصحابة بلا رفع صوت وكذا التأمين لدعاء الخطيب انتهى கதீப் உரை நிகழ்த்தும் போது ஆமீன் கூறுவது சுன்னத் ஆகும். ஷாபி மத்ஹபின் ஃபத்ஹுல் - [அல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன?](https://onlinetntj.com/kelvipathil/allahvidam-kaiyendum-murai) - கேள்வி : துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன? அப்துல் முக்ஸித் பதில் : கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 932 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ - [பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/perunal-takbir-kootaka-saptamaga-kuralama) - கேள்வி : பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? பதில் : நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். صحيح البخاري 971 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ - [ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா?](https://onlinetntj.com/kelvipathil/hajigal-dua-seiya-koralama) - கேள்வி : ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா? பதில் : எம்.ஐ. சுலைமான் ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. தூய்மையான இந்த வணக்கத்தை பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதை பார்க்க முடிகிறது. ஹஜ் பயணத்திற்கு முன்னால் விருந்தளித்தல், மாலை அணிதல், சுவரொட்டிகளில் விளம்பரம் செய்தல் என்று பல வகைகளில் விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் நன்மைகளை இழக்கிறார்கள். - [ஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்](https://onlinetntj.com/kelvipathil/salavath-sariyana-tavarana-hadeesgal) - கேள்வி : ஸலவாத் குறித்த சரியான ஹதீஸ்கள் என்ன? தவறான ஹதீஸ்கள் என்ன? விளக்கம் தாருங்கள்? பதில் : எம்.ஐ.சுலைமான் முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூற வேண்டும் என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். இது முஸ்லிம்கள் மீது கடமையான ஒரு நற்செயல் - [துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்](https://onlinetntj.com/kelvipathil/dua-sirapu-yetrukollapadum-neram) - கேள்வி : துஆக்களின் சிறப்புகள், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள் குறித்து விளக்கம் தாருங்கள்? பதில் : எம்.ஐ.சுலைமான் வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் துஆ எனும் பிரார்த்தனையாகும். அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு அடிப்படையாய்த் திகழ்வது பிரார்த்தனைதான். ஒருவன் அல்லாஹ்விடம் மட்டும் தன்னுடைய தேவைகளைக் கேட்கும் போதும், தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோரும் போதும் அல்லாஹ் எஜமானன் என்பதையும், - [ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/salathun-nariya-unda) - கேள்வி : ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா? பதில் : அப்துந்நாஸிர் ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு - [ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/subhu-nonbu-niyath-avasiyama) - கேள்வி : நோன்பு நோற்பதாக ஸுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் அது நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா? முஹம்மத் ஸபீர். பதில் : நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவூத், அஹ்மத், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2292 أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ - [நோன்பை தாமதமாக துறத்தல் சரியா?](https://onlinetntj.com/kelvipathil/nonbu-tamatamaha-turakalama) - கேள்வி : நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் நோன்பு துறக்கும் நேர அட்டவனைகளில் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா? பதில்: சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற நேரங்கள் தொடர்பாக‌ விஞ்ஞானக் கணிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி மண்டபத்தில் இந்த இடத்தில் சூரிய ஒளி வரும் என்று - [விடி ஸஹர் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/vidi-sahar-kooduma) - கேள்வி : விடி ஸஹர் கூடுமா? பதில் : தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது. ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர். ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து - [நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonbali-blood-kodukalama) - கேள்வி : நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் ஊசி போடலாமா? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். நபிகள் நாயகம் - [நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonbali-ashtma-spray-payanpaduthalama) - கேள்வி : எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன். இந்த ஸ்ப்ரே நேராக நுரையீரலுக்குச் செல்லும். நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்கலாமா ? இதனால் நோன்பு முறிந்துவிடுமா? சாதிக் பாட்சா, சவூதி அரேபியா. பதில் : நோன்பாளிகள் சுபுஹ் முதல் மக்ரிப் வரை உண்ணாமலும்,, பருகாமலும் இல்லறத்தில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். صحيح البخاري 1894 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، - [நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonbu-pal-tulakalama) - கேள்வி : நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? கடையநல்லூர் இஸ்மாயில். பதில் : நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவை யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள ஏனைய காரியங்களைச் - [ஸஹருக்கு பாங்கு சொல்வோம்; நபி வழியைப் பேணுவோம்!](https://onlinetntj.com/articles/sahar-bangu-solvom-nabivali-penuvom) - صحيح البخاري 621 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ – أَوْ أَحَدًا مِنْكُمْ – أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ يُنَادِي بِلَيْلٍ – لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ - [நோன்பின் போது நகம் வெட்டலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonbu-naham-vetalama) - கேள்வி : நோன்பின் போது நகம் வெட்டலாமா? அஃப்லால் பதில் : நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள (மார்க்கத்தில் தீமை என்று சொல்லப்பட்டவைகளை தவிர) ஏனைய காரியங்களை செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் எவை என்பதை நபிகள் - [மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/3month-karu-fitra-unda) - கேள்வி : மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா? – முஹம்மது இஸ்மாயில் பதில் : ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். صحيح البخاري 1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، - [ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/6nonbu-eppothu) - கேள்வி : ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா? அக்பர், திருநெல்வேலி. பதில் : 1795 حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا صَفْوَانُ وَسَعْدُ بْنُ سَعِيدٍ ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ ، عَنْ - [பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/panakararhal-palliyil-nonbu-tirakalama) - கேள்வி : பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா? நோன்பு துறக்க எவர்கள் பள்ளிவாசலுக்கு வரலாம்? பணக்காரர்கள் வரலாமா? வசதியுள்ளவர்கள் வந்தால் அது யாசகம் கேட்பதாக ஆகுமா? முஹம்மத் சபியுல்லாஹ் பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் நோன்பு துறக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கஞ்சி காய்ச்சி வழங்கப்படவில்லை. இது நம்முடைய வசதிக்காக நாம் செய்து கொண்ட ஏற்பாடாகும். பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சும் ஏற்பாடு இல்லாவிட்டால் அதனால் ஒரு குற்றமும் வராது. நம்முடைய வசதிக்காக - [நோன்பும் துறவறமும் ஒன்றா?](https://onlinetntj.com/kelvipathil/nonbum-turavaramum-ondra) - கேள்வி : துறவறம் இயற்கைக்கு மாறானது என்று முஸ்லிம்கள் கூறுகிறீர்கள். நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது? சம்சுல் ஆரிஃப் பதில்: இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைப்பிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். துறவறத்தால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகள் தான் ஏற்படும். நன்மைகள் ஏற்படுவதில்லை. ஒரு மனிதன் வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. திருமணம் செய்யாமல் வாழ்பவன் ஆண்மையற்றவனாக இருப்பான். - [நோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு](https://onlinetntj.com/articles/nonbu-tirakum-dua) - நோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும், முஆத் பின் ஸஹ்ரா என்று - [ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?](https://onlinetntj.com/articles/sahar-bangu-kulapama) - ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?: ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு பதில்! தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள். ஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம். ஸஹருக்கு பாங்கு சொல்வோம்; நபி வழியைப் பேணுவோம்! صحيح - [தவ்ஹீத் ஜமாஅத்தும், பித்ரா நிதியும்!](https://onlinetntj.com/articles/thowheed-jamaathum-firtra-nithiyum) - ஃபித்ரா வழங்குவதற்காக மக்களிடம் திரட்டும் நிதியில் மீதமான தொகையை ஜகாத் கணக்கில் சேர்த்து விட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? இவ்வாறு செய்தால் ஃபித்ரா கொடுத்தவர்களுக்கு ஃபித்ராவின் நன்மை கிடைத்து விடுமா? என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ஃபித்ரா தொகையை ஃபித்ராவுக்குத் தான் பயன்படுத்த வேண்டும். இதில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது போல் குறிப்பிட்ட மார்க்கக் கடமை வகைக்காக திரட்டப்படும் நிதியை அந்தப் பணிக்குத் தான் செலவிட - [ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/saban15-nonbu-aatharam-unda) - கேள்வி : ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரசுரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அது சரியான செய்தியா? பதில் : ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் - [உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/ubari-nonbu-sahar-unavu-avasiyama) - கேள்வி : உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா? ஹாஜா பதில் : அந்தச் சகோதரர் பின்வரும் செய்தியைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். 1951 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ - [துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/dulhaj-muthal-10natkal-nonbu-aatharam-unda) - கேள்வி : துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? ஷஃபீக் பதில் : துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது. 2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ - [வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/viyala-kilamai-nonbu-vaikalama) - கேள்வி : வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா? ராஜா முஹம்மத் பதில்: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும். سنن الترمذي 745 – حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الفَلَّاسُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، - [அரஃபா நோன்பு உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/arafa-nonbu-unda) - கேள்வி : ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளைத் தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரஃபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள்? இதையும் விளக்கவும். - [பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/pira-matatinar-pallivasal-anpalipu) - கேள்வி : எனது பிற மத நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார். எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி பதில் : பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஅபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் - [நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?](https://onlinetntj.com/kelvipathil/nabigal-nayagam-prohitam-moolam-vaalkai-nadatinarkala) - கேள்வி : நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா? பதில் : இஸ்லாம் புரோகிதத்தை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது முதல் மரணிக்கும் வரை எந்தத் தொழிலும் செய்யவில்லை. எனவே இஸ்லாம் எனும் மதத்தை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்தியிருக்க வேண்டும். புரோகிதர்கள் எப்படி பக்தர்களிடம் காணிக்கைகளைப் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்களோ அது போலவே நபிகள் நாயகமும் நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வாறு - [முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா?](https://onlinetntj.com/kelvipathil/muslimkal-thisaiyai-vanagugirarhala) - கேள்வி : முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா? பதில் : ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர் என்பது பிற மதத்தவர்களின் விமர்சனங்களில் முக்கியமானதாகும். இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர். முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர். எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் - [ஜிஸ்யா வரி என்றால் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/jizya-vari-enna) - கேள்வி : ஜிஸ்யா வரி என்றால் என்ன? பதில் : பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ஜிஸ்யா வரி என்பதும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர் என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் - [இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா?](https://onlinetntj.com/kelvipathil/hindus-kafir-islam-esukiratha) - கேள்வி : இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா? பதில் : முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காஃபிர்கள் என்றும், முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காஃபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும். முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காஃபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காஃபிர்கள் என்றால் அது ஏசும் - [எம்மதமும் சம்மதமா?](https://onlinetntj.com/kelvipathil/emmathamum-sammathama) - கேள்வி : எம்மதமும் சம்மதமா? பதில் : இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைபிடிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதும் இஸ்லாம் குறித்து பிறமதத்தவர்கள் செய்யும் விமர்சனமாகும். தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர். முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். - [இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?](https://onlinetntj.com/kelvipathil/islathil-jathikal-ullatha) - கேள்வி : இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா? பதில் : இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் பிற மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும். இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர். மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும், தக்னி, லெப்பை, ராவுத்தர், - [நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?](https://onlinetntj.com/kelvipathil/nonbu-arogyam-nabigalar-sonnarkala) - கேள்வி : நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா? பதில்: இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: –المعجم الأوسط 8312 – حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد بن سليمان بن أبي داود نا زهير بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة - [நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonbali-manaivi-muthamidalama) - கேள்வி : நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா? பதில் : நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். صحيح البخاري 1927 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: عَنْ شُعْبَةَ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ - [புகைபிடித்தால் நோன்பு முறியுமா?](https://onlinetntj.com/kelvipathil/puhai-pidithal-nonbu-muriyuma) - கேள்வி : புகைபிடித்தால் நோன்பு முறியுமா? பதில் : புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது. உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். திருக்குர்ஆன் 2:195 உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:29 வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் - [மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?](https://onlinetntj.com/kelvipathil/matra-matatinar-vimarsanam) - கேள்வி: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், திருக்குர்ஆனே பல இடங்களில் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களின் கடவுள் கொள்கையைப் பற்றியும் விமர்சிக்கின்றதே? ஏன் இந்த முரண்பாடு? – ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை. பதில்: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் - [குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/kudumba-kattupadu-islam-ethirkiratha) - கேள்வி : குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறதா? பதில் : மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் தொகையைப் பெருக்கிப் பெரும்பான்மையாகி வருகின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குற்றச்சாட்டைப் - [தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/thaimozhi-islam-avamathikiratha) - கேள்வி : தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா? பதில் : முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளிவாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது. அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமாகும் என்பது - [இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா?](https://onlinetntj.com/kelvipathil/islam-uyirvathai-anumathikiratha) - கேள்வி : இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா? பதில் : மனிதனின் உணவுக்காக உயிரினங்களைக் கொல்ல்லாம் என்று இஸ்லாம் சொல்கிறது. இது ஜீவகாருண்யத்துக்கு எதிரானதல்லவா? இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும். மனிதன் தனது உணவுக்காகச் சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள். மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது - [பால்ய விவாகம் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/palya-vivaaham-kuduma) - கேள்வி: சிறு வயது ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸl) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் குறித்து சில விமர்சனங்களும் உள்ளன. அந்த விமர்சனங்களுக்குக் காரணம் இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும், - [மனிதகுலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்](https://onlinetntj.com/articles/manithakula-thotram-pakutharivalarkal) - மனிதகுலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்! இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு கேள்வி கடவுள் மறுப்பாளர்களால் எழுப்பப்பட்டு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. அதாவது ஆதம் என்ற ஆண், ஹவ்வா என்ற பெண் ஆகிய இருவர் மூலம் தான் மனித குலம் பெருகியதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள். கிறித்தவர்களும் அவ்வாறே கூறுகிறார்கள். அப்படியானால் உடன் பிறந்த அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் உடலுறவு கொண்டு இருப்பார்கள். இவ்வளவு கேவலமாக மனிதப் பிறப்பு பற்றி பேசும் - [நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/nabigal-nayagam-pala-pengalai-mananthathu-en) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்? பதில் : ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்? ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! காமஉணர்வு மிக்கவராக நபியவர்களை அடையாளம் இது - [மறுமை என்பது உண்மையா?](https://onlinetntj.com/kelvipathil/marumai-unmaiya) - கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்? மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எந்த - [கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?](https://onlinetntj.com/kelvipathil/kanavan-manaivi-udaluravu-katupadugal) - கேள்வி : கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா? ஷப்ராஸ் பதில் : கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! - [உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/ulu-bangu-pengal-thalai-maraikanuma) - கேள்வி : உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? கரீம் பதில்: பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் உளூச் செய்யும் போதும், பாங்கு கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. மேலும் உளூச் செய்யும் போது தலைக்கு மஸஹ் செய்வது அவசியமாகும். தலைக்கு மஸஹ் - [தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/tholugaiyil-pengal-varisai-epdi) - கேள்வி : தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்? பதில் : சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான். ஆனால் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வந்து தொழும் போது ஆண்கள் வரிசை முடிந்தவுடன் அங்கிருந்து தங்கள் வரிசயைத் துவக்காமல் பள்ளிவாசலின் கடைசியில் நிற்கிறார்கள். கடைசி வரிசை தான் பெண்களுக்குச் சிறந்தது என்று ஹதீஸ் உள்ளதால் கடைசி - [பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎?](https://onlinetntj.com/kelvipathil/pengal-palliyil-jumma-tholalama) - கேள்வி : பெண்கள் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழலாமா‎? அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய ‎நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை ‎கடமையாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‎ நூல்: அபூதாவூத் 901 இந்த ஹதீஸுக்கு மாற்றமாக தவ்ஹீத் பள்ளிகளில் ஜும்ஆவிற்கு பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். சில இடங்களில் ‎ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் ஜும்ஆ தொழுதால் அவர்களுக்கு சுன்னத் ‎தொழுகை போல் ஆகுமா? பதில் : பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை - [பெண்கள் பாங்கு சொல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-bangu-sollalama) - கேள்வி : பெண்கள் பாங்கு சொல்லலாமா? அஜி பதில்: பாங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காகச் சொல்லப்படும் பாங்கு ஒரு வகை. இந்த பாங்கை ஆண்கள் தான் சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த அனுமதியைப் பெண்கள் பயன்படுத்தியும் வந்தனர். அவர்களில் யாரும் பள்ளிவாசலில் பாங்கு சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இடவில்லை. அனுமதிக்கவும் இல்லை. தொழுகைக்கு வரும் - [மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/mathavidai-thodarnthal-tholum-sattam) - கேள்வி : மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன? ஃபாத்திமா பதில்: சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகபட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப்போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு இதுதான். صحيح البخاري 228 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ - [பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-janaza-tholugaiyai-veetil-tholalama) - கேள்வி : பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா? பி.அன்வர் பாஷா பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர். 1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي فأتاهم رسول الله صلى الله عليه - [பெண்கள் லுஹர் அஸர் தொழுகைகளில் சப்தமாக ஓதுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/pengal-luhar-azar-tholugail-saptamaga-othuvathu-en) - கேள்வி : பெண்கள் ஜமாஅத்தாகத் தொழும் போது இகாமத் சொல்லாமலும், லுஹர் அஸர் நேர தொழுகைகளை சப்தத்துடன் ஓதியும் தொழுகிறார்கள். இது சரியா? அலாவுதீன். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் ஆகிய இரு தொழுகைகளின் நான்கு ரக்அத்களிலும் சப்தமில்லாமல் தான் ஓதியுள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழ மார்க்கம் கொடுத்துள்ள அனுமதியை நாம் கொடுத்து இருந்தால் பள்ளிவாசலில் எவ்வாறு தொழுகை நடக்கிறது என்பதை அவர்கள் பார்த்திருப்பார்கள். - [பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/penga-aankaluku-imamath-seyalama) - கேள்வி : பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? நியாஜுத்தீன் பதில்: பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழவைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறவில்லை. இதற்கு நேரடியான தடை மார்க்கத்தில் சொல்லப்படாவிட்டாலும் சில பொதுவான வசனங்களும், நபிமொழியும் இது கூடாது என்ற கருத்தைக் கொடுக்கின்றன. சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். திருக்குர்ஆன் 4:34 صحيح البخاري - [பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/pengaluku-janaza-tholugai-unda) - கேள்வி : பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? ஜகுபர் சாதிக். பதில் : 1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي فأتاهم رسول الله صلى الله عليه و سلم فصلى عليه في منزلهم فتقدم رسول الله صلى الله عليه و سلم و كان أبو طلحة وراءه - [மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?](https://onlinetntj.com/kelvipathil/malai-tholugai-pengal-kalanthu-kollalama) - கேள்வி : மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? பதில் : இஸ்லாத்தின் அனைத்து வணக்கங்களும் முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். திருக்குர்ஆன். நபிமொழிகளில் பெரும்பாலும் கட்டளைகள் ஆண்களை நோக்கியதாகவே அமைந்திருக்கும். ஆண்களை நோக்கிப் பேசியிருந்தாலும் அந்தக் கட்டளை பெண்களையும் உள்ளடக்கியதே. பெண்களுக்கு அந்தச் சட்டம் இல்லை என்று நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் பெண்களுக்கு இல்லை என்று கூறவேண்டும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் மழைத் - [நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?](https://onlinetntj.com/kelvipathil/nonbaliyaka-irukumpothu-mathavidai-erpatal) - கேள்வி : நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த நோன்பைத் தொடர வேண்டுமா? அல்லது முறித்து விட்டு வேறுநாட்களில் அந்த நோன்பை வைக்க வேண்டுமா? ரஃபீக் அஹ்மத், நாகர்கோவில். பதில் : நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நேரடியாக ஹதீஸ்களில் காண முடியவில்லை. ஆனாலும் பொதுவாக மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் இதற்கான விடையும் அடங்கியுள்ளது. صحيح مسلم 789 - [பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/palutum-thaai-nonbu-vaikavenduma) - கேள்வி : பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா? பதில் : குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்குப் போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது. 2276 أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَنَسِ - [விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/vita-nonbai-karpinigal-niraiveranuma) - கேள்வி : 'கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் நீங்கள் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை - [கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/karpinigal-palutum-annaiyar-nonbai-vidalma) - கேள்வி : கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது? பதில்: கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு. குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். سنن النسائي 2315 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ - [பெண் நபி ஏன் இல்லை?](https://onlinetntj.com/kelvipathil/pen-nabi-en-illai) - கேள்வி : ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? என்று வாதிடுகிறார் மாற்று மத நண்பர். எஸ். சீனி சலாப்தீன், மண்டபம். பதில் : ஆண்கள் தான் நபியாக - [சர்ச்சையாக்கப்படும் புர்கா](https://onlinetntj.com/articles/sarchaiyakapadum-burqa) - சர்ச்சையாக்கப்படும் புர்கா முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய பிரான்ஸ் அரசு தடை விதிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும். முகம் மற்றும் முன் கை - [குடும்பக்கட்டுப்பாடு கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/kudumba-katupadu-kooduma) - கேள்வி : குடும்பக் கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் சொல்வது என்ன? பதில் : கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. தாம்பத்திய உறவில் ஆண் உச்சநிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. صحيح البخاري - [தாலி, கடுகுமணி அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/thali-kadukamani-aniyalama) - கேள்வி : திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி அல்லது கடுகுமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்? பதில் : திருமணத்தின் போது தாலி அணிவதும், கடுகுமணி கட்டுவதும் பிற மதக் கலாச்சாரமாகும். حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي - [காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா?](https://onlinetntj.com/kelvipathil/karanam-kooramal-kula-peramudiyuma) - கேள்வி: கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், அபூதாவூதில் ஹதீஸ் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குலா பெற்று கணவனைப் பிரிந்த பெண்கள் நயவஞ்சகர்கள் ஆவர் என்ற ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் படி குலா பெறும் பெண்கள் தகுந்த காரணத்தோடு தான் - [கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kanavan-panam-manaivi-edukalama) - கேள்வி : தாய்க்குத் தெரியாமல் மகனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், பிள்ளைகளுக்குத் தெரியாமல் தாயும் சிறு சிறு பொருட்களையோ, அல்லது பணத்தையோ எடுக்கின்றார்கள். இவ்வாறு பொறுப்பாளரிடம் கேட்காமல் எடுப்பது திருட்டா? இல்லையா? பதில் : ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான். எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையானவற்றைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது - [முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/first-talaq-pen-marumanam-seyalama) - கேள்வி : முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா? ஜன்னத் பதில் : மூன்று தடவை தலாக் கூறும் வாய்ப்பு கணவன்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் மூன்று தலாக் கூறி முடித்தால் தான் அந்தப் பெண் மறுமணம் செய்ய முடியும் என்று மார்க்க அறிவில்லாத சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவ்றாகும். கணவனால் தலாக் விடப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் முடிவடைவதற்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு - [வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/velinatil-irunthu-talaq-sollalama) - கேள்வி : வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவர் தன மனைவியை அங்கிருந்து ஊர்செல்லும் இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செல்லுமா? ரபியுத்தீன் பதில் : விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! - [மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/mathavidai-pothu-udaluravu-kondal) - கேள்வி : மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன? அப்துல்லாஹ் பதில் : மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும். سنن أبي داود 1035 – حدَّثنا الحسنُ بن علي، حدثنا يزيدُ بن هارون، أخبرنا همام، حدَّثنا قتادةُ، عن قُدَامَةَ بن وَبرةَ العُجيفي عن - [கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/kanavan-irakumpothu-manaivi-karpamaha-irunthal) - கேள்வி : கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? அக்பர் பதில் : கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது - [நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/nabigal-nayagam-siruvathil-ayisha-marriage) - கேள்வி : முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.? ஹபீபுல்லாஹ் பதில் : ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا - [ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/sabith-bin-kais-manaivi-vivakarathu) - கேள்வி : ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று கூறுகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின் கைஸ் (ரலி) கறுப்பாகவும், குள்ளமாகவும், அருவருப்பான தோற்றம் உடையவராகவும் இருந்தார்; அதனால் தான் அவரது மனைவி அவரை விவாகரத்துச் செய்தார் என்று எழுதப் பட்டுள்ளது. இதில் எது சரி? பதில் : حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ حَدَّثَنَا خَالِدٌ - [தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு?](https://onlinetntj.com/kelvipathil/tallatha-kilavi-itha-kaalam) - கேள்வி : மாதவிடாய் நின்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு காலம்? கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு நாட்கள்? அப்துல்வதூத் பதில்: கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகின்றது. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து - [தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kuraintha-vayathudaya-aan-thirumanam-seyalama) - கேள்வி : எனக்கும், என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப் பெண் கேட்டார். அவரிடம் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தைச் சொல்லி விட்டேன். (மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த) அவரை மறுத்ததால் நான் பாவத்திற்குள்ளாவேனா? எம். ராபியா பஸ்ரின். பதில் : திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் - [நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?](https://onlinetntj.com/kelvipathil/namathu-pengalai-thaduka-enna-vazhi) - கேள்வி : வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் எனப் பலரும் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இதனால் விபரீதங்கள் ஏற்படுகின்றன. மேலும் தேவையில்லாமல் நம் சமுதாயப் பெண்கள் வெளியூர்களில் சுற்றும் நிலை ஏற்படுகிறது. கணவர் போன் செய்தால் வெளியூரில் - [கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?](https://onlinetntj.com/kelvipathil/kirakanam-karpinikaluku-pathipa) - கேள்வி : கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? முஹம்மத் ஃபைஸர் பதில் : திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும், தர்மம் செய்யுமாறும் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். பார்க்க: 1040, 1041, 1042, 1043, 1044 கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக எந்த எச்சரிக்கையும் கூறப்படவில்லை. விஞ்ஞான அடிப்படையில் வெறும் கண்ணால் - [பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengalai-twowheeler-alaithu-sellalama) - கேள்வி : பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? தாஹிர் அரஃபாத் பதில் : அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் - [கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/karutharitha-thethi-palinam-mudivu-seyalama) - கேள்வி : ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? பதில்: ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும். நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் - [தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-aan-thunai-illamal-haj-seyalama) - கேள்வி : தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? பதில் : அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் கடமையாகும். இல்லாவிட்டால் கடமையாகாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற பயணங்களுக்குத் தான் பெண்களுக்குத் தக்க ஆண் துணை அவ்சியம். ஹஜ் - [பெண்கள் வெளியூர் பயணம் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-veliyur-payanam-seyalama) - கேள்வி : பெண்கள் வெளியூர் பயணம் செய்யலாமா? பதில் : கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது? இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டவைகளாக உள்ளன. صحيح البخاري 1086 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الحَنْظَلِيُّ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ - [பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறையுள்ளவர்களா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-marka-kadamaikalil-kuraivullavarkala) - கேள்வி பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டு தொழுகை, நோன்பை விடுவதால் அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது என்று அல்லாஹ் தானே கூறுகின்றான். பின்னர் எப்படி அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவுள்ளவர்களாக ஆவார்கள்? ஷிபானா பேகம், தஞ்சாவூர். பதில் மாதவிடாய்க் காலத்தில் - [மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?](https://onlinetntj.com/kelvipathil/mathavidai-pengal-palliku-varalama) - கேள்வி : மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா? பதில் : பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல்கள் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது. பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்வது கூடாது. பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர்வது கூடாது. பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்வது கூடாது. - [அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/abuhanifa-kurithu-iratai-nilai-en) - கேள்வி : 72 கூட்டம் என்ற தொடர் உரையில் அபூஹனீஃபா அவர்களை நீங்கள் விமர்சனம் செய்தீர்கள். ஆனால் மற்ற இடங்களில் பேசும் போது அபூஹனீஃபா இமாமைப் புகழ்ந்து பேசியுள்ளீர்கள். இந்த இரட்டை நிலை ஏன்? ரெஜுலுதீன். பதில்: ஒருவரின் தவறான கருத்தை விமர்சனம் செய்தால் அவரது நல்ல கருத்தை வரவேற்கக் கூடாது என்பது சரியான வாதம் அல்ல. நீங்களும், நாங்களும் உலகில் உள்ள அத்தனை பேரும் வாழ்க்கையில் இந்த நிலையைத் தான் மேற்கொண்டு வருகிறோம். ஒரு குடும்ப்ப் - [தவறு செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?](https://onlinetntj.com/kelvipathil/tavaru-seipavarkal-meethu-nadavadikai) - கேள்வி : தவ்ஹீத் கொள்கையிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலும் இருக்கும் சிலர் கெட்ட வழிகளில் செல்கின்றனர். இதற்கு என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்.? சிராஜுத்தீன், அம்மாபேட்டை. பதில் : மனிதர்களில் யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் விதிவிலக்கு பெற்றவர்கள் அல்லர். மனிதன் செய்யும் தவறுகள், பாவங்கள் இரு வகைகளில் உள்ளன. ஒரு மனிதன் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகித்துக் கொண்டு பாவங்கள் செய்தால் அவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேற மாட்டான். ஆனால் இஸ்லாத்தின் அடிப்படைக் - [உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா?](https://onlinetntj.com/kelvipathil/urupinar-padivathil-uruthimoli-sariya) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர யாரிடமும் பைஅத் எனும் உறுதி மொழி எடுக்கக் கூடாது என்று இருக்க நம் ஜமாத்தில் மட்டும் உறுப்பினர் படிவத்தில் குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒப்பம் வாங்குவது சரியா? பதில் : மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரிடமும் பைஅத் செய்யக் கூடாது என்பது தான் இப்போதும் நமது நிலை. இந்தக் கருத்தில் இருந்து நாம் மாறிவிடவில்லை. - [வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/vetti-anivathu-sunnatha) - கேள்வி : தாடி சம்மந்தமான ஒரு ஹதீஸில் (அஹ்மத் 21252) ரசூல் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்தும், வேட்டி உடுத்தியும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். எனவே இந்த செயல் சுன்னத் ஆகுமா? பதில் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இது தான்: حدثنا زيد بن يحيى حدثنا عبد الله بن العلاء بن زبر حدثني القاسم قال سمعت أبا أمامة يقول خرج رسول الله صلى الله - [குழந்தையின் சிறுநீர் பட்டால்?](https://onlinetntj.com/kelvipathil/kulanthai-siruneer-pattal) - கேள்வி : குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா? பதில்: குழந்தையின் சிறுநீர் விஷயத்தில் ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் சட்டத்தில் வேறுபாடு உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம். حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ وَالرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ الْمَعْنَى قَالَا - [தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?](https://onlinetntj.com/kelvipathil/thoppiu-anithu-tholum-nanmaigal) - கேள்வி : தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா? இம்ரான் ஹுஸைன் பதில் : தொப்பி அணிந்து தொழுவது உப்புள்ள உணவைச் சாப்பிடுவதைப் போன்றது. தொப்பி அணியாமல் தொழுவது உப்பில்லாத உணவை உண்பதைப் போன்றது என்று இமாம் மாலிக் கூறினார் என்று சொல்பவர்கள் அவர் எந்த நூலில் அவ்வாறு கூறியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த - [தொப்பியும் தலைப்பாகையும்](https://onlinetntj.com/articles/thoppium-thalaipakaiyum) - தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. - [திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/marriage-kaluthu-patti-aniyalama) - கேள்வி : திருமணத்தின் போது கழுத்துப்பட்டி, Dress Code அணியும் வழக்கம் இலங்கை முஸ்லிம்களிடம் உள்ளது. இதற்காக பத்தாயிரம் முதல் பதினந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள். சிலர் இந்த உடையை அதன் பின்னர் ஒரு தடவை கூட அணிவதில்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? பதில் : பொதுவாக உடைகளில் பல வகைகள் உள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் உடைகள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தும் உடைகள் உள்ளன. பிரமுகர்களைச் சந்திக்கும் போது மட்டும் பயன்படுத்தும் உடைகளும் - [தாடி எடுக்க அனுமதி உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/thadi-edukka-anuamthi-unda) - கேள்வி : தாடி எடுக்க அனுமதி உண்டா? நிஃமதுல்லாஹ் பதில்: ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். صحيح البخاري 5892 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا - [சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/siluvai-pathikapatta-aadaikalai-aniyalama) - கேள்வி : சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா? அஷ்கர் மைதீன் பதில் : ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. 5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ - [தொப்பி அணிய ஆதாரம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/thoppi-aniya-aatharam-unda) - கேள்வி : தொப்பி அணிய ஆதாரம் உண்டா? இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு என்ன விளக்கம்? பதில் : حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى - [தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/thoppi-haram-piracharam-en) - கேள்வி : தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்? தாரிக் ரஹ்மான் பதில் : தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது. கேள்வி : தொப்பி அணிய ஆதாரம் உண்டா? இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி - [நடுவிரலில் மோதிரம் அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/naduviralil-mothiram-aniyalama) - கேள்வி : நடுவிரலிலும், பக்கத்து விரலிலும் தான் மோதிரம் அணியக்கூடாது என்று ஹதீஸ் படித்து இருக்கிறேன். எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்று சிலர் கூறுகின்றனர். எது சரி? ஷேக் தாவூத், திட்டச்சேரி பதில் : நடுவிரலிலும், அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைபாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம், தீன் குலப்பெண்மணி இதழ்களிலும் இவ்வாறே முன்னர் எழுதி இருந்தோம். ஆனால் - [ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா?](https://onlinetntj.com/kelvipathil/aangal-mothiram-sunnatha) - கேள்வி : ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா? முஹம்மத் ஆஸாத் பதில் : சுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் செய்த காரியங்களை நாம் கடைப்பிடிப்பது அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும். மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக உருவாக்கவில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விசயங்களாகும். இதை வெளிப்படையாகப் பார்க்கும் போது நாம் நபிகள் நாயகம் - [எது பெண்ணுரிமை?](https://onlinetntj.com/articles/ethu-pennurimai) - போலிப் பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள்! பெண்கள் தங்களது உடலின் கவர்ச்சியை அந்நிய ஆண்களிடம் மறைக்கும் வகையில் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. இது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது; பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இல்லை என்று பெண்ணுரிமைப் போராளிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆடைக் கட்டுப்பாடு என்பது பெண் சுதந்திரத்தைப் பறிப்பதா?: பெண்களின் கற்புக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பெண்களை பாதுகாப்பான ஆடை அணியுமாறு இஸ்லாம் கூறுகிறது. ஆபாச உடையணிந்து செல்லும் - [காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/kathukuthal-plastic-surgery-kooduma) - கேள்வி : காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? இஸ்லாமிய பொது நூலகம், வடகரை. பதில் : காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வதில் அடங்கும். பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் - [அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?](https://onlinetntj.com/kelvipathil/aravanikal-kurithu-islam) - கேள்வி : அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? பஷீர் பதில் : இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபட்டவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் குறைபாடு உள்ள ஆண்களேயாவர். இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில - [இடது கையில் கடிகாரம் அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/left-hand-watch-aniyalama) - கேள்வி : இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும், வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கட்டாயம் பதிலை அனுப்பவும். அப்பாஸ், உடுநுவர – இலங்கை பதில் : அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபிவழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார். எந்தக் காரியங்கள் வலது கையாலும், - [நகப்பாலிஷ் இடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nailpolish-podalama) - கேள்வி : நகப்பாலிஷ் இடலாமா? பதில்: தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும். நகப்பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல்பாலிஷ் இட்டவர்கள், உளூச் செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும். தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் - [ஆண்கள் வைரம் அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/aangal-vairam-aniyalama) - கேள்வி : ஆண்கள் வைரம் அணியலாமா? சுபைதா சப்ரீன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ - [அன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/anniya-aangal-mun-mothiram-aniyalama) - கேள்வி பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளைய, கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா? ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா? பதில் பெண்கள் தங்களது அலங்காரங்களை கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத் தகாத) உறவினர் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ - [இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/imam-urai-salam-kooralama) - கேள்வி : ஜும்மா உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா? ஆர்.என் பதில் : 883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ - [முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonmuslim-salam-kooralama) - கேள்வி : முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா? பதில் : முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர். முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக்கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், - [பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/bathroomil-duakalai-othalama) - கேள்வி : கழிவறை செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் கழிவறையில் இருந்து வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும், முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன. கழிவறை, உலூ செய்யுமிடம் போன்றவை ஒரே இடத்தில் இருந்தால் பாத்ரூமிலே எல்லா துவாக்களையும் ஓதலாமா? முஹம்மத் ரிஸ்வான் பதில்: இயற்கைக் கடனை நிறைவேற்றுபவர் கழிப்பிடத்திற்கு வெளியே தான் துஆக்களை கூற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு எந்த - [ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/jazakhallah-eppodhu-koora-vendum) - கேள்வி : சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா? காதிர் பதில் : ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள். ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். 1958 حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ - [பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/pavangaluku-parikaram-enna) - கேள்வி : ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? பதில் : பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். சிறு பாவங்களுக்குரிய பரிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற பிரச்சனையைச் சந்தித்த நபித்தோழருக்கு இவ்வாறே நபியவர்கள் - [சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/siruneer-mutukalai-maraikavenduma) - கேள்வி : சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் பதில் : சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில் படாமல் மறைப்பது. நம் கண்களுக்கு நமது முட்டுக்கால்கள் தெரிவதற்குத் தடை இல்லை. ஆனால் மற்றவர்கள் பார்க்காமல் மறைப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர். حدثنا عثمان - [மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/matru-karuthudaiyavargalai-vimarsikalama) - கேள்வி : மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா? ரபிக் பதில் : கேள்வியே தவறாக உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் தான் விமர்சனமே செய்ய முடியும். உங்களின் கருத்தும், என் கருத்தும் ஒன்றுதான் என்றால் நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட்டோம். மாற்றுக் கருத்துடையவரை விமர்சிக்கக் கூடாது என்றால் அறவே விமர்சிக்கக் கூடாது என்பதுதான் பொருள். விமர்சனம் என்பது இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று கொள்கை ரீதியிலான விமர்சனம். மற்றொன்று தனி நபர் சம்பந்தப்பட்ட விமர்சனம். ஒருவர் கொண்டிருக்கிற - [நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/swimminpool-pengal-kulikalama) - கேள்வி: லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன். நஸ்ருத்தீன் பதில்: பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு இருக்க வேண்டும். பெண்களோடு - [முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்?](https://onlinetntj.com/kelvipathil/musafaha-muanaka-vilakkam) - கேள்வி : முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்? ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை. பதில் : இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாஃபஹா என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸாஃபஹா (கை குலுக்குதல்) வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. صحيح البخاري 6263 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: - [இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/irandu-kaiyal-musafaha-seyalama) - கேள்வி : மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும். எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு பதில் : இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாபஹா என்று பெயர். ஸாஃபஹ என்ற சொல்லில் இருந்து தான் முஸாஃபஹா என்ற சொல் பிறந்துள்ளது. இச்சொல்லுக்கு - [இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/islathil-sevai-manapanmai-illatathu-en) - கேள்வி: கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: இஸ்லாம் மார்க்கம் சேவைகள் புரிவதை வலியுறுத்தினாலும் கூட முஸ்லிம்கள் பின் தங்கியே உள்ளனர் என்பது உண்மை தான். இது போன்ற சேவைகள் செய்வதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படுகிறது. கிறித்தவ நாடுகள் அதிகமாக உதவுவது போல் முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை. இங்குள்ள முஸ்லிம்களுக்கும் வசதிகள் இல்லை. இதனால் - [பெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-aankalidam-musafaha-seyalama) - கேள்வி பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பும் போது அவர்களிடம் ஆண்களும் முஸாஃபஹா (கை கொடுத்தல்) செய்கின்றார்கள். ஆண்கள் பெண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா? பெண்களிடம் எந்தெந்த ஆண்கள் முஸாஃபஹா செய்யலாம்? பி.எம். அப்துல் கரீம், அம்மாபேட்டை பதில்: பெண்கள், அந்நிய ஆண்களைத் தொடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. صحيح البخاري 4891 – حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي - [ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா?](https://onlinetntj.com/kelvipathil/jumma-mutukal-kaiketti-amaralama) - கேள்வி : ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? பதில் : அப்துந் நாசிர் இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர். முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு - [தந்தைக்காக உம்ராச் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/thantaikaga-umrah-seyalama) - கேள்வி : எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகின்றன. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? ஹம்மாத் பதில் : பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை அவர்கள் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி - [இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/iranthavaruku-naam-enna-seyavendum) - கேள்வி 1 இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி. கேள்வி 2 வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்? பி. இதாயத்துல்லாஹ், மதுராவயல் பதில்: ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து - [ஜியாரத் என்றால் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/jiyarath-endral-enna) - கேள்வி : ஜியாரத் என்றால் என்ன? சம்சுதீன் பதில் : ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. முதல்வகை: முஸ்லிம்களின் கப்ருகளை ஸியாரத் செய்வது முதல் - [முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/muslimgalin-adakathalithiltan-adakam-seya-venduma) - கேள்வி : ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவரை மற்ற மனிதர்கள் அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யலாமா? அல்லது முஸ்லிம்களின் தனி அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா? உதயா பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் தனியாகவும், இணைவைப்பாளர்கள் தனியாகவும் அடக்கம் செய்யப்பட்டு வந்தனர். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். 2021 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الْأَسْوَدِ - [நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/nabiyin-kabruku-sendral-enna-othavendum) - கேள்வி : நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்? சதகத்துல்லாஹ். பதில் : பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் செல்லும்போது கூறிக் கொள்ள வேண்டும். பிரத்யேகமாக எதையும் கூற வேண்டியதில்லை. صحيح مسلم 2302 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالاَ حَدَّثَنَا - [மறு பிறவி உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/maru-piravi-unda) - கேள்வி : என்னுடைய ஒரு இந்து நண்பன் மறுபிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்திற்கு வந்து விடுவேன் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும். ஹெச்.ஜாஃபர் சாதிக், கேரளா. பதில் : மறுபிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறுபிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும், மோசமான - [இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/iranthavaruku-yasin-otha-aatharam-unda) - கேள்வி : இறந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் இப்படி செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. பதில்: மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். سنن أبي داود 3121 – حدَّثنا محمدُ بن العلاءِ ومحمد - [அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/adakathalithil-serupanithu-selalama) - கேள்வி : அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா? நாஸ்லி பதில்: இது குறித்து இருவிதமான கருத்துக்கள் கொண்ட ஹதீஸ்கள் உள்ளதால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 1338حَدَّثَنَا عَيَّاشٌ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدٌ قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ - [கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/kan-thanam-seyalama) - கேள்வி : கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்த பின் ஒருவர் நல்லவராகவோ, அல்லது கெட்டவராகவோ இருக்கலாம். அப்படி கொடுத்தவர், அல்லது வாங்கியவர் நல்லவராக இருந்தால் அந்தக் கண் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்குப் போகுமா? முஹம்மது நைனா, துபை பதில் : ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் - [பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/peralivu-nallavargal-alikapaduvathru-en) - கேள்வி : சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்? முஹம்மது அனஸ் பதில்: மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான். ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் அழித்தல். மற்றொன்று கெட்டவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் அழித்தல். இறைத்தூதர்களை அனுப்பி அந்தத் தூதரை மக்கள் ஏற்காவிட்டால் அப்போது அல்லாஹ் பேரழிவுகளை ஏற்படுத்துவான். அவ்வாறு அழிக்கும் போது இறைத்தூதரையும், அவருடன் இருந்த நல்லோரையும் தனியாகப் - [உடல் தானம் செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/udal-thanam-seyalama) - கேள்வி : உடலையும், கண்கள், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? ரிஸ்வான் பதில் : கண்கள், கிட்னி போன்ற மனித உறுப்புக்களைப் பிற மனிதர்களுக்குப் பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் - [வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/veliyuril-maranipatharku-sirappu-unda) - கேள்வி: வெளியூரில் மரணிப்பது சிறப்பு என்று பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு – அந்தளவு இடம் – அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது என்று - [கப்ரின் மேல் செடி கொடிகளை நடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kabrin-mel-sedikal-nadalama) - கேள்வி : கப்ரின் மேல் செடி கொடிகளை நடலாமா? பதில் : இறந்தவரை அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். صحيح البخاري 216 – حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، - [மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா என்பது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/mapillai-theda-poopeithal-vizha-sariya) - கேள்வி : பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்குக் காரணம் கூறுகிறார்கள். இது சரியா? அப்துல் அலீம், அய்யம்பேட்டை. பதில் : முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பனை செய்து கொண்டு சடங்குகளை - [786 கூடாது என்றால் ஒருவரின் பெயரை சுருக்கி அழைப்பது கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/786-kooduma) - கேள்வி : 786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஒருவரின் பெயரை சுருக்கி அழைப்பதை இதுபோல் எடுத்துக் கொள்ள முடியாதா? நஸ்ருத்தீன் பதில்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. ஒருவரின் பெயரில் உள்ள ஆரம்ப எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கமும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்கிறீர்கள். இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து - [நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?](https://onlinetntj.com/kelvipathil/nallathai-ariya-arivu-pothuma) - கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ்வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்! -ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால். பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டுபிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு. பல விஷயங்களை - [குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?](https://onlinetntj.com/kelvipathil/cloning-manithar-vananga-thevaiyillaiya) - கேள்வி: மாற்று மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்! -எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம். பதில் : இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது. மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒரு உயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! எறும்பின் - [இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/iranthavar-udal-uruppu-thanam-seyalama) - கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா? ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும். மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய - [உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?](https://onlinetntj.com/kelvipathil/ulagai-padaipatharuku-mun-iraivan-enna-seithan) - கேள்வி : உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? கிதுர் ஒலி பதில் : இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும். முதலில் இறைவன் இருக்கிறானா? இல்லையா என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் மாபெரும் சூப்பர் பவராக இருப்பவனிடம் அவனது நடவடிக்கை பற்றிக் கேட்க முடியாது. நமக்குச் சமமானவர்களின் - [இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/iraivan-vakalithatai-iraivanidam-ketpathu-en) - கேள்வி: கீழ்க்காணும் துஆவில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வாக்களித்ததை நபிகள் நாயகத்துக்கு வழங்குமாறு துஆ செய்கிறோம். அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு இது போன்று இன்னும் பல துஆக்களில் நபிகள் நாயகம் (ஸல்) )அவர்களுக்கு வாகளித்ததை தருவாயாக என்று இறைவனிடம் கேட்கின்றோம். என் கேள்வி என்னவென்றால் இறைவன் வாக்கு தவறுபவன் இல்லை. அப்படி இருக்க இறைவன் வாகளித்ததை மீண்டும் - [ஹிஜாப் ஏன்?](https://onlinetntj.com/articles/hijab-en) - பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது. முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது. 'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று - [சூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா?](https://onlinetntj.com/articles/sooniyam-nambubavan-sorkam-sellamatana) - வழிகேடர்களுக்குப் பதில் சூனியத்தை உண்மையென்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சூனிய நம்பிக்கை பித்தலாட்டம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் எடுத்துக் காட்டிவருகிறோம். இந்தச் செய்தி முஸ்னத் அஹ்மத் எனும் ஹதீஸ் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்னத் அஹ்மத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி முஸ்னத் அஹ்மத் நூலில் இல்லையென்றும், அது பலவீனமான செய்தியென்றும் இரு வேறு விமர்சனங்களை சூனியக் கூட்டத்தினர் முன்வைத்து வருகிறார்கள். இந்தச் - [ரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா?](https://onlinetntj.com/articles/rizana-vivakaram-kalainar-vatham-sariya) - இலங்கைப் பெண் ரிசானாவிற்கு சவூதி அரசு மரண தண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.13 அன்று வெளியிட்டுள்ளார். மரண தண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது. மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் - [ஹஜ் செய்முறை விளக்கம்](https://onlinetntj.com/articles/haj-seyalmurai-vilakkam) - ஏகத்துவம் டிசம்பர் 2006 இனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்தெந்த காரியங்களில் வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம். இஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்றுபெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவைமுழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும். முகத்தை மூடக் கூடாது. கைகளுக்கு உறை அணியக் கூடாது. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா – பயணதவாஃப் - [இறுதித் தூதரின் இறுதி ஹஜ் பேருரை](https://onlinetntj.com/articles/iruthi-thootharin-iruthi-haj-perurai) - ஏகத்துவம் ஜனவரி 2007 "இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554) ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998) அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது - [ஹஜ் பயணமும் புனித யாத்திரையும்!](https://onlinetntj.com/articles/haj-payanum-punitha-yatiraiyum) - வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை மக்கா எனும் நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஏனைய மதங்களில் எவ்வாறு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறதோ அது போன்ற ஒரு யாத்திரையாகத் தான் ஹஜ் யாத்திரையும் அமைந்துள்ளது. இருந்த இடத்திலேயே கடவுளை வணங்கலாம் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு கடவுளை வணங்குவதற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கச் சொல்வது ஏன்? பல தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இவ்வாறு செய்வதிலாவது ஒரு நியாயம் - [தூதர் மற்றும் நபி இரண்டும் வேறுபட்டவையா?](https://onlinetntj.com/kelvipathil/thootar-nabi-verupadu) - கேள்வி : வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இதை ஆதாரமாகக் கொண்டு வேதம் என்பது குர்ஆனைக் குறிக்கும் என்றும், ஞானம் என்பது நபிகள நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தைக் குறிக்கும் என்றும் வாதிடுகிறிர்கள். இரண்டும் வெவ்வேறு என்றால் முஹம்மது நபி அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார் என்ற வசனத்தின் படி (ரசூல்) தூதர் வேறு, நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா? சாதிக், சென்னை. பதில் : திருக்குர்ஆனில் பல இடங்களில் வேதத்தையும் - [கருப்புக் கல் வழிபாடு சரியா?](https://onlinetntj.com/kelvipathil/karupu-kal-valipadu) - கேள்வி : கருப்புக் கல் வழிபாடு சரியா? பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜ்ருல் அஸ்வத் எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழிபாட்டுக் கொண்டு, இன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் தெளிவின்மையை இது காட்டுகிறது என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும். நாங்களும் கல்லை வணங்குகிறோம்; நீங்களும் கல்லை வணங்குகிறீர்கள்; எனவே உங்களின் - [ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்!](https://onlinetntj.com/articles/eesa-nabi-pirapum-ismail-salafi-arimaiyum) - இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனம் முற்றிலும் அறியாமையின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது குறித்து அப்துல் கரீம் misc அவர்கள் தக்க மறுப்பை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக் கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம். ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும், குளோனிங்கையும் ஒப்பிட்டு குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் குறிப்பு எண் 415ல் விளக்கம் அளித்துள்ளோம். அதில் ஈஸா - [மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?](https://onlinetntj.com/kelvipathil/moosa-nabiyin-samookathar-kollapattarkala) - கேள்வி : மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? பதில் : காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் விளக்கி இருந்தோம். நமது விளக்கம் தவறானது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி சில வாதங்களை எடுத்து வைக்கின்றனர். நமது விளக்கம் சரியா? எதிராளிகளின் மறுப்பு சரியா என்பதை ஆய்வு செய்து - [பாபர் மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/babar-masjid-ababeel-paravai) - கேள்வி: இறைவன் தனது ஆலயமான கஅபாவை அழிக்க வந்தவர்களைச் சிறு பறவைகள் மூலம் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கினான் என்கிறீர்கள். ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடைபெறவில்லை என்ற என் நண்பரின் கேள்விக்கு எவ்வாறு பதில் கூறலாம்? – ஹெச். முகைதீன், சென்னை-113. பதில்: இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியே தவறானது என்பதை அவருக்குப் புரிய வையுங்கள்! திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஅபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை - [அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/amanitham-solluku-pakutharivu-vilakam-sariya) - கேள்வி : ? 33:72 வசனத்திற்கு அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் ஜின்களுக்கும் பகுத்தறிவு உள்ளதாக குர்ஆன் வசனங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் மேற்கண்ட வசனத்தில் மனிதன் மட்டும் அதைச் சுமந்து கொண்டான் என்று கூறப்படுகின்றது. ஜின்களைக் குறிப்பிடவில்லை. விளக்கம் தரவும். ஹிஜாபுல்லாஹ், பல்லாவரம். பதில் : ! ஜின்கள் தனி இனமாக இருந்தாலும் பொதுவான விஷயங்களில் ஜின் இனத்தை, மனித இனத்தோடு இணைத்தே கூறப்படுவதை திருக்குர்ஆனில் காண முடிகின்றது. உதாரணமாக - [மகாமு இப்ராஹீம் சொர்க்கத்துக் கல்லா?](https://onlinetntj.com/articles/makamu-ibrahim-sorkathu-kalla) - ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் : நிரூபிக்க பகிரங்க அறைகூவல்! மகாமு இப்ராஹீம் என்றால் என்பது குறித்து திருக்குர்ஆன் விளக்க உரையின் 35 வது குறிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது.. மகாமு இப்ராஹீம் என்பது என்ன? 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறப்படுகின்றது. மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். - [தடை செய்யப்பட்ட உயிர் எது?](https://onlinetntj.com/kelvipathil/thadai-seyapata-uyir-ethu) - கேள்வி : ? 25:68 வசனத்தில், அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி கொல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட உயிர் எது? விளக்கவும். எஸ்.எம். இல்யாஸ்,. திருமங்கலக்குடி பதில் : ! கொலை செய்யக் கூடாது என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம் பெரும்பாலும், இவ்வாறே கூறப்படுகின்றது. எனவே இது பொதுவாகக் கொலை செய்யக் கூடாது என்பதையே குறிக்கும். இதை ஏன் அல்லாஹ் இப்படிக் கூறவேண்டும்? கொலை செய்யக் கூடாது என்று மட்டும் கூறினால் - [சல்மான் ருஷ்டியை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?](https://onlinetntj.com/articles/salman-rusdiyai-muslimkal-ethirpatu-en) - வேதம் ஓதும் சாத்தான்கள்! சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வசன்ங்கள் எனும் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990களில் மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம் போல் வெளியிட்டுள்ளன. அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது. ராம் ஸ்வரூப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல் என்று ஹிந்தி மொழியில் இவர் - [மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?](https://onlinetntj.com/kelvipathil/manithan-kurangilirunthu-piranathana) - கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்! – எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ், சேந்தங்குடி. கேள்வி 2: உலகம் இயற்கையாகவே தோன்றியது. முதலில் புழு பூச்சிகள் உண்டாயின. அவற்றில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு ஒரு வித குரங்குகள் தோன்றின. அக்குரங்குகள் - [மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?](https://onlinetntj.com/kelvipathil/manithan-kalimannal-padaikapatana) - கேள்வி: மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா? Molecular Biology வளர்ந்து குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனை உருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன் போன்று அறிவுடைய, ஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்க முடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology யுகத்தில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்பதை எவ்வாறு நம்ப முடியும்? விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் உண்டா? என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்? – ஏ. சம்சுதீன், அருப்புக்கோட்டை. பதில்: - [1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/1400-years-quran-aatharam) - கேள்வி: திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன? என்று மாற்றுமத சகோதரர் கேட்கிறார். – ஆஸிப் இப்ராஹீம், புதுக்கோட்டை-1 பதில்: முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவரல்லர். வரலாறுகள் எழுதப்படுகிற காலத்தில் வாழ்ந்தவர். முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர். அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் - [அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/asaiyum-poomiyai-asaiyatha-poomi) - கேள்வி : … உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15 என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறைவசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும். -ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம். பதில் : திருக்குர்ஆன் வசனம் 16:15-க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழாக்கம் தவறானதாகும். - [சிந்திப்பது இதயமா? மூளையா?](https://onlinetntj.com/kelvipathil/sinthipathu-ithayama-mulaiya) - கேள்வி : குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? - [கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/karu-valarchi-kurithu-quran) - கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233 வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் (அதாவது 24 மாதங்கள்) எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15 வது வசனம் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - [நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/nallarangaluku-moondril-oru-pangu-selavidavenduma) - கேள்வி : மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஹம்மது சைபுல்லா. பதில் : முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களை மார்க்கப்பணி போன்ற நல்வழியில் செலவிட வேண்டும் என இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதற்கு மறுமையில் மிகப் பெரிய பரிசுகளை அளிப்பதாகவும் வாக்களிக்கின்றான். தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு - [குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/kulanthaikaga-fitra-kodukavenduma) - கேள்வி : ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் இதற்கு மேலும் தெளிவு உள்ளதா? விளக்கவும். அபூபிலால், தோஹா கத்தர். பதில் : سنن أبي داود 1609 – حدَّثنا محمودُ بنُ خالدِ الدِّمشقيُّ وعبدُ الله بن - [ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/zakath-kodupavar-zakath-vangalama) - கேள்வி : என் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கம் கொடுக்கவும். முஹம்மத் பதில்: செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை. இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். செல்வந்தர்கள், ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். ஒருவருடன் - [இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/irupu-thogai-zakath-aanduthorum-kodukavenduma) - கேள்வி : இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது அவர் ஐந்து இலட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகையாக வரும் 12,000க்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? - [செலவைக் கழித்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத கொடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/selavu-poga-meethiku-zakath) - கேள்வி : நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இது நாம் செய்த செலவு போக்க் கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா? பதில் : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ - [ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?](https://onlinetntj.com/kelvipathil/zakath-varumanathirka-enjiyatharka) - கேள்வி : வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா? வி.பாஸ்கர். பதில் : திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை. செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான - [தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/thayin-kadanai-adaikka-zakath-panam-selavidalama) - கேள்வி : என்னுடைய ஜகாத் பணத்திலிருந்து என் தாயின் கடனை நான் அடைக்கலாமா? செய்யது அன்வர் பதில் : பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். صحيح البخاري 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ - [ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/zakath-solli-koduka-venduma) - கேள்வி : எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும்? ஜகாத் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஜகாத் என்று சொல்லாமல் ஜகாத் கொடுக்கலாமா? அபூ பக்கர் பதில் இது ஜகாத் பணம் என்று சொல்லித் தான் கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. எனவே இதைத் தெரிவிக்காமல் நீங்கள் ஜகாத் கொடுப்பது தவறல்ல. - [ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா?](https://onlinetntj.com/kelvipathil/oru-poruluku-oruthadavai-zakath-yarvathu-kooriyulargala) - கேள்வி : ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? ஜாபர் அலி பதில் : இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடந்த காலத்தில் யாராவது சொன்னார்கள் என்பதை வைத்தோ, சொல்லவில்லை என்பதை வைத்தோ இஸ்லாத்தின் சட்டங்களை முடிவு செய்ய முடியாது. அல்லாஹ் கூறியுள்ளானா? அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்களா என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க - [விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா?](https://onlinetntj.com/kelvipathil/vilaisaluku-matum-zakath-pothuma) - கேள்வி : விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? பதில் : இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம். 2898و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ - [நெல்லுக்கு ஸகாத் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/nelluku-zakath-unda) - கேள்வி : நெல்லுக்கு ஸகாத் உண்டா? அஹ்மத் பதில் : குறிப்பிட்ட தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். அந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல. 1805حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ - [சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும்](https://onlinetntj.com/articles/saudi-piraiyum-samuthaya-pirivinaiyum) - நோன்பையும் பெருநாளையும் எவ்வாறு முடிவு செய்வது என்பதில் நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்பது நமது நிலை. இதற்கான சான்றுகளை அல்முபீனில் இரண்டு சிறப்பிதழ்கள் மூலம் விளக்கியுள்ளோம். ஜாக் இயக்கத்தினர், உலகில் எந்தப் பகுதியில் பிறை காணப்பட்டாலும் அதை உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வந்தனர். மார்க்கத்தைப் புரிந்து - [ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா?](https://onlinetntj.com/kelvipathil/oru-porulukku-oru-thadavai-zakath-arabic-aatharam) - கேள்வி : ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா? ரஃபாஸ் பதில் : ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா என்பதற்காக ஆதாரங்களையும், அது குறித்த விளக்கத்தையும் அரபு மொழி பேசுவோரிடம் காட்டுவதற்காகவும் நீங்களும் புரிந்து கொள்வதற்காகவும் அரபு மொழியிலும், தமிழிலுமாக அதனைக் கீழே தந்துள்ளோம். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று நாங்கள் கூறுவது - [துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/tunbangal-neenga-anaivarum-nonbu-norkalama) - கேள்வி : துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா? பதில் : ஆக்கம் : சபீர் அலி misc எதிரிகளால் கொடியவர்களா முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அது தான் குனூத் நாஸிலா ஓதுதல் இது பற்றிய விபரத்தைக் கீழே உள்ள ஆக்கத்தில் காணலாம். குனூத் நாஸிலா தற்போது சிலர், சிரியா மக்களுக்காக நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நோன்பு வைக்க - [மனத்துணிவு பெற என்ன செய்வது?](https://onlinetntj.com/kelvipathil/manathunivu-pera-enna-seivathu) - கேள்வி : சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா? முஹம்மத் இஸ்ஹாக் பதில்: நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் இறைவனுடைய நாட்டத்தின் மீது பழிபோடுவது தவறாகும். நமது கவனமின்மையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இறைவனைக் காரணம் காட்டுவது கூடாது. ஒரு காரியத்தில் நாம் செய்ய வேண்டிய முயற்சிகளைச் சரியாகச் செய்த பிறகு அதில் - [கெட்டவர்களின் மரணச் செய்தி கேட்டால் இன்னா லில்லாஹ் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kettavar-maranam-inna-lillahi-kooralama) - கேள்வி : கெட்டவர்களின் மரணச் செய்தி கேட்டால் இன்னா லில்லாஹ் கூறலாமா? முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா? பதில் : துன்பம் நேரும் போது அதனால் துவண்டு விடாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தூண்டுவதற்காக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்பதைக் கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும். இதன் பொருள்: நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடம் செல்லக் கூடியவர்கள். ஒருவர் மரணித்து அதனால் நமக்குத் துன்பம் ஏற்படும் போது இவர் - [துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/tukkam-visarikumpothu-musafaha-unda) - கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து கைகொடுத்துக் கொள்ளும் வழக்கம் சில முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கட்டாயம் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கு வராதவர்கள் இறந்தவருக்கு மிகப்பெரும் எதிரி போல் சில ஊர்களில் - [ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?](https://onlinetntj.com/kelvipathil/oruvar-iranthuvittal-veetil-adupu-erika-koodatha) - கேள்வி : ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? அனூத் பதில்: ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக் கூடாது என்று கூறினால் அதில் தவறில்லை. سنن الترمذي 998 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ - [இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?](https://onlinetntj.com/kelvipathil/irai-vanakathal-nimmathi-kidaikavittal) - கேள்வி : தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில் சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ? ஆர். அஹ்மத் பதில் : தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள கவலை நீங்கி நிம்மதி ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. திருக்குர்ஆன் - [விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/vivakarathu-manaivi-meendum-thirumanam-nibanthanai) - கேள்வி: இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் தன் மனைவியை மூன்றாவது தடவையாக விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் அவளைத் திருமணம் செய்ய முடியாது; அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமென்றால், அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் முடித்து, அவன் அந்தப் பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொண்டு அவளை விவாகரத்து செய்த பின்பு தான் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற இஸ்லாமியச் சட்டம் சரியா? என்று முஸ்லிமல்லாத நண்பர் என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்று - [நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?](https://onlinetntj.com/kelvipathil/nonbali-suya-inbathil-edupattal) - கேள்வி : ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன? நாளிர். பதில் : சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும் இது பாவமான செயலாகும். சுய இன்பம் கூடாது என்பதற்கான ஆதாரங்களை தனிக்கட்டுரையில் காணலாம் நோன்பு என்பது இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் எனும் போது சுய இன்பம் கொண்டு இச்சையைத் தீா்த்துக் கொள்வது - [பெருநாள் தினத்தில் குளிப்பது](https://onlinetntj.com/kelvipathil/perunal-thinathil-kulipathu) - கேள்வி : பெருநாள் தினத்தில் குளிக்காமல் இருக்கலாமா? பதில் : பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை. இப்னுமாஜா, பஸ்ஸார் போன்ற நூல்களில் பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன. "பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நான் காணவில்லை'' என்று - [மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் தாய்க்கு சொர்க்கம் கிடைக்குமா?](https://onlinetntj.com/kelvipathil/mundru-sisukkal-iranthu-vittal-thayku-sorkama) - கேள்வி தொடர்ச்சியாக மூன்று சிசுக்கள் இறந்து விட்டால் பெற்ற தாய்க்கு சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பிறந்த சிசு இறந்தாலும் சொர்க்கமா? இஸ்லாமிய நூலகம், அரசர்குளம் பதில்: صحيح البخاري 7310 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ أَبِي صَالِحٍ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا - [தடைகளைத் தாண்டி நடைபோடும் தவ்ஹீத் ஜமாஅத்](https://onlinetntj.com/articles/thadaikalai-thandi-nadaipodum-thowheed-jamath) - தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தடைகள் என்பது புதியவை அல்ல! அந்தத் தடைகள் சமுதாய ரீதியாக இருப்பினும் சரி! அல்லது ஆட்சியாளர்கள் மூலம் ஏற்படுத்தப்படும் தடைகளானாலும் சரி! அவற்றையெல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் தகர்த்தெறிந்து கொண்டு வருகின்றது. அந்த அடிப்படையில் கடந்த டிசம்பர் 6 அன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒரு புதிய அனுபவம். இது வரை இன்னொரு முகாமிலிருந்து டிசம்பர் ஆறை நாம் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நமக்கென்று உள்ள சொந்த முகாமில் இருந்து கொண்டு சுடர் முகம் - [இது கொடி தூக்கும் கழகமல்ல! கொள்கை காக்கும் காப்பகம்](https://onlinetntj.com/articles/ithu-kodi-tookum-kazhakamalla) - அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்காவது செயற்குழு பிப்ரவரி 6 அன்று விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஓராண்டு கழியாத, ஒரு வயது கூட நிறையாத பத்து மாதக் குழந்தை என்றாலும் பாராளும் பேரமைப்புகளின் செயற்குழுக்களை விஞ்சும் விதமாக அது அனுபவ முதிர்ச்சியைக் கொண்டிருந்தது. திட்ட வரை நேரத்திற்குள்ளாக தடம் புரளாமல் சென்று நேரத்தை சேமித்த விதம்,குறித்த நேரத்தில் அரங்கினுள் வந்து குவிந்த கொள்கைவாதிகளின் எண்ணிக்கை,மாநிலமெங்கும் மாவட்ட ரீதியிலான வளர்ச்சி பற்றிய பார்வை, எட்டிய மற்றும் எட்ட - [கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kiranam-theriyatha-oorkalil-tholalama) - கேள்வி : சூரிய கிரகணத்தைக் காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? நாம் காணாமல் தமிழகத்தின் பல ஊர்களில் காணப்பட்டால் தொழக் கூடாதா? பதில்: صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صَلَّى - [வேறு நாட்டுக்குச் செல்லும் போது பிறை வித்தியாசம் ஏற்பட்டால்?](https://onlinetntj.com/kelvipathil/veru-natuku-sellumpothu-pirai-vithiyasam) - கேள்வி : சவூதியில் பிறை பார்த்த அடிப்படையில் நோன்பு நோற்றவர் தாயகம் வருகிறார். தாயகத்தில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு ஆகிறது. அவர் அன்று நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது நோன்பு நோற்காமல் இருக்க வேண்டுமா? ஹபீப். பதில் : பொதுவாக தொழுகை, நோன்பு போன்ற அனைத்துக் காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு - [உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/ulagengum-ore-nalil-perunala) - கேள்வி : உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா? பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள். நார்வே போன்ற நாட்டை உதாரணம் காட்டுகின்றனர். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் - [நாளின் துவக்கம் பகலா? இரவா?](https://onlinetntj.com/kelvipathil/naalin-tuvakkam-pakala-irava) - கேள்வி : நாளின் துவக்கம் பகலா? இரவா? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம். صحيح مسلم 5345 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَحْيَى الْبَهْرَانِىِّ قَالَ ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُنْتَبَذُ لَهُ - [விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!](https://onlinetntj.com/articles/vivatham-tayarillai-hijra-comittee) - பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இது தான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டவுடன் இவர்கள் விவாதம் செய்வதில் இருந்து பின் வாங்கி விட்டனர். பகிரங்கமாக இதை தங்கள் இணைய தளத்திலும் பின்வருமாறு அறிவித்துள்ளனர். நேரடி விவாத்திற்கு எங்களால் வர - [பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்](https://onlinetntj.com/articles/pirai-parthal-varatu-vaathangal) - பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும். ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். - [சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/siruvarkaluku-vanakkangal-avasiyama) - கேள்வி : எட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா? பதில் : பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது தான் கடமை. எட்டு வயதுப் பிள்ளை இது போன்று செய்தால் அத்தொழுகையைத் திரும்ப நிறைவேற்றுவது அதன் மீது கடமையில்லை என்றாலும் இவ்விஷயத்தில் பெரியவர்களைப் போன்று இவர்களைப் பழக்குவதற்காக தொழுகையைத் திரும்ப தொழச் - [ஏழாம் நாளில் குழந்தையின் முடியை மழிக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/elam-naal-kulanthai-mudiyai-malika-venduma) - கேள்வி : குழந்தை பிறந்து ஏழாம் நாள் தலை முடியை மழிக்க வேண்டும். ஆனால் குழந்தை தலை மிருதுவாக இருப்பதால் மழிக்க அச்சமாக உள்ளது. கத்தியால் மழிக்காமல், கத்தரிக் கோலா, அல்லது டிரிம்மர் மெசினால் குழந்தையின் தலை முடியை டிரிம் செய்யலாமா? கொடிநகர் ஹனிஃப்- சவூதி பதில் : குழந்தை பிறந்த ஏழாவது நாளில் குழந்தையின் தலை முடி மழிக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 2455حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ - [உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?](https://onlinetntj.com/articles/uyirudan-puthaikapatta-kulanthaiku-narakama) - (குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்கள், நம்பகமானவர்கள் என்று கருதப்படும் அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பது ஹதீஸ்கலையின் விதியாகும். அவ்வாறு அமைந்த ஒரு ஹதீஸை அப்துல் கரீம் எம் ஐ எஸ் சி அவர்கள் ஆய்வு செய்து அனுப்பியுள்ளார். அந்தக் கட்டுரையை தேவையான மாற்றம் செய்து இங்கே வெளியிடுகிறோம். ) அறியாமைக் காலம் தொடக்கம் திருக்குர்ஆன் அருளப்படும் காலகட்டம் வரை பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் வழக்கம் இஸ்லாத்தை ஏற்காத அரபிய மக்களிடையே இருந்து - [சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/test-tube-baby-anumathi-unda) - கேள்வி : சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும், தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் ஏற்படுவதில்லை. பால்குடி முறையும், சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகின்றதே! விளக்கவும். நிஸார் அஹ்மத், மங்கலம் பேட்டை. பதில் : சோதனைக் குழாய் மூலம் குழந்தை - [இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?](https://onlinetntj.com/kelvipathil/easu-shaithanal-teendapadavathara) - கேள்வி: இயேசுவையும், மர்யமையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்டமாட்டான் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் நபிகள் நாயகம் அவர்களும் தவறு செய்ததாக குர்ஆனில் பார்க்க முடிகிறது. இயேசுவை குர்ஆனே பரிசுத்த ஆவி என்று கூறுவதால் இயேசுதான் கர்த்தர் கர்த்தரைத் தான் ஷைத்தான் தீண்ட முடியாது என்று கிறித்தவ நண்பர் என்னிடம் வாதிடுகிறார். அவருக்கு தெளிவான பதிலை எப்படி கூறுவது? -சைத் ரஹ்மான் பதில் : கேள்வி - [பெண் சல்மான் ருஷ்டியா?](https://onlinetntj.com/articles/pen-salman-rusdiya) - பெண் சல்மான் ருஷ்டியா? ஓர் உலகளாவிய சதி அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுவேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது! இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும், நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன. எப்படியாவது, இஸ்லாம் ஒரு - [முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?](https://onlinetntj.com/kelvipathil/muhammad-nabi-yesuvai-vida-siranthavara) - கேள்வி: என்னுடன் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள் (1) இயேசு திரும்பி வருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும் (2) இயேசு இறைவனுடன் (மகனாக) இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல் ஏன் மேலே செல்லவில்லை? எனவே இயேசு இறைவனின் மகன். அவரும் எங்கள் கடவுள் என்று கூறுகின்றனர். இவர்களுக்கு எவ்வாறு விளக்கம் தரலாம். – ஜெ. அபூபக்கர், ஜித்தா. பதில்: தந்தையின்றி அவர் பிறந்தது, இன்றளவும் உயிருடன் இருப்பது போன்ற காரணங்களைக் கூறித் - [இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?](https://onlinetntj.com/kelvipathil/eesa-nabi-adaiyalam-kana-mudiyuma) - கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் என்றும் சொன்னேன். இதற்கு இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? அவரை ஏற்றுக் கொண்ட கிறித்தவ மதம் அப்போது இருக்காதா? அவர் இறங்குவதை - [ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?](https://onlinetntj.com/kelvipathil/eesa-nabi-pirantha-thinathai-en-kondada-koodathu) - கேள்வி : ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது? என்று பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும். எஸ். செய்யது அலி ஜின்னா, மும்பை – 72 பதில் : முஸ்லிம்கள் செய்யும் ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்த உதவாது. இஸ்லாத்தில் மீலாது விழா என்பது கிடையாது. நபிகள் - [ஈஸா நபியின் தோற்றம் ஏது?](https://onlinetntj.com/kelvipathil/eesa-nabi-thotram-ethu) - கேள்வி : இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஈஸா நபி (இயேசு) திரும்பி வருவார். அப்படி வரும் போது கிறித்தவர்கள் ஈஸா நபியின் உருவத்தை தற்போது வைத்துள்ளது மாதிரி தான், ஈஸா நபியின் (இயேசுவின்) உருவம் இருக்குமா? அல்லது வேறு மாதிரியாக இருக்குமா? -எம். கண்ணன், அபுதாபி பதில்: ஈஸா நபியின் உருவமாக இன்று அறிமுகமாகியிருக்கும் உருவத்திற்கும், ஈஸா நபிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இயேசு நாதரின் சீடர்கள் யாரும் இயேசு நாதரை வரையவும் இல்லை. இயேசுநாதர் காலத்திற்குப் - [கஅபா ஆலயத்தில் சில்மிஷமா?](https://onlinetntj.com/articles/kabavil-silmishama) - ஹஜ், உம்ரா வணக்கம் செய்ய மக்கா செல்பவர்கள் கஅபா எனும் செவ்வகமான ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும். இதில் பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்களும் கஅபா ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ஆண்களும் பென்களும் சுற்றும் போது பெண்களிடம் சில ஆண்கள் பாலியல் சேட்டைகள் செய்ததாக ஒரு பெண் முகநூலில் பதிவு செய்தார். இதைப் பின் தொடர்ந்து மெய்யாகச் சிலரும் பொய்யாகப் பலரும் பதிவுகள் போட இஸ்லாத்தைக் குறைவுபடுத்தக் காத்திருந்தவர்களுக்கு இது - [கஅபா வடிவில் மதுபான கூடமா?](https://onlinetntj.com/kelvipathil/kaba-vadivil-mathupana-koodama) - கேள்வி : கஅபா வடிவில் மதுபான கூடமா? பதில் : (கஅபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் அதே படத்துடன் அதே செய்தியைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே அந்த ஆக்கத்தை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.) – நியூயார்க்கிலிருந்து ஓர் உண்மைச் செய்தி! கடந்த சில நாட்களாக ஃபேஸ் - [வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/veedugalil-kaliparai-amaikalama) - கேள்வி : வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா? அஸதுல்லா தாம்பரம் பதில் : வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் ஆரம்பத்தில் இருந்தது. حدثنا عبد الله بن مسلمة بن قعنب القعنبي حدثنا عبد العزيز يعني ابن محمد عن محمد يعني ابن عمرو عن - [இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையில் தோற்று விட்டது எனக் கருதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/islam-adipadaiyil-thotru-vidatha) - கேள்வி: இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தனி மனிதனிடம் ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவதில்லை. ஒரு மதம் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களை அது அவனின் முன் ஜென்ம வினை (ஊழ்வினை) என்று ஒதுங்கிக் கொள்கிறது. மற்றொரு மதமோ என்ன தவறு செய்துவிட்டாலும் பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் போதும் என்கிறது. எனவே, இம்மதங்கள் தோற்றுப்போகவோ, அழியவோ வழியில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் தனிமனிதனுக்கு ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைப்பிடிக்க கடுமையாக வலியுறுத்துகிறது. ஆனால் - [இஸ்லாம் மார்க்கமா? மதமா?](https://onlinetntj.com/kelvipathil/islam-mathama-markama) - கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால், இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? – டி. பாலு, கோவை. பதில்: முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை - [முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/muslim-pandigaigal-natirku-marupaduvathu-en) - கேள்வி: முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் நாடுதோறும் மாறுபடுவதேன்? சரியான கணிப்பு உங்களிடம் கிடையாதா? என வினவுகிறார் எனது கிறித்தவ மத சகோதரி. தாங்கள் தக்க விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். – ஏ. ஜம்ரூத் அஜீஸ், கொடுங்கையூர். பதில் : முஸ்லிம் பண்டிகைகள் மட்டுமின்றி மற்ற பண்டிகைகளும் கூட நாடுகள் தோறும் மாறுபட்டே வரும். அதுதான் உலக அமைப்பாகும். உலகில் ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒவ்வொரு நேரமாக இருப்பதை நாம் அறிவோம். இந்தியாவில் பகலாக இருக்கும் போது உலகின் - [முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/muslimgal-palaimaivathigal-sithirikapaduvathu-en) - முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? கேள்வி: முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒரு வாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு - [முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன?](https://onlinetntj.com/kelvipathil/muslim-nadugal-sandai-en) - கேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே! என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார். – ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ. பதில்: இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான். முஸ்லிம் நாடுகளின் சண்டைகளை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நம்மிடையே பூரணமான - [முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/muslimgal-pirivukal-en) - கேள்வி 1 : இஸ்லாத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விடையளிப்பது? சாஜிதா ஹுஸைன், சென்னை. கேள்வி 2: முஸ்லிம்களிடத்திலும் - [ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?](https://onlinetntj.com/kelvipathil/eesa-nabi-haj-seitharkala) - கேள்வி : ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. صحيح البخاري 3440 – وَأَرَانِي اللَّيْلَةَ عِنْدَ الكَعْبَةِ فِي المَنَامِ، فَإِذَا رَجُلٌ آدَمُ، - [முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/muslimgal-ulaga-valarchi) - கேள்வி: இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர் தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழிவகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல்நீரைக் குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால், முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றவில்லை. மாறாக, உலகத்தைக் குழப்பத்தில் - [இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?](https://onlinetntj.com/kelvipathil/islam-vaalal-parapata-markama) - கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! 4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அது "கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக - [காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?](https://onlinetntj.com/kelvipathil/kaba-naangu-toongal) - கேள்வி : நான்கு மத்ஹப்கள் இல்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் வஹ்ஹாபிகளின் ஆட்சி சவூதியில் அமைவதற்கு முன்னர் கஅபாவில் நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனி தொழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும், வஹ்ஹாபிகள் தான் அதை மாற்றி விட்டார்கள் என்றும் நண்பர் கூறுகிறார். அது உண்மையா? இம்ரான் கான் பதில்: அவர் சொல்வது உண்மைதான். சவூதி மன்னர்களின் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஷாஃபி முஸல்லா, ஹனஃபி முஸல்லா, மாலிகி முஸல்லா, ஹம்பலி முஸல்லா என நான்கு திசைகளிலும் நான்கு தொழும் - [பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா?](https://onlinetntj.com/kelvipathil/parisutha-aavi-moolam-pesa-mudiyuma) - கேள்வி : பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா? வி.பாஸ்கர் பதில் : இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும், நோய்களைப் போக்குவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16:17 இதை ஆதாரமாக்க் கொண்டு மனித இயல்புக்கு அப்பாற்பட்ட - [முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/muthalaq-moolam-pengal-urimai-paripathu-en) - கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம். விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். - [குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/kulanthai-taguthiatravarkaluku-itha-avasiyama) - கேள்வி: மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவிகள் ஆகியோருக்கு இத்தா அவசியமா? -பாட்சா பஷீர், அல்ஜூபைல். பதில்: இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும். கணவன் இறந்த சில - [ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?](https://onlinetntj.com/kelvipathil/varathachanai-aangaluku-katamahatha) - கேள்வி: திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள் ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார். அப்துல் முனாப், அல்-அய்ன். பதில் : பொதுவாக வாங்குவதை விட கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும், உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக் கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான். - [சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?](https://onlinetntj.com/kelvipathil/sakothari-mahal-thirumanam-seithvar-islathil-inayalama) - கேள்வி : இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்? ரஷீத் பதில்: சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் - [வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்](https://onlinetntj.com/articles/veetu-pengalin-video-pose) - எம். ஷம்சுல்லுஹா ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி! தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் - [வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/valima-eppothu-kodukavendum) - கேள்வி : வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்? திருமணம் முடிந்த தினமே வலீமா விருந்தைக் கொடுக்கலாமா? அல்லது மணப் பெண்ணைச் சந்தித்த பிறகு தான் வலீமா விருந்து கொடுக்க வேண்டுமா? ரியாஸ் இர்ஃபான், சென்னை. பதில் : திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபிகள் நாயகம் - [திருமணத்தில் வீடியோ எடுக்கலாமா? உரை நிகழ்த்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/marriage-video-edukalama) - கேள்வி திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? விளக்கவும். பின்த் காஸிம், சென்னை. பதில் திருமணங்களில் - [திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?](https://onlinetntj.com/kelvipathil/marriage-irandu-satchigal-pothuma) - கேள்வி : என்னுடைய இந்து நண்பர் அல்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவை குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும். -எம். திவான் மைதீன், பெரியகுளம் பதில் : இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல்-வாங்கல், - [திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/thirunthiya-pennai-nabi-tandithau-sariya) - கேள்வி : விபச்சாரம் செய்தபின் அதை தவறு என்று உணர்ந்துவிட்ட பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் தண்டனை வழங்கினார்கள்? என்று இந்து நண்பர் கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது? பதில்: நீங்கள் குறிப்பிடும் சம்பவம் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3209حَدَّثَنِي أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ - [விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்?](https://onlinetntj.com/kelvipathil/vibathu-moolam-kolai-seithal) - கேள்வி : பத்து வருடங்களுக்கு முன் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்குமா? உஸ்மான் பதில் : வேண்டும் என்றே செய்யும் காரியங்களுக்குத் தான் இறைவனிடம் தண்டனை உண்டு. அறியாமல் செய்யும் எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பது இஸ்லாத்தின் முக்கியமான கோட்பாடாகும். எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர - [இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்](https://onlinetntj.com/articles/islamiya-kutraviyal-sattangal) - முஸ்லிமல்லாதவர்களால் விமர்சனம் செய்யப்படும் விஷயங்களில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களும் ஒன்றாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்து விட்டால் கொலை செய்தவன் கொல்லப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. ஒருவனது அங்கத்தை மற்றொருவன் சேதப்படுத்தி விட்டால் சேதப்படுத்தியவனின் அதே அங்கம் சேதப்படுத்தப்பட வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றெல்லாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தச் சொல்கிறது இஸ்லாம். இஸ்லாத்தில் உடன்பாடில்லாத பிற மதத்தவர்கள் இந்தச் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். இது என்ன கொடுமை! திருடியதற்காகக் கையை வெட்டச் சொல்வது - [அடிமைகள் விடுதலை இன்று சாத்தியமா?](https://onlinetntj.com/kelvipathil/adimaigal-viduthalai-indru-sathiyama) - கேள்வி கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்புக் கூறியதாக புகாரியில் 5758, 5759, 5760, 7317 ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. முக்கிய கருத்தை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். இன்னும் பல குற்றங்களுக்குப் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட வேறு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன். ஆனால் மேற்கண்ட குற்றத்துக்கு அடிமைகளை விடுதலை செய்தல் - [இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்!](https://onlinetntj.com/articles/ilangai-risana-marana-thandanai) - இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்! குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும், பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது. தனக்குத்தானே முரண்படுவது தான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டு அறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது. டெல்லி மாணவி கற்பழித்துக் - [பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/paliyal-palatkaram-aanmai-neekam-sariya) - கேள்வி : பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா? மசூது, கடையநல்லூர் பதில் : பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது மட்டுமே பாலியல் வன்முறையைக் குறைக்க உதவாது. கடும் தண்டனைகள் இருந்தாலும், மனிதனுக்கு காம வெறியை ஏற்படுத்தி, அறிவுக் கண்ணை மறைக்கும் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டால் மட்டுமே இந்தச் சட்டங்கள் பயன் தரும். 1.ஆபாசமான சினிமாக்கள், ஆபாசமான நாடகங்கள், சுவரொட்டிகள் - [பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம்](https://onlinetntj.com/kelvipathil/paliyal-kutravaligal-kundar-sattam) - கேள்வி : பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்கத் தக்கதா? – பர்வீன், துபை பதில் : எந்தத் தண்டனை வழங்குவதாக இருந்தாலும், சட்டப்படியும் நீதித்துறை வழியாகவும் தான் வழங்க வேண்டும். அரசாங்கம் இதைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாலியல் குற்றத்தில் ஒருவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தால், அது சரியானதாக இல்லையா என்பதை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்த பின்னரே அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவ்வாறு - [பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pira-matha-marriage-kalanthu-kollalama) - கேள்வி : பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை. ரஃபீக், நாகர்கோவில் பதில்: பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் - [மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/marka-muranana-sabaigalil-pangerkalama) - கேள்வி : பிறமதத்தினரின் திருமணங்களிலும், இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா? பதில்: பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறாவிட்டால் அதில் கலந்து கொள்வதில் தவறில்லை. மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் இடத்துக்குச் சென்றால் அதைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அவ்வாறு தடுக்க முடியாத பட்சத்தில் அங்கு செல்லாமல் இருப்பது அவசியம். - [மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/makkalidam-nithi-thiratamal-seyalpadalama) - கேள்வி : தப்லீக் இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். தப்லீகைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் மக்கள் தாமாக முன்வந்து தருவதை வைத்து தவ்ஹீத் பணி செய்யக்கூடாதா? தமீம் அன்சாரி பதில்: தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காக பிறரிடம் உதவிகளைக் கேட்பதில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது தவறான கருத்தாகும். ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அளவுக்கு உதவ முடிந்த மக்களிடம் தபலீக் இயக்கத்தினர் கேட்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கில் - [முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonmuslim-veedu-uruvapadam-sellalama) - கேள்வி : முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் அவ்வீட்டுக்குச் செல்லலாமா? ரஃபீக், நாகர்கோவில் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் இரண்டு வெவ்வேறு நிலைபாடுகளை எடுத்துள்ளனர். حدثنا مسعود بن جويرية قال حدثنا وكيع عن هشام عن قتادة عن سعيد بن المسيب عن علي قال صنعت طعاما فدعوت النبي صلى الله عليه وسلم فجاء فدخل فرأى سترا فيه - [TNTJ மூலம் தப்லீக் செல்லலாமே?](https://onlinetntj.com/kelvipathil/tntj-moolam-tableeq-sollalame) - கேள்வி : தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் மக்களுக்கு போதிப்பதற்காக 3 நாள் 40 நாட்கள் தப்லீக் செல்லலாமே? மின்ஹாஜ் பதில் : தப்லீக் ஜமாஅத் வழியில் நல்ல விஷயங்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாமே என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராது. தீமைகளைத் தடுக்காமல் நன்மைகளை அதுவும் மிகச் சில நன்மைகளை மட்டும் தப்லீக் ஜமாஅத் சொல்வதால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகிறது. பெரும்பாலான பள்ளிவாசல்களில் தங்க முடிகிறது. - [முஸ்லிமல்லாதவர் குர்ஆனைத் தொட அனுமதிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/quran-nonmuslim-thoda-anumathikalama) - கேள்வி : ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா? என்ற கேள்விக்கு கூடாது, ஹராமாகும் என்று பதிலளித்துள்ளார்கள். இது சரியா? தவறாக இருந்தால் விரிவாக விளக்கவும். எஸ். ராமதாஸ், தஞ்சாவூர்-6. பதில் : அந்தப் பத்திரிகையில் கூறப்பட்ட பதில் தவறு மட்டுமல்ல! வன்மையாகக் கண்டிக்கத்தக்க பதிலாகும். இது போன்ற குறுகிய சிந்தனைகளால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடைக் கல்லாக நிற்கிறார்கள். இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. திருக்குர்ஆன் : 38:87 குர்ஆன் மனித சமுதாயம் - [குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/quran-tajweed-otha-venduma) - கேள்வி : குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? குஸைமா பதில்: ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைப்பிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள்வதாக அமையும். திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்ட வேதமாகும். அரபு வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கு அம்மொழியில் விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விதியைப் பேணி குர்ஆனை ஓதுவது அவசியம். குர்ஆனைப் பிழையின்றி திருத்தமாக ஓத வேண்டும் என அல்லாஹ் - [யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?](https://onlinetntj.com/kelvipathil/yasin-athiyayam-sirappu) - கேள்வி : யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? இம்ரான் கான். பதில்: திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அது போல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றியும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு பற்றி - [தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?](https://onlinetntj.com/kelvipathil/tamilil-quran-othinal-nanmai-kidaikuma) - கேள்வி : தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா? பதில் : திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இந்த நன்மை மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது கிடைக்காது. அல்லாஹ் திருக்குர்ஆனை வழங்கியது பொருள் தெரியாமல் வாசிப்பதற்காக மட்டும் அல்ல. மாறாக அதை விளங்குவதற்கும், சிந்திப்பதற்கும் தான் - [உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/uluvindri-quran-thodalama) - கேள்வி : உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? பதில் : உளூ இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். திருக்குர்ஆன் 56:79 குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் - [மாதவிடாய் நேரத்தில் குர்ஆனை ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/mathavidai-nerathil-quran-othalama) - கேள்வி: தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியானதா? குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே? யூசுஃப். பதில் : நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்: 198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ - [தூங்கும் முன் தபாரகல்லதீ அத்தியாயம் ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/toongum-mun-tabarakallathi-othalama) - கேள்வி : இரவில் தபாரகல்லதி அத்தியாயத்தை ஒதுவது சம்பந்தமாக வரும் ஹதீஸ் என்ன தரத்தில் உள்ளது? தல்ஹா பதில் : السنن الكبرى للنسائي – كتاب عمل اليوم والليلة أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، قال : حدثنا زهير ، قال : سألت أبا الزبير : أسمعت جابرا يذكر أن نبي الله صلى الله عليه وسلم كان لا - [மன்ஸில் துஆ ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manzil-dua-othalama) - கேள்வி : எவ்வாறு துஆ கேட்பது? அதாவது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழி என்ன? அல்லாஹ் எவ்வாறு துஆ கேட்கும்படி சொல்லியிருக்கிறான். பூரணமான விளக்கம் தரவும். காரணம் நான் மன்ஸில் கிதாபைப் பார்த்தேன். குறிப்பிட்ட சூராவை இத்தனை தடவை ஓதினால் உங்கள் துஆவில் பலன் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. துஆ என்பது மிகவும் முக்கியம். ஆகவே தெளிவாக விளக்கவும். நாஜிக் பதில் : நீங்கள் குறிப்பிட்ட மன்ஸில் என்ற கிதாப் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் - [செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?](https://onlinetntj.com/kelvipathil/cellphone-quran-vasangal-ringtone) - கேள்வி : செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா? ஹிதாயதுல்லாஹ் பதில் : சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங்டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர். இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்றும் கூறுகின்றனர். குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் - [பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?](https://onlinetntj.com/kelvipathil/palaya-quran-enna-seivathu) - கேள்வி : பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது? முஹம்மத் இல்யாஸ் பதில் : பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும், சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும், சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் - [SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?](https://onlinetntj.com/kelvipathil/sms-quran-vasanangal-anupalama) - கேள்வி : குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பக்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு முஸ்லிம் தன் கரத்தினாலே அழிப்பான் என்று கியாமத்து நாளின் அடையாளமாகக் கூறப்பட்டுள்ளது. இது உன்மையா? உங்கள் ஜாமத்தும் மொபைல் மூலமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பி வருகிறது. சப்ரோஸ் பதில்: முஸ்லிம் தன் கரத்தாலே குர்ஆனை - [திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/quran-arabi-mozhiyil-en) - கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று பிற மத நண்பர்கள் கேட்கிறார். – எஸ்.எம்.ஹெச். கபீர், கீழக்கரை. பதில்: மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன. எந்த ஒரு - [சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா?](https://onlinetntj.com/kelvipathil/samathiku-arukil-quran-othalama) - கேள்வி : சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? பதில்: சமாதியில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 1300حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ - [பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pira-matha-pandikai-valthu-kooralama) - கேள்வி : பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா? ஃபஸ்லான், இங்கிலாந்து பதில் : முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாக அவர்கள் - [குட்மார்னிங் சொல்வது குற்றமா?](https://onlinetntj.com/kelvipathil/good-morning-sollalama) - கேள்வி : குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா? ஷாகுல் ஹமீது பதில் : இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை. குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட் (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகள் பிரார்த்தனை வடிவத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யும் வகையில் அமைந்துள்ள இவ்வார்த்தைகளில் பிறரை வழிபடும் இணைவைப்பு இல்லை. எனவே இவ்வார்த்தைகளை ஒருவர் கூறினால் - [பட்டாசு கொளுத்தி மகிழலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pattasu-koluthi-makilalama) - கேள்வி : மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வது போல் மகிழ்ச்சிக்காக பட்டாசு கொளுத்தலாமா? எஸ்.எம்.காசிம் பதில்: மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்வதும் பட்டாசு கொளுத்துவதும் சமமானவை அல்ல. மகிழ்ச்சிக்காக கல்யாணம் செய்யலாம் என்பதால் மகிழ்ச்சிக்காக விபச்சாரம் செய்யலாமா என்று கேட்பது போல் உங்கள் கேள்வி அமைந்துள்ளது. நாம் சுற்றுலா செல்வதால் இதில் நம் மகிழ்ச்சி மட்டுமே உள்ளது. யாருக்கும் எந்தத் தீங்கும், நட்டமும் இல்லை. பட்டாசுகள் வெடிப்பதால் ஏராளமான கேடுகள் மனித குலத்துக்கு ஏற்படுகின்றன. பட்டாசிலிருந்து வெளிவரும் நச்சுப்புகை சுற்றுச் - [வளைகாப்பு விருந்து நடத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/valaikapu-virunthu-nadathalama) - கேள்வி : கர்ப்பம் அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட வளைகாப்பு என்ற பெயரில் விருந்து வைபவம் நடத்தலாமா? நஸ்ரின் பானு பதில் : இது குறித்து வீடியோ வடிவில் பதில் முன்னரே வெளியிடப்பட்டுள்ளது. வளைகாப்பு விருந்து பிறருக்கு விருந்தளிக்கும் செயலை இஸ்லாம் நன்மையான காரியமாக, அழகிய பண்பாடாக குறிப்பிடுகிறது. صحيح البخاري 6018 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: - [குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kungumam-manjal-viputi-virkalama) - கேள்வி : குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா? பதில் : ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்த காரியங்களுக்கும், மார்க்கம் தடைசெய்த காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் அந்தப் பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும், காய்கறி வெட்டுவதற்கும் பயன்படுகிறது. மனிதனைக் கொலை செய்யப் பயன்படுகிறது என்பதற்காக அதை விற்கக்கூடாது என்று நாம் கூறமாட்டோம். ஏனெனில் காய்கறிகள் வெட்டவும் மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் கத்தி - [சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/sathiyathai-muripathan-parikaram-ena) - கேள்வி : சத்தியத்தைப் பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன? ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து விட்டார். அந்தப் பாவத்தை ஒரு தடவை மட்டுமின்றி பல தடவை செய்கிறார். இவர் பல தடவை சத்தியத்தை முறித்தவராவாரா? எத்தனை தடவை பாவம் செய்தாரோ அத்தனை தடவை பரிகாரம் செய்ய வேண்டுமா? முஹம்மத் பதில் நாம் செய்த - [நேர்ச்சையின் பரிகாரம் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/nerchai-parikaram-enna) - கேள்வி : நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்குப் பதிலாக வேறு காரியங்களை செய்யலாமா? யாஸிர் பதில் சத்தியத்தை முறித்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறித்தாலும் செய்ய வேண்டும். لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ - [பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-ihtiqaf-irukalama) - கேள்வி : பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? அப்துல் ரஹ்மான் பதில்: பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. صحيح البخاري 2041 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْتَكِفُ - [காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/kaalai-maalai-salavat-koora-venduma) - கேள்வி : காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது பத்து முறை ஸலவாத் ஓதினால் ஷபாஅத் கிடைக்கும் என்று பயான் ஒன்றில் ஒருவர் சொன்னார். இது சரியான ஹதீஸா? ஆர்.என். பதில் : காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்ற கருத்தில் எந்தச் செய்தியும் இல்லை. ஒவ்வொரு பாங்கிற்குப் பிறகும் நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு நபியவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் - [ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா](https://onlinetntj.com/kelvipathil/ondrai-maranthal-salavath-solanuma) - கேள்வி : எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? M.H.M.நிம்சாத். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பைக் குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை. யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் - [கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/kadamayana-tholugai-pin-ayatul-kurshi-otha-venduma) - கேள்வி : கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? ஹபீபுர்ரஹ்மான் பதில் : கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். السنن الكبرى للنسائي– كتاب عمل اليوم والليلة أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن - [இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?](https://onlinetntj.com/kelvipathil/iravil-otha-vendiya-surahkal-evai) - கேள்வி : இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை? காஜா மைதீன். பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும், அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம், அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : السنن الكبرى للنسائي – كتاب - [அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா?](https://onlinetntj.com/kelvipathil/aruthu-paliyidal-niyayama) - கேள்வி : அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா? பதில் : அல்ஜன்னத் இதழில் ஜனவரி 1996ல் அளித்த பதில் உங்களுடைய இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் அரபு நாடுகளில் ஏராளமானோர் அறுத்துப் பலியிடுவதால் வாங்குவோர் இன்றி மாமிசங்கள் புதைக்கப்படுகின்றன. இது வேஸ்ட் தானே! என்று என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதற்கு என்ன - [வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/velikilamai-arafa-nonbu-vaikalama) - கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? பதில் : துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 167) قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ ». துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் - [தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/thaayin-kadan-adaika-zakath-selavidalama) - கேள்வி : என்னுடைய ஜகாத் பணத்திலிருந்து என் தாயின் கடனை நான் அடைக்கலாமா? செய்யது அன்வர் பதில் : பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் உங்கள் மீதுள்ள கடனாகும். அதை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். صحيح البخاري 1852 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ - [பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/petroruka-haj-umrah-seyalama) - கேள்வி : தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா? மஹபூப் ஜான் பதில் : பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது பிள்ளைகள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. 1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ - [ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி](https://onlinetntj.com/articles/egathuvam-feb-2006/oor-mecha-ottaka-kurbani) - (ஏகத்துவம் பிப்ரவரி 2006) ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி எந்த ஒரு வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். பிறருக்காக செய்யப் படும் வணக்கங்கள் நம்முடைய பார்வையில் வணக்கமாகத் தெரிந்தாலும் இறைவனுடைய பார்வையில் அவை வணக்கமாகக் கருதப்படாது. அத்துடன் மட்டுமின்றி மறுமையில் அது தீய செயலாகவும் கருதப்பட்டு, நரகத்திற்குச் செல்ல வழி வகுத்து விடும். எனவே மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தவொரு அமலையும் செய்வது இறைவனிடம் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இன்று ஹஜ் மற்றும் - [காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kayadikapatta-pirani-akeeha-kodukalama) - கேள்வி : காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா? சாதிக் பதில் : அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாகச் சட்டம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. குர்பானியும், அகீகாவும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும். காயடிக்கப்பட்ட பிராணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். - [மனைவிக்காக தாயைத் திட்டலாமா?](https://onlinetntj.com/kelvipathil/manaivikaka-thaayai-tidalama) - கேள்வி : தனது மனைவியிடம் சந்தோசமாக இருப்பதற்கு தனது தாயார் எப்போதும் இடையூறாக இருக்கிறார். தனது தாயாரைக் கண்டித்தால் தான் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்த நிலையில் தாயாரைத் திட்டலாமா? என்று எனது நண்பர் கேட்கிறார். ஹக்கீம் சேட், துபை, யு.ஏ.இ. பதில்: மனைவியுடன் சேர்வதற்கு பெற்றோர் தடையாக இருந்தால் அப்போது அது தவறு என்று பெற்றோருக்கு ஆலோசனை கூறலாம். மனைவியைக் கவனிக்கக் கூடாது என்று பெற்றோர் கட்டளையிட்டால் அதை மீறலாம். ஆனால் தாயாரைத் திட்டினால் - [பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன?](https://onlinetntj.com/kelvipathil/bidadh-nabil-verupadu-enna) - கேள்வி : பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன? சலீம் கான் பதில் : மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். நாமாக ஒரு வணக்கத்தை உருவாக்கி அதை நஃபில் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மார்க்கத்தில் உள்ள ஒரு வணக்கத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கும், வாய்ப்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப செய்வது நஃபிலாகும். யாரோ - [நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nabil-tholuvatharku-nerchai-seyalama) - கேள்வி: ஒரு தேவை நிறைவேறுவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா? அவ்வாறு செய்வதற்கு அனுமதி இருந்தால் நான்கு நான்கு ரக்அத்துகளாகத் தொழலாமா? அப்துல் ஹமீத், பதில் : இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இதுவரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன் என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர். இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே - [தாயின் காலடியில் சுவர்க்கமா?](https://onlinetntj.com/articles/thaayin-kaaladiyil-sorkama) - தாயின் காலடியில் சொர்க்கம் என நபிகளார் சொன்னதாக வரும் செய்தி உண்மையானது தானா? ஆய்வு: எம்.ஐ.சுலைமான் இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஒன்றுகூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். 3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ - [புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?](https://onlinetntj.com/kelvipathil/buhari-palaveenamana-seithikal-ullanava) - கேள்வி: ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும் என்றும், அதற்குக் கீழ் பலவீனமானவை என எழுதப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார்களே இது சரியா? விளக்கம் தரவும். – ஆர்.மிஹ்ராஜ் நிஷா பதில் : இந்தக் கேள்வி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானதாகும். நீங்கள் குறிப்பிடும் ஆறு நூல்களும் அல்லாஹ்விடமிருந்து - [ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் பலவீனமானவரா?](https://onlinetntj.com/kelvipathil/hammad-bin-salama-palaveenamanamavara) - கேள்வி : ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா? அதா பின் ஸாயிப் பலவீனமானவரா? பதில் : அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவர் என்பதில் ஐயமில்லை. அது போல் அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட ஹம்மாத் பின் ஸலமாவும் நம்பகமான அறிவிப்பாளராவார். ஆனால் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று அல்பானி கூறி ஏராளமான ஹதீஸ்களை பலவீனப்படுத்தி உள்ளதால் இது குறித்து விரிவாக விளக்கும் அவசியம் ஏற்படுகிறது. அதா பின் - [சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?](https://onlinetntj.com/kelvipathil/saturday-nonbu-norka-thadaya) - கேள்வி : சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும் வகைப்படுத்தி உள்ளார். இது குறித்து நம் ஜமாத் நிலைபாடு என்ன ? கோவை இம்ரான். பதில் : கடமையான நோன்பைத் தவிர வேறு எந்த நோன்பையும் சனிக்கிழமையில் நோற்பது கூடாது என்ற கருத்தில் திர்மிதி, அபூதாவூது, அஹ்மத், இப்னு ஹூசைமா, ஹாகிம், பைஹகி - [பிராணிகளுக்கு சுவர்க்கம் -நரகம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/piranigal-sorkam-narakam-unda) - கேள்வி: இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா? அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? என்று என்னிடம் பிற மத அன்பர் கேட்கிறார். – எம். முஹம்மது முஸ்தபா, சிவகாசி. பதில்: அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய விசாரணையிலிருந்து அது வித்தியாசமானது. மனிதர்களுக்கு பகுத்தறிவு இருப்பதால் அவர்களுக்கு மட்டுமே நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு சொர்க்கம், - [கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/kabur-vethanai-pakupadu-en) - கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே? ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை பதில்: ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர், தான் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். இரண்டாமவன் - [பெருநாள் வாழ்த்து கூறலாமா?](https://onlinetntj.com/kelvipathil/perunal-vaalthu-kooralama) - கேள்வி : பெருநாள் வாழ்த்து கூறலாமா? வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன? பதில் : நீங்கள் நலமாக இருக்க ஆசி வழங்குகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாக அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக மகிழ்வுடன் இருக்க, அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும். வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான - [பதிவுத் திருமணம் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/register-marriage-kooduma) - கேள்வி : இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பதிவுத்திருமணம் செய்வது வைப்பது இஸ்லாத்தில் கூடுமா? அஹ்மத் பதில் : இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதிய நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் எனும் நூலில் இதைப் பற்றி விளக்கியுள்ளோம். அதையே பதிலாகத் தருகிறோம். இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யலாகாது. முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், - [பெண் வீட்டு விருந்து கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/pen-veedu-virunthu-kooduma) - கேள்வி : ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா? நூருத்தீன். பதில் : இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்து மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை. ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் - [பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/petror-kavanikathavar-sothurimai-unda) - கேள்வி : இறந்து போன கணவரது சொத்தில் (சுய சம்பாத்தியம்) பங்கு பிரிப்பது எவ்வாறு? பின்வரும் வாரிசுகள் உள்ளனர். ஒரு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் இரு மகன்களில் ஒருவர் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயைக் கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது. மகள் தாயைப் பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது? பஷீர் அஹ்மத் பதில் : தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையைப் பாதிக்காது, - [கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/kadan-niraivetriya-piragu-sothai-pirika-venduma) - கேள்வி : கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டுமா? பதில் : ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. …..(இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. திருக்குர்ஆன் 4:11 உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் - [முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/nonmuslim-parents-sothu-muslim-pangu-unda) - கேள்வி : முஸ்லிமல்லாத பெண் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடைய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ, அல்லது மற்ற அடிப்படையிலோ அந்தப் பெண்ணுக்கு ஆகுமானதா? முஹம்மத் பதில் : முஸ்லிமுடைய சொத்துக்கு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிமல்லாதவரின் சொத்துக்கு முஸ்லிமும் வாரிசாக ஆக முடியாது. தானாக விரும்பிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாமே தவிர சட்டப்படி உரிமை கோர முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். حدثنا سليمان بن عبد الرحمن - [வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது?](https://onlinetntj.com/kelvipathil/veetu-manai-epdi-priripathu) - கேள்வி : 9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள், இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது? அக்தர் பதில் : பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும் போது யார் யார் உயிருடன் இருந்தனர் என்ற முழு விபரமும் சொல்ல வேண்டும். அதற்கேற்ப சட்டம் மாறுபடும். 9600 சதுர அடிக்கு சொந்தக்காரர் இறக்கும் போது அவருக்கு தாயோ, தந்தையோ, கணவனோ, மனைவியோ இல்லாமல் - [என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது?](https://onlinetntj.com/kelvipathil/en-thanthai-sothu-evvaru-piripathu) - கேள்வி : என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம். சொத்தை எவ்வாறு பங்கிடுவது? பதில் : இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் அதாவது கால் பாகம் - [தந்தையின் சொத்தை எவ்வாறு பிரிப்பது?](https://onlinetntj.com/kelvipathil/thanthai-sothu-evvaru-piripathu) - கேள்வி : என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். என் தந்தையின் தாயும் உள்ளார். முதல் மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளையும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கின்றது. இவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. என் தந்தையின் சொத்தை இவர்களுக்கு எவ்வாறு பங்கு வைப்பது? சமீவுல்லாஹ் பதில் : இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு - [மனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு?](https://onlinetntj.com/kelvipathil/manaivi-sothu-pangu-evvalavu) - கேள்வி: ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள். இருவரும் திருமணம் ஆனவர்கள். பிள்ளைகளும் இருக்கின்றார்கள். 4 வருடங்களுக்கு முன் தம்பி இறந்துவிட்டார். தம்பி மனைவி மறுமணம் செய்ய கொளுந்தனார் தடுக்கின்றார். தம்பியின் சொத்துக்களை தம்பி மனைவியிடம் கொடுக்கவில்லை. தம்பியின் பிள்ளைகளுக்கு மட்டும் தருவதாகச் சொல்கின்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் என்ன தீர்வு? சாகுல், பிரான்ஸ் பதில்: இறந்தவருக்கு மனைவி இருந்தால் இஸ்லாமிய வாரிசு உரிமைச் சட்டப்படி மனைவிக்கு பங்கு உண்டு. இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் - [ஒருவர் தனது சொத்துக்களை அன்னியருக்கு கொடுத்து விட்டால் வாரிசுகள் வழக்கு போடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/sothukal-anniyarku-koduthal-vaarisukal-valaku-podalama) - கேள்வி : ஒருவர் தான் சம்பாரித்த சொத்துக்களை மற்றவர்களுக்குக் கொடுக்கலாமா? பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் கொஞ்சம் கூட கொடுக்கவில்லை. எல்லா சொத்துக்களையும் மற்றவருக்குக் கொடுத்து விட்டார். அந்தச் சொத்தில் பிள்ளைகள் சொத்து உரிமை கேட்டு வழக்கு போடலாமா? அலீம்கான் பதில் ஒருவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்துக்களை மற்றவருக்கு வழங்குவது இரு வகைகளில் உள்ளன. இந்த சொத்துக்கள் எனது மரணத்துக்குப் பின் இன்னாருக்குச் சேர வேண்டும் என்று எழுதி வைப்பது ஒருவகை. இது - [வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது?](https://onlinetntj.com/kelvipathil/varisurimai-sattam-kurithu-kelvi-ketpathu) - கேள்வி: எங்கள் குடும்பத்திற்கு பூர்வீக நிலம் எங்கள் தாத்தா சொத்து 42 சென்ட் உள்ளது. நான் ஒரு ஆண் மற்றும் எனக்கு மூன்று சகோதரிகள், எங்களுடைய அப்பா வபாத் ஆகி விட்டார்கள். அம்மா உள்ளார்கள். இந்தச் சொத்தை ஷரியத் படி எப்படி எத்தனை பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று விளக்கமாக அறியத்தரவும். சொத்தின் மதிப்பு சுமார் 60 இலட்சம் இருக்கும். நான் என் அப்பா இறந்த பிறகு என் இரு தங்கைகளையும் திருமணம் செய்து வைத்தேன். - [கணவன் மரணித்த பின் மனைவி மறுமணம் செய்தால் சொத்துரிமை உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/manaivi-marumanam-seithal-sothurimai-unda) - கேள்வி : கணவன் இறந்த பின் ஒரு பெண் மறுமணம் புரிந்து ஒரு வாரிசையும் பெற்றெடுத்தால் முதல் கணவனின் சொத்தில் அவளுக்கு என்ன பங்கு கிடைக்கும்? அபூதாஹிர் பதில் : கணவன் மரணிக்கும் போது அந்தக் கணவனுக்குப் பிள்ளை இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு கிடைக்கும். அந்தக் கணவனுக்கு பிள்ளை இல்லாவிட்டால் கணவனின் சொத்தில் நான்கில் ஒன்று கிடைக்கும். யார் சொத்துக்கு உரியவரோ அவருக்குப் பிள்ளை இருப்பதைப் பொருத்துத் தான் பாகங்கள் வித்தியாசப்படும். சொத்துக்கு உரிமையாளராக - [குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாதா?](https://onlinetntj.com/kelvipathil/quran-hadees-kondu-sothu-pirika-mudiyatha) - கேள்வி : குர்ஆன் ஹதீஸைக் கொண்டு மட்டும் சொத்து பிரிக்க முடியாது, சில கணக்குகள் ஃபிக்ஹைக் கொண்டு தான் பிரிக்க முடியும் என்று ஓர் ஆலிம் கூறுகின்றார். இது சரியா? பதில்: இதன் மூலம் அவர் என்ன கூற விரும்புகின்றார்? குர்ஆன் ஹதீஸை விட ஃபிக்ஹ் தான் உயர்ந்தது என்று கூறப் போகின்றாரா? அல்லது குர்ஆன் ஹதீஸில் இல்லாதது ஃபிக்ஹில் தான் உள்ளது என்று கூறுகின்றாரா? இந்த இரண்டில் எதைக் கூறினாலும் அவருக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் - [தப்ஸ் அடிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/tafs-adikalama) - கேள்வி : தப்ஸ் அடிக்கலாமா? பதில்: இசைக் கருவிகள் தடுக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க : இசை ஓர் ஆய்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பெண்கள் தஃப் அடித்து வரவேற்றார்கள் என்ற செய்தி பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தஃப் (கொட்டு) எனப்படும் தோலால் செய்யப்பட்ட கருவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசைக்கருவியின் வகையில் சேர்க்கவில்லை. இந்தக் கருவியின் மூலம் திருமணம் மற்றும் இன்ன பிற சந்தர்ப்பங்களில் - [இசை ஹராமா?](https://onlinetntj.com/kelvipathil/isai-harama) - கேள்வி : இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்? ரிபாஸ், கத்தார் பதில் : இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. صحيح البخاري 5590 – وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ - [இசை கூடும் என்று சிலர் கூறுகிறார்களே?](https://onlinetntj.com/kelvipathil/isai-koodum-endru-solgirargale) - கேள்வி – எகிப்தை மையமாகக் கொண்டு இயங்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தினர் இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்கிறர்களே? இது பற்றி விளக்குக? பதில்: இஸ்லாம் இசையைத் தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலையும் நமது இணையதளத்தில் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இசை ஹராமா? கேள்வி : இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்? ரிபாஸ், கத்தார் - [விளையாட்டுக்கு அனுமதி உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/vilayatuku-anumathi-unda) - கேள்வி : எந்தெந்த விளையாட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன.? முஹம்மத் ரியாஸ் பதில் : விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதிக்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது. صحيح البخاري 2868 – حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ - [உயிருள்ள பொருட்களை வரையக்கூடாது எனும் பொழுது மரத்தை வரையலாமா?](https://onlinetntj.com/kelvipathil/marathai-varaiyalama) - கேள்வி : உயிருள்ள உருவங்களை வரையக் கூடாது என்றும், உயிரற்ற பொருட்களை வரையலாம் என்றும் கூறுகிறீர்கள். மரம் வரையலாம் எனும் போது மரமும் உயிருள்ளது தானே! அபூநஸீரா, துபை பதில் : மரத்திற்கு உயிர் உள்ளது என்றாலும் ஹதீஸ்களில் உருவங்கள் என்று கூறப்படுவது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களைத் தான் குறிப்பிடுகின்றன. سنن النسائي 5365 – أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ - [நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nabigal-kurithu-cinema-edukalama) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன? இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே? நிஸாருத்தீன் பதில் : திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர். ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல், சிலை இல்லாமல், நாடகம் சினிமா இல்லாமல் - [செஸ் விளையாட்டு சூதாட்டமா?](https://onlinetntj.com/kelvipathil/chess-soothatama) - கேள்வி : செஸ் விளையாட்டு சூதாட்டமா? பதில் : சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். ஒரு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது. போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, - [புத்தாண்டு கொண்டாடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/newyear-kondalama) - கேள்வி : புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா? ஸாஜிதா பதில் : ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. (ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பது தனி விஷயம்.) புத்தாண்டு கொண்டாட்டம் கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் - [ரெஸ்ட்லிங் பார்க்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/wrestling-parkalama) - கேள்வி : ரெஸ்ட்லிங் பார்க்கலாமா? நுஸ்கி முஸ்தஃபா பதில் : இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும். இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே இதைப் பார்ப்பது கூடுமா? அல்லது கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும். ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக போட்டி வைப்பது தவறல்ல. ஆனால் இஸ்லாம் தடை செய்த விஷயங்களில் போட்டி வைப்பது கூடாது. - [செல்போனில் படம் பிடிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/cellphone-padam-pidikalama) - கேள்வி : செல்போனில் படம் பிடிக்கலாமா? பதில்: தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது ஆகியன மார்க்கத்தில் அனுமதி இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது தவறல்ல. வீடியோ கேமராவில் படம் பிடிப்பதற்கு உரிய மார்க்கச் சட்டம் செல்போன் மூலம் படம் பிடிப்பதற்கும் பொருந்தும். இது - [தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/tv-pengalai-parkalama) - கேள்வி : பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா? சமீா் பதில் : பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி உள்ளதோ அதே அனுமதி தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எவ்விதத் தேவையுமில்லாமல் தவறான நோக்கத்தில் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களான ஆண்கள் அவ்வாறு பார்ப்பதை விட்டும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் - [பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/barathanatiyam-katakali-islam-anumathikiratha) - கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும். சுரேஷ், திருக்குறுங்குடி பதில் : பெண்களைப் போகப் பொருளாக்கி ஆண்கள் ரசிக்கவே நீங்கள் குறிப்பிடும் நாட்டியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியாக சினிமாவும், நீலப்படங்களும் உருவாகியுள்ளன. பெண்கள், கண்டவர்களும் ரசித்து, அனுபவிக்கும் போகப் பொருட்கள் என்பதை இஸ்லாம் - [பிறந்த நாள் கொண்டாடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pirantha-naal-kondadalama) - கேள்வி : எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? இர்பான் பதில் : பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றாகும். ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாட அதிகத் தகுதி உள்ளது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். ஆனால் அவர்கள் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. மார்க்க வழிபாடு என்ற அடிப்படையில் இல்லாமல் மகிழ்ச்சிக்காக கொண்டாடினால் என்ன தவறு என்ற காரணம் கூறி சிலர் - [இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/isai-karuvigal-kooduma) - கேள்வி : இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? பதில் : மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்கள். இசைக் கருவிகள் கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைக்கலாம் - [சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/cinema-allatha-padalgal-kekalama) - கேள்வி : சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பதில் : பாட்டுக்கள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று இசைக்கருவிகள் மூலம் இசையை இணைத்து பாடப்படும் பாடல்கள். மற்றொன்று இசைக் கருவிகள் மூலம் இசையை இணைக்காமல் ராகமாகப் பாடும் பாடல்கள். இசைக் கருவிகள் மூலம் இசைத்தல் கூடுமா என்பதை இசைக் கருவிகள் கூடுமா என்ற ஆக்கத்தில் அறிந்து கொள்ளலாம் பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான - [முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/mukathai-moodi-toongalama) - கேள்வி : முகத்தை மூடிக் கொண்டு தூங்கலாமா? முஹம்மத் பதில் : முகத்தை மறைத்து உறங்குவதை மார்க்கம் தடை செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முகத்தை போர்வையால் மறைத்து உறங்கியுள்ளார்கள். இதைப் பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. 988 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ - [பள்ளிவாசலில் தூங்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pallivasalil-toongalama) - கேள்வி : பள்ளிவாசலில் தூங்கலாமா? முஹம்மத் யூசுஃப் பதில் : பள்ளியில் உறங்குவது தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. 440 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ أَعْزَبُ لَا أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ - [தாடி வைப்பது எதற்கு?](https://onlinetntj.com/kelvipathil/thadi-vaipathu-etharku) - கேள்வி: ஒரு பிறமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற வேறுபாடுகள் மூலமோ அறிந்து கொள்ளலாமே என்று கூறுகிறார். – முஹம்மது அலி, தென்காசி பதில் : வேறுபாடு காட்டுவதற்காக என்று கூறுவது இதற்கான முழுமையான பதிலாக ஆகாது. ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த - [ஒட்டுப்பல் வைக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/ottuppal-vaikalama) - கேள்வி : ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா? உதுமான் பதில் உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன செயற்கையான மூக்கை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளார்கள். 5070أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا حَبَّانُ قَالَ حَدَّثَنَا سَلْمُ بْنُ زُرَيْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ عَنْ - [நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/nagapolish-koodathu-dye-kooduma) - கேள்வி : நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா? சலாஹுத்தீன் பதில் : நகப்பாலிஷுக்கும், ஹேர் டைக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் மாறுபட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன. தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும். நைல் பாலிஸ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே உள்ளது. அதாவது காய்ந்து போன பெயிண்ட் - [தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/thalai-mudiku-saayam-adikalama) - கேள்வி : ஆண்களும், பெண்க்ளும் தலைக்கு டை (சாயம்) அடிக்கலாமா? ஷாகுல் ஹமீத் பதில் : தலைமுடி நரைத்தவர்கள் தலைக்குச் சாயம் பூசும் நடைமுறை நமது சமுதாயத்தில் இருக்கின்றது. தலைமுடி நரைக்காவிட்டாலும் அழகிற்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பழக்கமும் சிலரிடம் இருக்கின்றது. நரைத்த தலைமுடி கொண்டவர்கள் கருப்பு நிறத்தைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நிறத்தால் தலைக்குச் சாயம் பூச வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே யாருக்கேனும் வெள்ளை நிறத்தில் - [மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?](https://onlinetntj.com/kelvipathil/maraividangal-40days-cleaning) - கேள்வி : மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா? முஜீப் பதில் : மீசை, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்தில் வளரும் முடிகள் ஆகியவற்றை நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இட்டுள்ளார்கள். 379حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ جَعْفَرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - [தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா?](https://onlinetntj.com/kelvipathil/haircut-kulipathu-avasiyama) - கேள்வி : தலை முடியை வெட்டிய பிறகு குளிப்பது அவசியமா? மஸ்வூது பதில் : குளிப்பைக் கடமையாக்கும் காரியங்கள் எவை என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. முடியை வெட்டினால் குளிப்பது கடமை என்று மார்க்கம் கூறவில்லை. முடிவெட்டினால் தலையிலும், உடலிலும் வெட்டப்பட்ட முடிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இவற்றை முழுவதுமாக உடலிலிருந்து அப்புறப்படுத்த குளிப்பது சிறந்த வழிமுறை. இந்த உலக நன்மைக்காக குளிப்பது அவரவரது விருப்பத்தைப் பொறுத்தது. மார்க்கம் இதைச் சட்டமாக்கவில்லை. எனவே ஒருவர் முடி வெட்டி விட்டு குளிக்காவிட்டால் - [தாடி வைப்பதை இளைஞர்கள் தவிர்க்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/ilaignargal-thadi-tavirkalama) - கேள்வி : சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை; ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம்; வயதானதும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறாள். அதனால் வைக்கவில்லை என்று பதில் கூறுகின்றனர். சுன்னத்தைப் புறக்கணிக்கும் இவர்களின் நிலை மறுமையில் எப்படியிருக்கும்? பதில் : மார்க்கத்தில் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் பலவீனம் கருதி விதிவிலக்குகள் உள்ளனவே தவிர இளைஞர்கள் என்பதற்காக எந்த விதிவிலக்கும் இல்லை. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ - [கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kibla-nokki-kal-neetalama) - கேள்வி : மேற்குத் திசை நோக்கி கால் நீட்டித் தூங்கலாமா? சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த்த் திசை நோக்கி தூங்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த்த் திசை நோக்கி தூங்கினார்கள் என்று ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? நிஷாத் பதில் : மேற்குத் திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்புகின்றனர். கஅபா ஆலயம் மேற்குத் திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை - [இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?](https://onlinetntj.com/kelvipathil/blood-kuthi-eduthal-enna) - கேள்வி : இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை வெளியேற்றும் போது புதிதாக நல்ல இரத்தம் உடனே உற்பத்தியாகி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அந்த மக்கள் நம்பினார்கள். உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் இரத்தத்தை வெளியேற்றும் கலை அறிந்த - [ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/ottaka-siruneer-maruthuva-kunam-unda) - கேள்வி : புகாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடைமுறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை. முஹம்மத் பஷீர் பதில்: மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வரும் செய்தி கூறுகின்றது. 233حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - [நாய் வளர்க்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/naai-valarkalama) - கேள்வி : நாய் வளர்க்கலாமா? அப்துல் அலீம் பதில் : வேட்டையாடுவதற்கும், பாதுகாப்புக்காகவும் மட்டும் நாய்களை வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. 2322حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - [கொசு பேட் பயன்படுத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/kosu-bat-payanpaduthalama) - கேள்வி : இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். சரியா? விளக்கவும். ரபிக், பவானி பதில் : நெருப்பால் தண்டனை கொடுக்கக் கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் - [குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?](https://onlinetntj.com/kelvipathil/kuraishi-vamsam-sirappu-taguthi-en) - கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைஷி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத் தகுதி? மற்றவர்களால் ஆட்சி செய்ய முடியாதா? என்று பிற மத சகோதரர் கேட்கிறார். – ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை. பதில்: குரைஷி என்னும் குலத்துக்குத் தான் சிறப்புத் தகுதி என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை. இது - [ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/mulimgal-nooru-pirivugal-en) - கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் உள்ள ஒரு சில விசயங்கள் பற்றிய விளக்கம் தேவை. அக்கட்டுரையில் சிறு தலைப்பில் slow decline மெதுவாக அழிகிறது என்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் முன் வைக்கும் வாதம் முகமது நபி (ஸல்) அவர்கள் 72 பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிவார்கள் என்று - [இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/india-pakistan-war-muslimgal-aatharavu-yaaruku) - கேள்வி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்? பதில் : இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். எந்த ஒரு பிரச்சனையானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறைமறுப்பாளனாக - [கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/kilafat-meel-varugai-hadees-unda) - கேள்வி : கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா? பதில் : கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 4282 – حدثنا مسدد أن عمر بن عبيد حدثهم ح وثنا محمد بن العلاء ثنا أبو بكر - [மஹ்தீ என்பவர் யார்?](https://onlinetntj.com/kelvipathil/mahdi-yaar) - கேள்வி : மஹ்தீ என்பவர் யார்? பதில் : எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. பொய்யான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழிகெடுத்து வருகின்றனர். முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் - [இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/islamic-government-payan-illaya) - கேள்வி : இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இருக்காது என்று கூறப்படுகின்றதே இது சரியா? ருஜாஹிம் பதில் : இவ்வாறு கூறுவோர் இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் உள்ள சில நாடுகளைப் பார்த்து விட்டு இந்தக் கருத்துக்கு அவர்கள் வந்திருக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்று யோசித்தால் இக்கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்ளலாம். ஒரு நாட்டில் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் - [தற்கொலைத் தாக்குதல் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/suicide-attack-kuduma) - கேள்வி : தற்கொலைத் தாக்குதல் கூடுமா? ஏ.எல். ஹாஸிம், ராசல் கைமா, யூ.ஏ.இ. பதில் : தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. صحيح البخاري 1364 – وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فِي هَذَا المَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: " - [பொது சிவில் சட்டம் சாத்தியமா?](https://onlinetntj.com/kelvipathil/pothu-civil-sattam-sathiyama) - கேள்வி – 1 இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது நியாயமா என்று அறிவுஜீவிகளும், வழக்கறிஞர்களும் கேட்பது நியாயமாகத்தானே உள்ளது? தமிழ்ச் செல்வன், திருச்சி கேள்வி – 2 அரசியல் சாசனத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருமாறு சொல்லப்பட்டுள்ளதால், அதை நிறைவேற்றுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அரசியல் சாசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா? சலீம் கான், தாம்பரம் கேள்வி – 3 முஸ்லிம்களுக்குத் தனிசிவில் சட்டம் - [முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/muslim-aatchiyalar-por-kuduma) - கேள்வி : சலஃபிகள் எனும் கூட்டத்தினர் இஸ்லாமிய அரசை விமர்சிக்கக் கூடாது என்ற நிலைபாட்டில் உள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில் : ஒரு இஸ்லாமிய அரசுக்குக் கீழ் வாழ்பவர்கள் அரசு செய்யும் தவறுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்ட சக்தி இருக்குமேயானால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன. 70 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي - [இஸ்லாமியப் போர்கள்](https://onlinetntj.com/articles/islamiya-porgal) - முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும், மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும், பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர். இஸ்லாம், பிற மதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன. முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - [இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?](https://onlinetntj.com/kelvipathil/islam-non-muslim-kolla-solkiratha) - கேள்வி : இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா? பதில் : இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும். திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர். இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் - [பெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pengal-aatchiku-varuvathrku-vakalikalama) - கேள்வி : பெண்களை ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்பது மார்க்கத்தின் நிலை. அப்படியிருக்க கடந்த தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏன் ஜெயலலிதாவை ஆதரித்தது? ஃபஹத் பதில் : பெண்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவது கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல் இறை மறுப்பாளர்களையும் ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. لَا يَتَّخِذْ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنْ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ - [ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா?](https://onlinetntj.com/kelvipathil/jihad-arasin-meethu-kadamaiya) - ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா? கேள்வி : ஜிஹாத் என்ற உணர்வு மனிதனிடத்தில் (சிறிதளவு கூட) இல்லையென்றால் அவன் முஃமினாக இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கம் தான் போர் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எவ்வாறு அவ்வுணர்வு வர முடியும்? எஸ்.எம். ஷாஃபி, நாகூர் பதில் : இஸ்லாத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அது எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும். ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களை - [பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/pira-mathathinar-nanbargal) - கேள்வி: பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று பிற மத நண்பர் கேட்கிறார். ஏ.கே. அப்துல் சலாம், நாகர்கோவில் பதில் : திருக்குர்ஆனின் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23 ஆகிய வசனங்களில் நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணுகின்றனர். இவ்வாறு எண்ணுவது தவறாகும். திருக்குர்ஆனின் - [இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/islam-en-porai-vithika-vendum) - கேள்வி : எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும், மனிதனை மனிதன் கொன்று குவிப்பதையும், பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதையும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறுவதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும். – எம். முஹம்மது - [ஜனநாயகம் நவீன இணைவைத்தலா?](https://onlinetntj.com/articles/jananayakam-naveena-shirka) - இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் - [ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!](https://onlinetntj.com/articles/5-states-election-result) - ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! ஒரு முழுமையான அலசல்! நாட்டின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை அவரது ஆட்சியை அறிவுப்பூர்வமான காரணங்களை வைத்து மதிப்பிட்டால் பாஜக இத்தேர்தலில் துடைத்து எறியப்பட்டு இருக்க வேண்டும். அக்காராணங்களை நினைவுபடுத்திப் பார்ப்போம். பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங் இருப்பதால் தான் பாகிஸ்தான் வாலாட்டுகிறது என்று மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் பிரதமரான பின்னர் முன்பை விட அதிமான இழப்புகளை இந்திய ராணுவ வீரர்கள் சந்தித்து - [சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/suthanthira-thinathil-blood-donation) - கேள்வி : சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தையும், வழிபாடுகளையும் நன்மை என்று கருதி செய்வது தான் பித்அத்தாகும். صحيح البخاري 2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، - [கிலாபத் எப்போது வரும்?](https://onlinetntj.com/kelvipathil/kilafath-eppothu-varum) - கேள்வி : கிலாஃபத் பற்றி உங்களுடைய கருத்து என்ன? கிலாஃபத் எப்போது வரும்? முஹம்மது மர்சூக் பதில் : ஒருவருக்குப் பின் அவரது இடத்துக்கு மற்றவர் வருதல் என்பது கிலாஃபத் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும். இச்சொல்லில் இருந்து தான் கலீஃபா என்ற சொல் பிறக்கிறது. அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட போது மன்னர், அதிபர், ராஜா போன்ற பெயரில் அவர்கள் அழைக்கப்படவில்லை. கலீஃபத்து ரசூலில்லாஹ் – அதாவது நபிகள் - [ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது?](https://onlinetntj.com/kelvipathil/hijri-aandu-aarambam) - கேள்வி : ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது? அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தார்களா? ஷாஹுல் பதில் : ஹிஜ்ரி ஆண்டை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை. இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். திருக்குர்ஆன் 5:3 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் - [ஹிஜ்ரி ஆண்டுக் கொண்டாட்டம் உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/hijri-aandu-kondatam-unda) - கேள்வி : முஸ்லிம் வருடப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடும் முறை நடைமுறையிலுள்ளது. ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டதா? எம்.ஹாஜி முஹம்மது, நிரவி பதில்: இஸ்லாமியர்களின் வருடப் பிறப்பு நாள் என்பதும், ஹிஜ்ரி ஆண்டு என்பதும் என்பதும் இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி பரந்து விரிந்து விட்டதனால் நிர்வாக வசதிகளுக்காகப் பல அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அப்போது - [நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!](https://onlinetntj.com/articles/nabiyin-petror-ariyamai-vatham-pathil) - நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்ற கருத்தில் ஒருவர் வாதிடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோ: https://www.facebook.com/177584309270086/videos/200319553663228/ இதில் பேசுபவர் என்ன வாதிடுகிறார் என்றால் திருக்குர்ஆனின் 17:24 வசனத்தில், கீழ்க்கண்டவாறு அல்லாஹ் நபிக்குக் கூறுகிறான் : சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக. நபியவர்கள் தமது பெற்றோருக்காக துஆ செய்யுமாறு அல்லாஹ் கூறுவதால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் - [நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/nabigal-nayagam-petror-entha-markam) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோருக்கும், அவர்களின் பாட்டனாருக்கும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை. இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . )முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். (நீர்) - [பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு!](https://onlinetntj.com/articles-pothu-civil-sattam-aayvu) - 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொதுசிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் கட்டுரை வெளியிடப்பட்டது. ஏகத்துவ அழைப்பாளர்கள், பொதுசிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும் அரசியல் சாசனத்தின் - [IS DEMOCRACY A MODERN-DAY SHIRK?](https://onlinetntj.com/articles/is-democracy-a-modern-day-shirk) - In India and in majority of the countries of the world, people elect their leader democratically.In democracy , a majority of the people cast votes and elect their leader. In Monarchy, When a king dies, his heir comes to the throne.In this system of governance of monarchy , people have no rights to select their - [புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?](https://onlinetntj.com/kelvipathil/buddhar-quran-kooruvathu-enna) - கேள்வி: புத்தர் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன? என்று புத்த மத நண்பர் கேட்கிறார். அவருக்கு எப்படி விளக்கம் கூறுவது? – இலங்கை எம்.ஜே.எம். நிஜாம்தீன், ஜித்தா பதில்: குர்ஆன், உலகத்தில் வந்த ஒவ்வொருவரையும் பற்றி குறிப்பிடும் வரலாற்றுப் புத்தகமல்ல. அவ்வாறு எழுதப்படுவதாக இருந்தால் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரிதாக குர்ஆன் ஆகி விடும். மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தால் அது நன்மை தரும் என்பதை மட்டுமே குர்ஆன் கூறும். அது தான் மனிதனுக்குத் - [இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?](https://onlinetntj.com/kelvipathil/islam-varisu-arasiyal) - கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும். -கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர் பதில்: ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு வாரிசுரிமை - [காட்டுவாசிகளின் நிலை என்ன?](https://onlinetntj.com/kelvipathil/katuvasigal-nilai-enna) - கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு நரகம் எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் இஸ்லாமிய போதனைகள் சென்றடையாத காட்டுவாசிகள் போன்றோரின் நிலை என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கின்றனர். எஸ். சீனி சலாபுதீன், எம். ராஜா முஹம்மது, எம். சாஹுல் ஹமீது, டி. சீனிநைனா, எஸ். சித்தீக், பி. அப்துல் ரஹ்மான் ஷாஹிது கூல்பார், பெரிய கடை வீதி, மண்டபம் பதில் : மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது நீங்கள் எந்த கேள்வியைக் கேட்கிறீர்களோ அந்தக் - [முதலில் தோன்றிய மதம் எது?](https://onlinetntj.com/kelvipathil/muthalil-thondriya-matham-ethu) - கேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார். ராஜா கவுஸ், அல்படாயா, சவூதி அரேபியா. பதில் : இந்து மதத்தின் தோற்றம் எப்போது என்பதற்கு வரலாற்றுக் குறிப்பு இல்லை. இஸ்லாம், கிறித்தவம், புத்தம் ஆகிய - [நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?](https://onlinetntj.com/kelvipathil/nabimargal-uyir-kaipatrum-pothu) - கேள்வி : சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா? எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை பதில் : இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் உள்ளது. صحيح البخاري 4586 – حدثنا - [கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?](https://onlinetntj.com/kelvipathil/kabakul-enna-irukirathu) - கேள்வி: நீங்கள் ஹஜ் செய்யும் போது கஅபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஅபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம் என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார். அவருக்கு என்ன விளக்கம் அளிக்கலாம்? – எம். சையத் அலி, சாக்கிநாக்கா, மராட்டியம். பதில்: கஅபா என்னும் செவ்வகமான கட்டிடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இவ்வாறு உங்களிடம் கேட்டிருக்கிறார். கஅபா என்னும் - [கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/hajrul-aswat-muthamiduvathu-en) - கேள்வி : மக்கா (கஅபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் என்று ஒரு முறை சவூதி – ரியாத்தில் நடந்த கலந்துரையாடலில் ஒரு பிற மத சகோதரர் கேட்டார். விளக்கம் தேவை. செய்யது முஹைதீன், வேலூர். பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் - [நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக?](https://onlinetntj.com/kelvipathil/nabigal-nayagam-hadijah-marriage) - கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள் என்று ஒரு பிற மத சகோதரி கூறுகிறார்! இதற்கு என்ன விளக்கம்? – சி. முஹம்மது வாசிம், கொள்ளுமேடு பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தான் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் நாற்பதாம் வயது முதல் மரணிக்கும் - [ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?](https://onlinetntj.com/kelvipathil/adam-hawwa-puthalvarhal-sakotharigalai-thirumanam-seithathu-en) - கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும். எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம். பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர - [மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?](https://onlinetntj.com/kelvipathil/madina-nabimargal-adakathalam) - கேள்வி : மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது? இர்ஃபான், தர்மபுரி பதில்: மதீனாவில் நபிமார்களின் அடக்கத்தலங்கள் உள்ளன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. صحيح البخاري 435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، - [குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?](https://onlinetntj.com/kelvipathil/kulanthai-paruvathil-pesiyavargal-ethanai-per) - கேள்வி: கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் "இந்த வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை" என்று கூறினார்கள். தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - [நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி?](https://onlinetntj.com/articles/najjashi-islathai-etrathu-epdi) - நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி? நஜ்ஜாஷி மன்னர் குறித்து அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அவர் எவ்வாறு இஸ்லாத்தை மறைமுகமாக ஏற்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதக்கேட்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அபீசீனியா ஹிஜ்ரத் சம்பந்தமாக விரிவான செய்தி முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு நீண்ட சம்பவம். அதில் முக்கிய நிகழ்வுகளை எடுத்து வைக்கிறோம். 1649 حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي - [ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன?](https://onlinetntj.com/articles/hutaibiya-udanpadikai) - ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப் பயணமாகவே பார்த்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களைக் - [மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்](https://onlinetntj.com/articles/mihrajum-tavarana-nambikaikalum) - மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். திருக்குர்ஆன் 17:1 ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். ஒரேயொரு - [உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை?](https://onlinetntj.com/kelvipathil/ulaga-alavil-piracharam) - கேள்வி : உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை? அப்துல் கனி பதில் : உலக அளவில் பிரச்சாரம் செய்ய யாராலும் முடியாது. ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் அது உலக அளவில் பிரச்சாரம் செய்வதாக ஆகாது. ஆங்கிலம் அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர். அதே சமயத்தில் ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்தால் எல்லா மொழி பேசும் மக்களிலும் ஆங்கிலம் அறிந்த சிலர் உள்ளதால் அவர்கள் மூலம் அந்தக் கருத்து பரவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் - [TNTJ போராட்டத்துக்கும் மற்றவர்களின் போராட்டத்துக்கும் வேறுபாடு என்ன?](https://onlinetntj.com/kelvipathil/tntj-others-poratam-verupadu) - கேள்வி : நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்திய அமெரிக்காவிற்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய போராட்டத்திற்கும் மற்றவர்களின் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு? சம்சுதீன், கோவை பதில் : அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைப் பகிரங்கமாக எதிர்த்த சம்சுத்தீன் காசிமி, கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் போன்றவர்களைத் தவிர நபிகள் நாயகத்திற்கு எதிரான எந்த ஒன்றையும் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதற்கான அடையாளமாக அனைத்து இயக்கத்தினரும் இதற்காகப் போராடியுள்ளனர். இதில் நாம் யாருடைய போராட்டத்திற்கும் நோக்கம் கற்பிக்க மாட்டோம். அனைவருமே - [அறக்கட்டளை தொடர்பாக TNTJ நிலைபாடு](https://onlinetntj.com/article/trust-tntj-nilaipadu) - அறக்கட்டளை தொடர்பாக TNTJ நிலைபாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொசைட்டி எனும் சங்கப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அதன் சொத்துக்கள் யாவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளை சங்கம் அல்லது கட்சியின் பெயரில் செயல்படுத்தி வந்தாலும் சொத்துக்களை வாங்கும் போது அந்த சங்கத்தின் பெயரால் வாங்குவதில்லை. மாறாக குறிப்பிட்ட சிலரை மட்டும் உறுப்பினராக கொண்டு அறக்கட்டளை எனும் ட்ரஸ்ட் பெயரில் - [இப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன?](https://onlinetntj.com/kelvipathil/ifatar-virunthu-karuthu) - கேள்வி : அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன? நஸ்ருத்தீன். பதில்: அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி! இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி! கருணாநிதி போன்றவர்கள் பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி என்பது முதல் வகையில் சேரும். பள்ளிவாசலிலோ, அல்லது திருமணக் கூடங்களிலோ நோன்பு துறக்க முஸ்லிம் தலைவர்கள் ஏற்பாடு செய்து கருணாநிதி வகையறாக்களை - [பட்டிமன்றம் நடத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pattimandram-nadathalama) - கேள்வி: எமது இலங்கை நாட்டில் அரபு மத்ரஸாக்களுக்கு மத்தியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒரு தனியார் நிறுவனத்தின் அனுசரனையுடன் வாரம் தோறும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ஹாரூன் ரஷீதுடைய காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்று சொல்லிக் கொண்டு பல தலைப்புக்களிலும் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பட்டிமன்றம் போலவே இதன் முறை அமைந்திருக்கின்றது. இதற்கு நடுவராக இந்தியர் ஒருவரே இருக்கின்றார். இந்தியத் தமிழ் பட்டிமன்றம் போன்று இது அமைந்திருப்பதும், இஸ்லாத்தின் - [அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?](https://onlinetntj.com/kelvipathil/anaivarum-thowheed-ondru-sera-mudiyavillai) - கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? ஷமீம் பதில் : திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து அவர்களைச் சரியான - [காஷ்மீர் பிரச்சனை என்ன?](https://onlinetntj.com/articles/kashmir-issue) - காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதிமன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடை அறிய காஷ்மீர் வரலாறு - [தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:](https://onlinetntj.com/articles/tanithu-vilangum-islamiya-sattangal) - பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று தானே இஸ்லாத்தை ஏற்றோம்: எங்களுக்கு அற்புதமான முறையில் இஸ்லாம் வழங்கிய சட்டதிட்டங்களை விட்டுவிட்டு பொது சிவில் சட்டம் என்ற சட்டத்தின் பக்கம் வாருங்கள் என்று எங்களுக்கு அழைப்பு விடுகின்றீர்களே! முஸ்லிம் பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது; அதனால் நாங்கள் போடும் சட்டத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என்று சொல்கின்றீர்களே! நாங்கள் என்ன அரபு நாட்டு இறக்குமதியா? இதே இந்தியாவில் பிறந்தவர்கள் தான்; எங்களது முப்பாட்டிமார்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருந்தார்கள். எந்த பொது - [மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா?](https://onlinetntj.com/kelvipathil/mathu-arunthiyavarin-tholugai-erka-padatha) - கேள்வி : மது அருந்தியவரின் நாற்பது நாட்கள் தொழுகை ஏற்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? நூர் பதில் : இது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நஸாயி, முஸ்னத் அஹ்மத் மற்றும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. أخبرنا علي بن حجر قال أنبأنا عثمان بن حصن بن علاق دمشقي قال حدثنا عروة بن رويم أن بن الديلمي ركب يطلب عبد الله بن عمرو بن العاص قال - [கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி?](https://onlinetntj.com/kelvipathil/koothadikal-kodathai-adakuvathu-epdi) - கேள்வி 1 நம் வீட்டிற்கு முன் ஏதாவது ஒரு நாள் ஒரு நாய் குரைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குரைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும். அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன் போன்ற கூத்தாடிகள்தான் சில படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதாமாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை - [அனைத்துக் கட்சிகளும் நமக்குத் துரோகம் செய்திருக்க அவர்களை ஆதரிப்பது சரியா?](https://onlinetntj.com/kelvipathil/anaithu-katchigal-trogam-aatharavu-sariya) - கேள்வி : நீங்கள் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று உரையாற்றிய வீடியோ பார்த்தேன். இந்த அளவுக்கு கயவர்களான காங்கிரஸ்காரர்களை நாம் தேர்தலில் ஆதரிப்பது எந்த விதத்தில் நியாயம்? இவர்களுக்கும், பிஜேபிக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனும் போது இவர்களை நாம் எப்படி ஆதரிக்கமுடியும்?தயவு கூர்ந்து விளக்கவும். அர்ஷத் பதில் : தேர்தல் நிலைபாட்டைப் பொருத்தவரை கடந்த காலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால் ஒருவரையும் ஆதரிக்க முடியாது. அப்போதைய சூழ்நிலையில் எந்த முடிவு சமுதாயத்துக்கு நன்மை தரும் - [காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?](https://onlinetntj.com/kelvipathil/arabi-kodumaikalai-ethirkolvathu) - கேள்வி : நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தைப் பிடித்துக் கொண்டான். திடீர் என்று கேன்ஸல் அடித்து விரட்டி விட்டான். நான் எனது நாடாகிய இலங்கை போகாமல் வேறு இடத்தில் பதுங்கி வேலை பார்த்து வருகிறேன். இப்படிச் சம்பாதிக்கும் வருமானம் ஹராமா? ஹலாலா? காஸா பதில் - [இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?](https://onlinetntj.com/articles/inaivaipalarkal-arutha-piranikalai-sapidalama) - இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? புதிய ஆய்வு முடிவுகள்! இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது. இது குறித்து சில அமர்வுகள் கடந்த காலங்களில் கூட்டப்பட்டன. இது ஹலால் ஹராம் சம்மந்தப்பட்ட விஷயமாக உள்ளது. நமது முடிவு ஹலாலை ஹராமாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது. ஹராமை ஹலாலாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதால் ஆகஸ்ட் மாதம் - [சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா?](https://onlinetntj.com/kelvipathil/seetu-kuliki-potu-mudivu-seyalama) - கேள்வி : சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா? முஹம்மத் நியாஸ் பதில்: சீட்டுக் குலுக்கிப் போடுதலில் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் ஒரு வகை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். நாம் செய்ய நினைக்கின்ற இரண்டு காரியங்களில் எதைச் செய்யலாம் என்று குழப்பம் வரும் போது அதில் ஒன்றைத் தேர்வு செய்வதற்காக - [மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்தால்?](https://onlinetntj.com/kelvipathil/manaivi-beedi-tholilai-vida-maruthal) - கேள்வி : மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும், கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர் விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா? முஹம்மத் பதில் : மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தாயாரிப்பதையும், அது தொடர்பான வேலைகளைச் செய்வதையும் மார்க்கம் தடை செய்துள்ளது. وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2 அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் - [ஆல்கஹால் கலந்துள்ள வாசனைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/alchocol-perfume-payan-paduthalama) - கேள்வி : ஆல்கஹால் கலந்துள்ள வாசனைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஹாமின் பதில் : ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடியவற்றை உட்கொள்வது மட்டுமே தவறு; உட்கொள்ளாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம். போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 6124 حَدَّثَنِي - [ஏன் தத்து எடுக்கக் கூடாது?](https://onlinetntj.com/kelvipathil/en-thattu-eduka-koodathu) - கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான டெஸ்ட் டியூப் பேபி' என்ற முறையைத் தேர்ந்தெடுகிறார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் தரவும். - [உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?](https://onlinetntj.com/kelvipathil/unavukaga-vilangukalai-kolvathu-pavama) - கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும். பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி. பதில் : ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று - [உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?](https://onlinetntj.com/kelvipathil/uruvapadam-veetil-vanavargal-varamatarkala) - கேள்வி : உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா? அப்துல் கஃபூர் பதில் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறும் செய்தியின் சரியான பொருள் என்னவென்றால் இறைவனின் அருளையும், அமைதியையும் கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்பது தான். சில வானவர்கள் மனிதர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல், அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தல், ஷைத்தானை விரட்டுதல், அல்லாஹ்வின் கருணையைக் கொண்டு - [பட்டால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pattu-aadai-aniyalama) - கேள்வி : பட்டால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியலாமா? பதில் : ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது. سنن الترمذي 1720 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حُرِّمَ لِبَاسُ - [முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/nonmuslim-thanga-mothiram-kodukalama) - கேள்வி : முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா? அபூ ஸமீஹா பதில்: தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கும், அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை. குறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை; இரண்டாவது வகை. முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்ட இந்த வகைப் பொருட்களை முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம். பட்டாடை, - [ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ் பயன்படுத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/alchocol-mouthwash-payanpaduthalama) - கேள்வி : வாய் கொப்பளிக்க பயண்டுத்தப்படும் மவுத்வாஷில் சிறிதளவு ஆல்கஹால் கலந்துள்ளது. இதைப் பயன்படுத்தலாமா? ரஹீம் பதில் : அனைத்து மவுத் வாஷ்களிலும் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பது தெரியவில்லை. அப்படி கலந்திருந்தால் அதன் மூலம் வாய் கொப்பளிக்கக் கூடாது. ஆக்கஹால் போன்ற போதைப் பொருட்களை வெளி உபயோகத்துக்கு பயன்படுத்தத் தடை இல்லை. ஆனால் உள் உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு பொருளை அதிகமாகச் சாப்பிட்டால் போதை ஏற்படும் என்றால் அதில் குறைவான அளவைச் சாப்பிடுவதும் கூடாது. குறைவான - [அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?](https://onlinetntj.com/kelvipathil/ajinomotto-payan-paduthalama) - கேள்வி : அஜினமோட்டா என்ற ஒரு பொருள் குழம்புக்கு சுவை சேர்க்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன? பதில்: அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா - [அக்டோபஸ் உண்ணலாமா?](https://onlinetntj.com/kelvipathil/octopus-unnalama) - கேள்வி : அக்டோபஸ் எனும் கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா? சிராஜ்தீன் பதில் : أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5 உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் 5:96 مسند أحمد بن حنبل 8720 – حدثنا عبد الله حدثني - [ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?](https://onlinetntj.com/kelvipathil/aangaluku-gold-thadukapatu-pengaluku-anumathi-en) - கேள்வி : ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? ஹாலித் பதில் : இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவை ஆண்களுக்குத் தடுக்கப்படவில்லை. இரும்பை விடக் குறைந்த விலைக்கு தங்கம் விற்கப்பட்டாலும் அப்போதும் அது ஆண்களுக்கு தடுக்கப்பட்டதாகவே இருக்கும். இது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் சிலர் ஆய்வு செய்து ஒரு உண்மையை வெளிப்படுத்தி - [ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?](https://onlinetntj.com/kelvipathil/aangal-platinum-aniyalama) - கேள்வி : பிளாட்டினம் உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்களை ஆண்கள் அணியலாமா? முஹம்மது பிலால் பதில் : தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ - [கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?](https://onlinetntj.com/kelvipathil/christmas-virunthu-kooduma) - கேள்வி : கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கிறிஸ்தவ நண்பர் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். அந்த விருந்தில் ஆல்கஹால் உள்ள பானத்தை யாரும் அருந்தவில்லை. அங்கு வழங்கப்பட்ட மற்ற உணவு வகைகள் ஹலாலா? ஹராமா? எஸ்.நிஜாமுத்தீன் பதில் : இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகளை பிறமதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் உண்ணக் கூடாது. பன்றி இறைச்சியும், அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சியும், - [பிறமத வழிபாட்டுக்குக்கான பொருட்களை விற்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/piramatha-valipatu-porutkal-virkalama) - கேள்வி : கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் (பலூன், கிறிஸ்மஸ் மரம், லைட் செட், இப்படியான பொருட்களை விற்பனை செய்வது கூடுமா ? கூடாதா? இம்தியாஸ் பதில் : பிறமதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது. 13971حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ - [உருவப்படத்துக்கு அனுமதி உண்டா?](https://onlinetntj.com/kelvipathil/uruvapadam-anumathi-unda) - கேள்வி : இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்குப் படம் வரைவதில் ஆர்வம் அதிகம். புகைப்படத்தைப் பார்த்து சிலரது முகத்தை வரைந்திருக்கிறேன். என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் வரைந்த உருவப் படத்தைக் கேட்டால் அதை நான் அன்பளிப்பாக கொடுக்கலாமா? இது ஹராமா? இஸ்லாத்தில் உருவம் வரைவது எந்த அளவில் தடுக்கப்பட்டிருக்கிறது. ஃபியாஸ் பதில் : உருவச்சிலைகள் உருவச்சிலைகள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் - [போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/pothaiporul-kalantha-tablet-sapidalama) - கேள்வி : போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? அப்துல் காதிர் பதில் : இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாக உள்ளதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 3670حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ وَائِلٍ - [கில்லட் கருவியால் அறுப்பதை உண்ணலாமா?](https://onlinetntj.com/kelvipathil/gillete-karuvi-arupathai-unnalama) - கேள்வி : பல வெளிநாடுகளில் கோழியை இயந்திரத்தின் (கில்லட் கருவி) மூலமே அறுக்கின்றார்கள். நாம் அதனைச் சாப்பிடலாமா? எம். முஹம்மது முஸ்தாக் பதில் : கத்தி எவ்வாறு அறுக்கும் ஆயுதமாக அமைந்துள்ளதோ அது போலவே கில்லட் கருவிகளும் அறுக்கும் ஆயுதங்கள் தான். صحيح البخاري 5503 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ - [பெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது:](https://onlinetntj.com/articles/pengal-night-shift) - பெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது: கர்நாடக சட்டசபைக் குழு பரிந்துரை! பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி வழங்கக் கூடாது என்று கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென சட்டசபைக் குழுவின் தலைவர் என்.ஏ. ஹாரீஸ் தலைமையில் 21 உறுப்பினர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களின் பணி நிலை குறித்து கடந்த நவம்பர் - [தாய்ப்பாலை நிறுத்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்](https://onlinetntj.com/articles/thaypal-nirutha-mudivuseyum-naveena-vinjanam) - சமீப காலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச் செய்தி இதுதான். அல்-குர்ஆனின் தீர்ப்பு ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண். செவிலியரின் தவறினால் குழந்தைகள் மாறிவிட்டன. ஆண் குழந்தை தன்னுடையது என்று இரண்டு பெண்களும் வாதிட்டார்கள். அங்கு பணிபுரியும் - [அத்தாட்சிகளை மறுக்கலாமா?](https://onlinetntj.com/kelvipathil/attachikalai-marukalama) - கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன். - [வானை விஷமாக்கும் வதந்திகள்](https://onlinetntj.com/articles/vaanai-visamakum-vathanthikal) - எம். ஷம்சுல்லுஹா விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில், செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன. தொலைக்காட்சிகளில் வெளிச்ச மிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும். செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும். அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (எஸ்.எம்.எஸ்) ஆகட்டும். மின் அஞ்சல்களில் வந்து குவிகின்ற கொத்துக் கொத்தான கடிதங் களாகட்டும். எல்லாமே வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களால் தான். இந்த வகையில் வானம் வசப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அதே - [தேன் கூடும் திருமறைக் கூற்றும்](https://onlinetntj.com/articles/fathiha-unavu-veetirku-vanthal-sapidalama) - எம். ஷம்சுல்லுஹா இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை. கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, - [மவ்லிது, ஃபாத்திஹா உணவு வீட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா?](https://onlinetntj.com/kelvipathil/fathiha-unavu-veetirku-vanthal-sapidalama) - கேள்வி 1) இஸ்லாம் கூறும் பொருளியல் பாகம்-14 ல், திருக்குர்ஆன் சூரா 4:140 வசனம் குறிப்பிட்டு அல்லாஹ்வை கேலி செய்யும் சபையில் நீங்கள் அமராதீர்கள்.அதாவது பித்-அத் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது தவறு.ஆனால் அதில் தரும் சாப்பாட்டை நம் வீட்டிற்க்கு அனுப்பி நாம் சாப்பிடுவது ஹராம் இல்லை என்று கூறி உள்ளீர்கள். 2) மெளலீது, ஹத்தம், ஃபாத்திஹா ஓதுவது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை? ஆனால் அதில் தரும் சீரனி, சாப்பாடு ஹராம் என்று கூறுகிறீர்கள். - [அல்லாஹ் உருவமற்றவனா?](https://onlinetntj.com/articles/allah-uruvamatravana) - அபூஉஸாமா பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது. உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, 'அவருக்கு வாய் நீளம்' என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவது ## Pages - [Home Page New](https://onlinetntj.com/) - இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் - [TNTJ Publications](https://onlinetntj.com/tntj-publications/) - TNTJ பப்ளிகேஷன்ஸ் அறிந்தோறும் அறியாதோறும் சமமாவார்களா? - 39 : 9 உங்கள் ஆர்டர்களை கீழ்க்காணும் மொபைல் / வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண் : 9500168989, WHAATSAPP : 9500168989 நிர்வாக தொடர்புக்கு : 99520 56111 This is the heading Click edit to change this text. Lorem ipsum dolor sit amet, cctetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper - [நடுநிலை பதில்கள்](https://onlinetntj.com/pathilkal) - சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் வேளையில் மக்கள் செய்ய வேண்டியது என்ன? 25 ஆண்டுகளுக்கு மேலாக வந்த தற்போது நிறுத்தப்பட்டு புதிய இதழ் துவங்க காரணம் என்ன? நடுநிலை ஒன்று இல்லை எனக் கூறும் நீங்கள் பத்திரிக்கைக்கு மட்டும் நடுநிலைச் சமுதாயம் என்று பெயர் வைத்தது ஏன்? பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்? அரசாங்கத்தின் வேலையை மக்கள் - [ஆலோசனைகள்](https://onlinetntj.com/aalosanaigal) - புதிய வடிவில் ஆன்லைன் TNTJ இணையதளம் மேம்பட்ட தேடல் வீடியோ பார்க்கும் வசதி ஆடியோ கேட்கும் வசதி - [திருமணம் - கேள்வி பதில்](https://onlinetntj.com/thirumanam-kelvi-bathil) - திருமணம் சட்டங்கள் தொடர்பான கேள்விகள் மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்? திருமணத்திற்கும் வலிமாவிற்கும் எவ்வளவு பொருளாதாரம் இருப்பது அவசியம்? தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்பது உண்மையா? தாய்மாமாவின் மச்சினிச்சியை திருமணம் செய்யலாமா? வீடு வாங்குவது வரதட்சணையா? பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? திருமணத்தின் போது பெண்வீட்டு - [குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் - கேள்வி பதில்](https://onlinetntj.com/quranuku-muranpadum-seithigal-kelvi-bathil) - நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை ஏன்? - [ஹதீஸ்கள் & ஹதீஸ் கலை - கேள்வி பதில்](https://onlinetntj.com/hadiths-kelvi-bathil) - நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா? ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன? திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி? ஹதீஸில், “தங்கம், வெள்ளி பெருகி பெறுவோரற்ற நிலை ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை இனிமேல் தான் - [பொருளாதாரம் - கேள்வி பதில்](https://onlinetntj.com/porulathaaram-kelvi-bathil) - மொத்த வருமானத்தில் செலவு போக மீதி உள்ளதில் மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு செய்ய வேண்டுமா? வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன? மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூடுமா? பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்குத் திரும்பி விட்டார். பள்ளிவாசலில் மார்க்கப் புத்தகங்கள், பயான் சிடிக்கள் ஆகியவற்றை விற்பதன் நிலை என்ன? எண்ணற்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமா? உறவினர் (அன்பளிப்புச் - [ஹஜ் & உம்ரா - கேள்வி பதில்](https://onlinetntj.com/haj-umrah-kelvi-bathil) - ஹஜ், உம்ரா கேள்வி பதில் மகனுடன் சென்று என் மனைவி ஹஜ் செய்யலாமா? - [பொதுவான கேள்வி பதில்](https://onlinetntj.com/pothuvanaa-kelvi-bathil) - “அல்லாஹும்ம பாரிக் லனா…… இந்த துஆ தொடர்பான செய்தி பற்றி அறிந்துக் கொள்ள…. பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகுமா? மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் என்ன வித்தியாசம் உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா? ஒரு இணைய தளத்தில் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா? கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் - [குடும்பவியல் - கேள்வி பதில்](https://onlinetntj.com/kudumbaviyal-kelvi-bathil) - மனைவி கணவருக்குத் தெரியாமல் ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள்.இந்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வது? எத்தனை நாட்கள் மனைவியுடன் பேசாமல் இருக்கலாம் ? குடும்பத்தைப் பிரிந்து இருக்கலாமா? ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன? குடும்பக் கட்டுப்பாடு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? கணவன் மனைவி பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்குச் சொந்தம்? (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன? கணவர் மட்டும் இஸ்லாத்தைத் தழுவி உள்ளார். - [ஜகாத் - கேள்வி பதில்](https://onlinetntj.com/zakat-kelvi-bathil) - தங்கத்தில் ஸகாத்திற்கான நிஸாப் என்ன? என் சகோதரிகளுக்கு என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஜகாத் பணத்தை கொடுக்கலாமா? - [நோன்பு - கேள்வி பதில்](https://onlinetntj.com/nonbu-kelvi-bathil) - நோன்பு திறக்கும் நேரத்தில் அடியானுக்கும், இறைவனுக்கும் இடையில் எந்த திறையும் இல்லை என்று வரும் செய்தி ஆதரப்பூர்வமானதா? ஆஷுரா பற்றிய ஹதீஸில் விளக்கம் தரவும் பிறையைக் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? முஹர்ரம் மாதம் பிறை 10ல் மட்டும் நோன்பு வைத்தால் போதுமா? ஜாக் விடுக்கும் ஜோக் சவ(டா)ல் உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்? “கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி - [தொழுகை - கேள்வி பதில்](https://onlinetntj.com/tholugai-kelvi-bathil) - பாங்கு, இகாமத் பெண்கள் பாங்கு சொல்லலாமா? பாங்கைப் பதிவு செய்து, அதை பாங்காகப் பயன்படுத்தலாமா? கடமையான தொழுகைகள் & இதர தொழுகைகள் பெருநாள் தொழுகையில் கூடுதல் தக்பீர் 7+5 சரியா? தொழுகை முறைகள் தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் எவ்வாறு அமர வேண்டும்? பொதுவான கேள்விகள் ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா? சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்? தஸ்பிஹ் - [கொள்கை - கேள்வி பதில்](https://onlinetntj.com/kolgai-kelvi-bathil) - பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? கேரளாவில் உள்ள முஜாஹித் என்ற ஜமாஅத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன? ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா? கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா? அந்தப் பள்ளிவாசலில் சென்று தொழலாமா? திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். மக்கள் யாரை - [கேள்வி பதில்](https://onlinetntj.com/kelvi-bathil) - கொள்கை - கேள்வி பதில் தொழுகை - கேள்வி பதில் நோன்பு - கேள்வி பதில் ஹஜ் & உம்ரா - கேள்வி பதில் ஜகாத் - கேள்வி பதில் பொதுவானவை - கேள்வி பதில் பொருளாதாரம் - கேள்வி பதில் குடும்பவியல் - கேள்வி பதில் திருமணம் - கேள்வி பதில் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் - கேள்வி பதில் ஹதீஸ்கள்& ஹதீஸ் கலை - கேள்வி பதில் - [பேச்சாளர் பகுதி](https://onlinetntj.com/பேச்சாளார்-பகுதி/) - பயான் குறிப்புகள் கட்டுரைகள் - [பேச்சாளர் பகுதி](https://onlinetntj.com/peachalar-paguthi) - உரையை துவக்கும் முன் கூற வேண்டிய துஆ பயான் குறிப்புகள் கட்டுரைகள் - [பயான் குறிப்புகள்](https://onlinetntj.com/bayaan-kuripugal) - அண்டைவீட்டாரின் உரிமைகளும், கடமைகளும் – பயான் குறிப்பு இடையூறு அளிப்பதிலிருந்து விலகுவோம் – பயான் குறிப்பு பித்அத்கள் (நூதன பழக்கங்கள்) – பயான் குறிப்பு வெறுக்கப்பட்ட குணங்கள் – பயான் குறிப்பு அளவற்ற அருளாளன் – பயான் குறிப்பு - [பெண்கள் பகுதி](https://onlinetntj.com/penkal-paguthi) - பெண்களுக்கான சட்டங்கள் பெண்களுக்கான கேள்வி பதில்கள் பெண்கள் தொடர்பான கட்டுரைகள் - [பேச்சாளர் பகுதி - கட்டுரைகள்](https://onlinetntj.com/pechalar-paguthi-katturai) - மவ்லிது, மீலாத் வழிகேடுகளை நியாயப்படுத்த திரித்துக் கூறப்படும் ஆதாரங்களும் முறையான விளக்கங்களும் சூடான நரகில் சேர்க்கும் சுப்ஹான மவ்லித் மவ்லிது தீனுக்காக அல்ல! - [பெண்கள் சட்டங்கள்](https://onlinetntj.com/penkal-sattangal) - பெண்களுக்கான இஃதிகாஃப் சட்டங்கள் பெண்களுக்கான திருமணச் சட்டங்கள் மனைவியரின் கடமைகள் குடும்பக் கட்டுப்பாடும், செயற்கைக் கருத்தரித்தலும் - [பெண்கள் கேள்வி பதில்கள்](https://onlinetntj.com/penkal-kelvi-pathil) - அழகு நிலையங்களில் அழகுபடுத்திக் கொள்ளலாமா? பெண்கள் பாங்கு சொல்லலாமா? பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் குளிக்கலாமா? குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்? குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா? எட்டு வயதுக் குழந்தை சுபுஹ் தொழுகைக்கு எழுந்திருக்காவிட்டால் எழுந்தவுடன் தொழச் சொல்லலாமா? அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? பெண் தனியே பயணம் செய்யலாமா? பெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்? கொலுசுகளை அணிவது மார்க்கத்தில் தடையா? - [பெண்கள் தொடர்பான கட்டுரைகள்](https://onlinetntj.com/penkal-katturaikal) - மார்க்கத்தை மறந்த மங்கையர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே! சிறுவர்களைப் பாதிக்கும் சின்னத்திரை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய வாழ்வுரிமை பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா? குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள் கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம் சர்ச்சையாக்கப்படும் புர்கா எது பெண்ணுரிமை? ஹிஜாப் ஏன்? தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள் - [திருக்குர்ஆன்](https://onlinetntj.com/the-holy-quran/) - அல்ஃபாத்திஹா - தொடக்கம் அல்பகரா - மாடு ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர் அந்நிஸா - பெண்கள் அல்மாயிதா - உணவுத்தட்டு அல்அன்ஆம் - ஆடு, மாடு, ஒட்டகம் அல்அஃராஃப் - சிகரங்கள் அல்அன்ஃபால் - போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் அத்தவ்பா - பாவ மண்ணிப்பு யூனுஸ் - இறைத் தூதர்களில் ஒருவர் ஹூது - இறைத் தூதர்களில் ஒருவர் யூஸுஃப் - இறைத் தூதர்களில் ஒருவர் அர்ரஃது - இடி இப்ராஹீம் - - [AL QURAN ANDROID APP BY TNTJ](https://onlinetntj.com/al-quran-android-application/download) - AL QURAN ANDROID APP BY TNTJ அரபி திருத்தங்கள் சரி செய்யப்பட்ட பிறகு வெளியிடப்படும் This is an official android app of ALQURAN Tamil Translation by Tamil Nadu Thowheed Jamaath (TNTJ). தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் மொழி பெயர்த்த அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். தமிழாக்கம் சிறப்பம்சங்கள் : அரபி மூலம், தமிழாக்கம், அருளப்பட்ட காரணங்கள், அண்ணலாரின் விளக்கங்கள் அப்ளிகேஷன் சிறப்பம்சங்கள் வசன எண் தேடல் - [AL QURAN ANDROID APPLICATION](https://onlinetntj.com/al-quran-android-application/) - AL QURAN ANDROID APPLICATION அரபி திருத்தங்கள் சரி செய்யப்பட்ட பிறகு வெளியிடப்படும் This is an official android app of ALQURAN Tamil Translation by Tamil Nadu Thowheed Jamaath (TNTJ). தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் மொழி பெயர்த்த அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். தமிழாக்கம் சிறப்பம்சங்கள் : அரபி மூலம், தமிழாக்கம், அருளப்பட்ட காரணங்கள், அண்ணலாரின் விளக்கங்கள் அப்ளிகேஷன் சிறப்பம்சங்கள் வசன எண் தேடல் அரபி சொல் - [ஸஹீஹுல் புகாரி](https://onlinetntj.com/ஸஹீஹுல்-புகாரி/) ## ElementsKit items - [dynamic-content-megamenu-menuitem11830](https://onlinetntj.com/elementskit-content/dynamic-content-megamenu-menuitem11830/) ## Categories - [Uncategorized](https://onlinetntj.com/category/uncategorized/) - [அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்)](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்ஃபாத்திஹா-தோற்றுவாய்/) - [அல் பகரா – அந்த மாடு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-பகரா-அந்த-மாடு/) - [அத்தியாயம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/) - [ஜுஸ்வு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/ஜுஸ்வு/) - [கட்டுரைகள்](https://onlinetntj.com/category/katturaigal/) - [கேள்வி பதில்](https://onlinetntj.com/category/kelvi-pathil/) - இஸ்லாமிய கேள்வி பதில்கள் தமிழில் அறிய !! - [நூல்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/) - [திருக்குர்ஆன் தமிழ்](https://onlinetntj.com/category/நூல்கள்/திருக்குர்ஆன்-தமிழ்/) - [ஹதீஸ்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/) - [ஏகத்துவம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/) - [TNTJ ப்ப்ளிகேஷன்ஸ்](https://onlinetntj.com/category/நூல்கள்/tntj-ப்ப்ளிகேஷன்ஸ்/) - [பிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்](https://onlinetntj.com/category/நூல்கள்/பிட்-நோட்டீஸ்-துண்டு-பிர/) - [சிறப்பு வெளியீடுகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/சிறப்பு-வெளியீடுகள்/) - [ஸஹீஹுல் புகாரி](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/) - [ஓரிறைக் கோட்பாடு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஓரிறைக்-கோட்பாடு/) - [இறைவேதத்தையும் நபிவழியையும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இறைவேதத்தையும்-நபிவழியை/) - [தனிநபர் தரும் தகவல்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தனிநபர்-தரும்-தகவல்கள்/) - [எதிர்பார்ப்பு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/எதிர்பார்ப்பு/) - [நீதியும் நிர்வாகமும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நீதியும்-நிர்வாகமும்/) - [குழப்பங்கள் (சோதனைகள்)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குழப்பங்கள்-சோதனைகள்/) - [கனவுக்கு விளக்கமளித்தல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கனவுக்கு-விளக்கமளித்தல்/) - [தந்திரங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தந்திரங்கள்/) - [(குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குற்றங்கள்-புரியுமாறு-ந/) - [இஸ்லாத்திலிருந்து வெளியேறியார்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இஸ்லாத்திலிருந்து-வெளிய/) - [இழப்பீடுகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இழப்பீடுகள்/) - [குற்றவியல் தண்டனைகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குற்றவியல்-தண்டனைகள்/) - [பாகப் பிரிவினைச் சட்டங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/பாகப்-பிரிவினைச்-சட்டங்க/) - [சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/சத்திய-முறிவுக்கான-பரிக/) - [சத்தியங்களும் நேர்திக்கடன்களும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/சத்தியங்களும்-நேர்திக்க/) - [(தலை)விதி](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தலைவிதி/) - [நெகிழ்வூட்டும் அறவுரைகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நெகிழ்வூட்டும்-அறவுரைகள/) - [பிரார்த்தனைகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/பிரார்த்தனைகள்/) - [அனுமதி கோருதல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அனுமதி-கோருதல்/) - [நற்பண்புகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நற்பண்புகள்/) - [ஆடை அணிகலன்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஆடை-அணிகலன்கள்/) - [மருத்துவம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மருத்துவம்/) - [நோயாளிகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நோயாளிகள்/) - [குடிபானங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குடிபானங்கள்/) - [குர்பானி (தியாக)ப் பிராணிகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குர்பானி-தியாகப்-பிராணி/) - [(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/உண்பதற்காக-அறுக்கப்படு/) - [அகீகா](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அகீகா/) - [உணவு வகைகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/உணவு-வகைகள்/) - [(குடும்பச்) செலவுகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குடும்பச்-செலவுகள்/) - [மணவிலக்கு (தலாக்)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மணவிலக்கு-தலாக்/) - [திருமணம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/திருமணம்/) - [குர்ஆனின் சிறப்புகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குர்ஆனின்-சிறப்புகள்/) - [திருக்குர்ஆன் விளக்கவுரை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/திருக்குர்ஆன்-விளக்கவுர/) - [(நபிகளார் காலத்துப்)போர்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நபிகளார்-காலத்துப்போர்/) - [அன்சாரிகளின் சிறப்புகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அன்சாரிகளின்-சிறப்புகள்/) - [நபித் தோழர்களின் சிறப்புகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நபித்-தோழர்களின்-சிறப்பு/) - [நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நபிஸல்-அவர்களின்-சிறப்ப/) - [நபிமார்களின் செய்திகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நபிமார்களின்-செய்திகள்/) - [படைப்பின் ஆரம்பம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/படைப்பின்-ஆரம்பம்/) - [“ஜிஸ்யா“ காப்புவரி ஒப்பந்தமும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஜிஸ்யா-காப்புவரி-ஒப்பந/) - [குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குமுஸ்-ஐந்திலொரு-பங்கு-க/) - [அறப்போரும் அதன் வழிமுறைகளும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அறப்போரும்-அதன்-வழிமுறைக/) - [மரண சாசனங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மரண-சாசனங்கள்/) - [நிபந்தனைகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நிபந்தனைகள்/) - [சமாதானம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/சமாதானம்/) - [சாட்சியங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/சாட்சியங்கள்/) - [அன்பளிப்பும் அதன் சிறப்பும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அன்பளிப்பும்-அதன்-சிறப்ப/) - [முகாதப்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/முகாதப்/) - [அடிமையை விடுதலை செய்தல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அடிமையை-விடுதலை-செய்தல்/) - [அடைமானம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அடைமானம்/) - [கூட்டுச் சேருதல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கூட்டுச்-சேருதல்/) - [அநீதிகளும் அபகரித்தலும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அநீதிகளும்-அபகரித்தலும்/) - [கண்டெடுக்கப்பட்ட பொருள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கண்டெடுக்கப்பட்ட-பொருள்/) - [வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/வழக்குகள்-முறையீடுகள்-த/) - [கடன்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கடன்/) - [முஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/முஸாக்காத்-நீர்ப்பாசன-அ/) - [வேளாண்மையும் நிலக் குத்தகையும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/வேளாண்மையும்-நிலக்-குத்த/) - [வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/வகாலத்-கொடுக்கல்-வாங்கல/) - [கஅபாலா (பிணையாக்கல்)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கஅபாலா-பிணையாக்கல்/) - [ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஹவாலா-ஒருவரின்-கடனை-மற்ற/) - [வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/வாடகை-மற்றும்-கூலிக்கு-ஆ/) - [ஷுஃஆ (இருவருக்குச் சொந்தமான சொத்து விற்பது)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஷுஃஆ-இருவருக்குச்-சொந்த/) - [ஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்)](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஸலம்-விலைபேசி-முன்னரே-வி/) - [வியாபாரம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/வியாபாரம்/) - [இஃதிகாஃப்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இஃதிகாஃப்/) - [லைலத்துல் கத்ரின் சிறப்பு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/லைலத்துல்-கத்ரின்-சிறப்ப/) - [தராவீஹ் தொழுகை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தராவீஹ்-தொழுகை/) - [நோன்பு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/நோன்பு/) - [மதீனாவின் சிறப்புகள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மதீனாவின்-சிறப்புகள்/) - [(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இஹ்ராம்-அணிந்த-நிலையில்/) - [(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஹஜ்-செய்வதிலிருந்து-தடு/) - [உம்ரா](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/உம்ரா/) - [ஹஜ்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஹஜ்/) - [ஸகாத்தின் சட்டங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஸகாத்தின்-சட்டங்கள்/) - [ஜனாஸாவின் சட்டங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஜனாஸாவின்-சட்டங்கள்/) - [தொழுகையில் ஏற்படும் மறதி](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தொழுகையில்-ஏற்படும்-மறதி/) - [தொழுகையில் செய்யும் பிற செயல்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தொழுகையில்-செய்யும்-பிற/) - [மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மக்கா-மதீனாவுடைய-பள்ளிவ/) - [தஹஜ்ஜுத்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தஹஜ்ஜுத்/) - [கஸ்ருத் தொழுகை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கஸ்ருத்-தொழுகை/) - [குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குர்ஆனிலுள்ள-ஸஜ்தா-வசனங்/) - [கிரகணங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கிரகணங்கள்/) - [மழை வேண்டுதல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மழை-வேண்டுதல்/) - [வித்ருத் தொழுகை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/வித்ருத்-தொழுகை/) - [இருபெருநாள்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இருபெருநாள்கள்/) - [அச்சநிலைத் தொழுகை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/அச்சநிலைத்-தொழுகை/) - [ஜும்ஆத் தொழுகை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஜும்ஆத்-தொழுகை/) - [பாங்கு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/பாங்கு/) - [தொழுகை நேரங்கள்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தொழுகை-நேரங்கள்/) - [தொழுகை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தொழுகை/) - [தயம்மும்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/தயம்மும்/) - [மாதவிடாய்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/மாதவிடாய்/) - [குளித்தல்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/குளித்தல்/) - [உளுச் செய்வது](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/உளுச்-செய்வது/) - [கல்வியின் சிறப்பு](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/கல்வியின்-சிறப்பு/) - [ஈமான் எனும் இறைநம்பிக்கை](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/ஈமான்-எனும்-இறைநம்பிக்கை/) - [இறைச்செய்தியின் ஆரம்பம்](https://onlinetntj.com/category/நூல்கள்/ஹதீஸ்கள்/ஸஹீஹுல்-புகாரி/இறைச்செய்தியின்-ஆரம்பம்/) - [ஆலு இம்ரான் – இம்ரானின் குடும்பத்தினர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/ஆலு-இம்ரான்-இம்ரானின்-க/) - [அன்னிஸா – பெண்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அன்னிஸா-பெண்கள்/) - [அல் மாயிதா – உணவுத் தட்டு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-மாயிதா-உணவுத்-தட்டு/) - [அல் அன்ஆம் – கால்நடைகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அன்ஆம்-கால்நடைகள்/) - [அல் அஃராப் – தடுப்புச் சுவர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அஃராப்-தடுப்புச்-சு/) - [அல் அன்ஃபால் – போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அன்ஃபால்-போர்க்களத/) - [அத்தவ்பா – மன்னிப்பு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தவ்பா-மன்னிப்பு/) - [யூனுஸ் – ஓர் இறைத் தூதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/யூனுஸ்-ஓர்-இறைத்-தூதரின/) - [ஹூது – ஓர் இறைத் தூதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/ஹூது-ஓர்-இறைத்-தூதரின்-ப/) - [யூஸுஃப் – ஓர் இறைத் தூதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/யூஸுஃப்-ஓர்-இறைத்-தூதரி/) - [அர்ரஃது – இடி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அர்ரஃது-இடி/) - [இப்ராஹீம் – ஓர் இறைத் தூதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/இப்ராஹீம்-ஓர்-இறைத்-தூத/) - [அல் ஹிஜ்ர் – ஓர் ஊர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஹிஜ்ர்-ஓர்-ஊர்/) - [அந்நஹ்ல் – தேனீ](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நஹ்ல்-தேனீ/) - [பனூ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/பனூ-இஸ்ராயீல்-இஸ்ராயீல/) - [அல்கஹ்ஃப் – அந்தக்குகை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்கஹ்ஃப்-அந்தக்குகை/) - [மர்யம் – ஈஸா நபியின் தாயாரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/மர்யம்-ஈஸா-நபியின்-தாயா/) - [தா ஹா – அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/தா-ஹா-அரபு-மொழியின்-16-மற்ற/) - [அல் அன்பியா – நபிமார்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அன்பியா-நபிமார்கள்/) - [அல் முஃமினூன் – நம்பிக்கை கொண்டோர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முஃமினூன்-நம்பிக்க/) - [அந்நூர் – அந்த ஒளி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நூர்-அந்த-ஒளி/) - [அல் ஃபுர்கான் – வேறுபடுத்திக் காட்டுவது](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஃபுர்கான்-வேறுபடுத/) - [அஷ் ஷுஅரா – கவிஞர்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஷ்-ஷுஅரா-கவிஞர்கள்/) - [அந்நம்ல்- எறும்பு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நம்ல்-எறும்பு/) - [அல் கஸஸ் – நடந்த செய்திகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-கஸஸ்-நடந்த-செய்திகள/) - [அல் அன்கபூத் – சிலந்தி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அன்கபூத்-சிலந்தி/) - [அர்ரூம் – ரோமப் பேரரசு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அர்ரூம்-ரோமப்-பேரரசு/) - [லுக்மான் – ஒரு நல்ல மனிதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/லுக்மான்-ஒரு-நல்ல-மனிதர/) - [அஸ்ஸஜ்தா – சிரம் பணிதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஸ்ஸஜ்தா-சிரம்-பணிதல்/) - [அல் அஹ்ஸாப் – கூட்டுப் படையினர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அஹ்ஸாப்-கூட்டுப்-பட/) - [ஸபா – ஓர் ஊர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/ஸபா-ஓர்-ஊர்/) - [ஃபாத்திர் - படைப்பவன்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/ஃபாத்திர்-படைப்பவன்/) - [யாஸீன் – அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/யாஸீன்-அரபு-மொழியின்-28வத/) - [அஸ் ஸாஃப்பாத் – அணி வகுப்போர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஸ்-ஸாஃப்பாத்-அணி-வகுப்/) - [ஸாத் – அரபு மொழியின் 14வது எழுத்து](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/ஸாத்-அரபு-மொழியின்-14வது-எ/) - [அல் முஃமின் – நம்பிக்கை கொண்டவர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முஃமின்-நம்பிக்கை-க/) - [ஃபுஸ்ஸிலத் – தெளிவுபடுத்தப்பட்டது](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/ஃபுஸ்ஸிலத்-தெளிவுபடுத்/) - [அஷ்ஷூரா – கலந்தாலோசனை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஷ்ஷூரா-கலந்தாலோசனை/) - [அஸ்ஸுக்ருஃப்- அலங்காரம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஸ்ஸுக்ருஃப்-அலங்காரம்/) - [அத்துகான் – அந்தப் புகை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்துகான்-அந்தப்-புகை/) - [அல் ஜாஸியா – மண்டியிட்டோர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஜாஸியா-மண்டியிட்டோ/) - [அல் அஹ்காஃப் – மணற்குன்றுகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அஹ்காஃப்-மணற்குன்ற/) - [முஹம்மத் – இறுதித் தூதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/முஹம்மத்-இறுதித்-தூதரி/) - [அல்ஃபத்ஹ் – அந்த வெற்றி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்ஃபத்ஹ்-அந்த-வெற்றி/) - [அல் ஹுஜ்ராத் – அறைகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஹுஜ்ராத்-அறைகள்/) - [காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/காஃப்-அரபு-மொழியின்-21வது-எ/) - [அத்தாரியாத் – புழுதி பரத்தும் காற்றுகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தாரியாத்-புழுதி-பரத/) - [அத்தூர் – ஒரு மலையின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தூர்-ஒரு-மலையின்-பெய/) - [அந்நஜ்மு – நட்சத்திரம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நஜ்மு-நட்சத்திரம்/) - [அல் கமர் – சந்திரன்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-கமர்-சந்திரன்/) - [அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அர்ரஹ்மான்-அளவற்ற-அருள/) - [அல் வாகிஆ – அந்த நிகழ்ச்சி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-வாகிஆ-அந்த-நிகழ்ச்ச/) - [அல் ஹதீத் – இரும்பு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஹதீத்-இரும்பு/) - [அல் முஜாதலா – தர்க்கம் செய்தல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முஜாதலா-தர்க்கம்-செ/) - [அல் ஹஷ்ர் – வெளியேற்றம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஹஷ்ர்-வெளியேற்றம்/) - [அல் மும்தஹினா – சோதித்து அறிதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-மும்தஹினா-சோதித்து/) - [அஸ்ஸஃப் – அணி வகுப்பு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஸ்ஸஃப்-அணி-வகுப்பு/) - [அல் ஜுமுஆ – வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஜுமுஆ-வெள்ளிக்-கிழம/) - [அல் முனாஃபிகூன் – நயவஞ்சகர்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முனாஃபிகூன்-நயவஞ்ச/) - [அத்தகாபுன் – பெருநட்டம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தகாபுன்-பெருநட்டம்/) - [அத்தலாக் – விவாகரத்து](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தலாக்-விவாகரத்து/) - [அத்தஹ்ரீம் – தடை செய்தல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தஹ்ரீம்-தடை-செய்தல்/) - [அல் முல்க் – அதிகாரம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முல்க்-அதிகாரம்/) - [அல் கலம் – எழுதுகோல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-கலம்-எழுதுகோல்/) - [அல் ஹாக்கா – அந்த உண்மை நிகழ்ச்சி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஹாக்கா-அந்த-உண்மை-நி/) - [அல் மஆரிஜ் – தகுதிகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-மஆரிஜ்-தகுதிகள்/) - [நூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/நூஹ்-ஓர்-இறைத்-தூதரின்-ப/) - [அல் ஜின் – மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஜின்-மனிதனின்-கண்கள/) - [அல் முஸ்ஸம்மில் – போர்த்தியிருப்பவர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முஸ்ஸம்மில்-போர்த்/) - [அல் முத்தஸிர் – போர்த்தியிருப்பவர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முத்தஸிர்-போர்த்தி/) - [அல் கியாமா – இறைவன் முன்னால் நிற்கும் நாள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-கியாமா-இறைவன்-முன்ன/) - [அந்நபா – அந்தச் செய்தி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நபா-அந்தச்-செய்தி/) - [அந்நாஸிஆத் – கைப்பற்றுவோர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நாஸிஆத்-கைப்பற்றுவோ/) - [அபஸ - கடுகடுத்தார்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அபஸ-கடுகடுத்தார்/) - [அத்தக்வீர் – சுருட்டுதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தக்வீர்-சுருட்டுதல்/) - [அல் இன்ஃபிதார் – பிளந்துவிடுதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-இன்ஃபிதார்-பிளந்து/) - [அல் முதஃப்பிபீன் – அளவு நிறுவையில் குறைவு செய்வோர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-முதஃப்பிபீன்-அளவு-ந/) - [அல் இன்ஷிகாக் – பிளந்து விடுதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-இன்ஷிகாக்-பிளந்து-வ/) - [அல் புரூஜ் – நட்சத்திரங்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-புரூஜ்-நட்சத்திரங்/) - [அத்தாரிக் – விடிவெள்ளி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தாரிக்-விடிவெள்ளி/) - [அல் அஃலா – மிக உயர்ந்தவன்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அஃலா-மிக-உயர்ந்தவன்/) - [அல் காஷியா – சுற்றி வளைப்பது](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-காஷியா-சுற்றி-வளைப்/) - [அல்ஃபஜ்ரு – வைகறை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்ஃபஜ்ரு-வைகறை/) - [அல் பலது – அந்த நகரம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-பலது-அந்த-நகரம்/) - [அஷ்ஷம்ஸ் – சூரியன்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஷ்ஷம்ஸ்-சூரியன்/) - [அல் லைல் – இரவு](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-லைல்-இரவு/) - [அல்லுஹா – முற்பகல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்லுஹா-முற்பகல்/) - [அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஷ்ஷரஹ்-அல்-இன்ஷிராஹ்-வ/) - [அத்தீன்- அத்தி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தீன்-அத்தி/) - [அல் அலக்- கருவுற்ற சினை முட்டை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அலக்-கருவுற்ற-சினை-மு/) - [அல் கத்ர்- மகத்துவம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-கத்ர்-மகத்துவம்/) - [அல் பய்யினா- தெளிவான சான்று](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-பய்யினா-தெளிவான-சான்/) - [அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அஸ்ஸில்ஸால்-நில-அதிர்ச்/) - [அல் ஆதியாத்- வேகமாக ஓடும் குதிரைகள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஆதியாத்-வேகமாக-ஓடும்/) - [அல் காரிஆ- திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-காரிஆ-திடுக்கிடச்-செ/) - [அத்தகாஸுர்- அதிகம் தேடுதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அத்தகாஸுர்-அதிகம்-தேடுத/) - [அல் அஸ்ர்- காலம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-அஸ்ர்-காலம்/) - [அல் ஹுமஸா- புறம் பேசுதல்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஹுமஸா-புறம்-பேசுதல்/) - [அல் ஃபீல்- யானை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஃபீல்-யானை/) - [குரைஷ்- ஒரு கோத்திரத்தின் பெயர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/குரைஷ்-ஒரு-கோத்திரத்தின/) - [அல் மாவூன்- அற்பப் பொருள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-மாவூன்-அற்பப்-பொருள்/) - [அல் கவ்ஸர்- தடாகம்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-கவ்ஸர்-தடாகம்/) - [அல் காஃபிரூன்- மறுப்போர்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-காஃபிரூன்-மறுப்போர்/) - [அந்நஸ்ர்- உதவி](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நஸ்ர்-உதவி/) - [அல் இஃக்லாஸ்- உளத்தூய்மை](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-இஃக்லாஸ்-உளத்தூய்மை/) - [அல் ஃபலக்- காலைப் பொழுது](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அல்-ஃபலக்-காலைப்-பொழுது/) - [அந்நாஸ்- மனிதர்கள்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/அத்தியாயம்/அந்நாஸ்-மனிதர்கள்/) - [வீடியோ](https://onlinetntj.com/category/வீடியோ/) - [ஜுமுஆ உரைகள்](https://onlinetntj.com/category/வீடியோ/ஜுமுஆ-உரைகள்/) - [இனிய மார்க்கம்](https://onlinetntj.com/category/வீடியோ/இனிய-மார்க்கம்/) - [சமுதாய பிரச்சினைகள்](https://onlinetntj.com/category/katturaigal/சமுதாய-பிரச்சினைகள்/) - [சட்டங்கள்](https://onlinetntj.com/category/katturaigal/சட்டங்கள்/) - [பொருளாதாரம்](https://onlinetntj.com/category/katturaigal/பொருளாதாரம்/) - [குடும்பவியல்](https://onlinetntj.com/category/katturaigal/குடும்பவியல்/) - [பெண்களுக்கு](https://onlinetntj.com/category/katturaigal/பெண்களுக்கு/) - [நவீன பிரச்சினைகள்](https://onlinetntj.com/category/katturaigal/நவீன-பிரச்சினைகள்/) - [மார்க்க தீர்ப்புகள்](https://onlinetntj.com/category/katturaigal/மார்க்க-தீர்ப்புகள்/) - [ஒழுக்கங்கள்](https://onlinetntj.com/category/katturaigal/ஒழுக்கங்கள்/) - [ஆய்வுகள்](https://onlinetntj.com/category/katturaigal/ஆய்வுகள்/) - [சமுதாய பிரச்சினை](https://onlinetntj.com/category/kelvi-pathil/சமுதாய-பிரச்சினை/) - [மார்க்க சட்டங்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/மார்க்க-சட்டங்கள்/) - [பொருளாதாரம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/பொருளாதாரம்-கேள்வி-பதில்/) - [குடும்பவியல்](https://onlinetntj.com/category/kelvi-pathil/கேள்வி-பதில்-குடும்பவியல/) - [நவீன பிரச்சினை](https://onlinetntj.com/category/kelvi-pathil/நவீன-பிரச்சினை/) - [தொழுகை](https://onlinetntj.com/category/kelvi-pathil/தொழுகை-கேள்வி-பதில்/) - [நோன்பு](https://onlinetntj.com/category/kelvi-pathil/நோன்பு-கேள்வி-பதில்/) - [ஜகாத்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஜகாத்/) - [கொள்கை](https://onlinetntj.com/category/kelvi-pathil/கொள்கை/) - [ஹஜ்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஹஜ்-கேள்வி-பதில்/) - [ஈமான்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஈமான்/) - [முஸ்லிம் அல்லாதவர்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/முஸ்லிம்-அல்லாதவர்கள்/) - [பெண்கள் பகுதி](https://onlinetntj.com/category/pengal-paguthi/) - பெண்கள் பகுதி - [தொழுகை](https://onlinetntj.com/category/pengal-paguthi/தொழுகை-பெண்கள்-பகுதி/) - [குழந்தை வளர்ப்பு](https://onlinetntj.com/category/pengal-paguthi/குழந்தை-வளர்ப்பு/) - [திருமணம்](https://onlinetntj.com/category/pengal-paguthi/திருமணம்-பெண்கள்-பகுதி/) - [குடும்பவியல்](https://onlinetntj.com/category/pengal-paguthi/பெண்கள்-பகுதி-குடும்பவிய/) - [ஒழுக்கங்கள்](https://onlinetntj.com/category/pengal-paguthi/பெண்கள்-பகுதி-ஒழுக்கங்கள/) - [பெண்கள் நூல்கள்](https://onlinetntj.com/category/pengal-paguthi/பெண்கள்-நூல்கள்/) - [பெண்ணுரிமை](https://onlinetntj.com/category/pengal-paguthi/பெண்ணுரிமை/) - [சொத்துரிமை](https://onlinetntj.com/category/pengal-paguthi/சொத்துரிமை/) - [Flashnews](https://onlinetntj.com/category/flashnews/) - Flash News _ முக்கிய செய்திகள் - [திருக்குர்ஆன்](https://onlinetntj.com/category/திருக்குர்ஆன்/) - [2019](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2019-ஏகத்துவம்/) - [இந்த மாத பிரதிகள்](https://onlinetntj.com/category/இந்த-மாத-பிரதிகள்/) - [மார்க்கம் மற்றும் சமூகம் சார்ந்த கேள்வி பதில்](https://onlinetntj.com/category/வீடியோ/மார்க்கம்-மற்றும்-சமூகம்/) - [சபீர் அலி](https://onlinetntj.com/category/சபீர்-அலி/) - [அப்துல் கரீம்](https://onlinetntj.com/category/அப்துல்-கரீம்/) - [ஹஃபீஸ்](https://onlinetntj.com/category/ஹஃபீஸ்/) - [சி.வி. இம்ரான்](https://onlinetntj.com/category/சி-வி-இம்ரான்/) - [குர்பானி சட்டங்கள்](https://onlinetntj.com/category/குர்பானி-சட்டங்கள்/) - [ஹமீதுர் ரஹ்மான்](https://onlinetntj.com/category/ஹமீதுர்-ரஹ்மான்/) - [அப்துந் நாஸிர்](https://onlinetntj.com/category/அப்துந்-நாஸிர்/) - [யூசுஃப் நபி](https://onlinetntj.com/category/யூசுஃப்-நபி/) - [சூனியம்](https://onlinetntj.com/category/சூனியம்/) - [தொழுகை சட்டங்கள்](https://onlinetntj.com/category/katturaigal/தொழுகை-சட்டங்கள்/) - [பெருநாள்](https://onlinetntj.com/category/katturaigal/பெருநாள்/) - [பிறருக்கு பதிலடி](https://onlinetntj.com/category/பிறருக்கு-பதிலடி/) - [பிறை](https://onlinetntj.com/category/பிறை/) - [பாங்கு](https://onlinetntj.com/category/kelvi-pathil/பாங்கு-கேள்வி-பதில்/) - [பெண்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/பெண்கள்/) - [திருமணம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/திருமணம்-கேள்வி-பதில்/) - [ஜனாஸா சட்டங்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஜனாஸா-சட்டங்கள்/) - [திருக்குர்ஆன் விளக்கம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/திருக்குர்ஆன்-விளக்கம்/) - [குர்ஆன்](https://onlinetntj.com/category/kelvi-pathil/குர்ஆன்/) - [வானவர்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/வானவர்கள்/) - [உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்](https://onlinetntj.com/category/katturaigal/உண்மைப்படுத்தப்படும்-இஸ/) - [உணவு](https://onlinetntj.com/category/kelvi-pathil/உணவு/) - [தவ்ஹீத் ஜமாஅத்](https://onlinetntj.com/category/kelvi-pathil/தவ்ஹீத்-ஜமாஅத்/) - [2018](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2018-ஏகத்துவம்/) - [குற்றவியல்](https://onlinetntj.com/category/kelvi-pathil/குற்றவியல்/) - [2017](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2017-ஏகத்துவம்/) - [குர்பானி](https://onlinetntj.com/category/kelvi-pathil/குர்பானி/) - [விதி](https://onlinetntj.com/category/kelvi-pathil/விதி/) - [ஃபித்ரா](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஃபித்ரா/) - [இல்லறம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/இல்லறம்/) - [பித்அத்](https://onlinetntj.com/category/kelvi-pathil/பித்அத்/) - [நபிகள் நாயகம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/நபிகள்-நாயகம்/) - [ஸஹாபாக்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஸஹாபாக்கள்/) - [வியாபரம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/வியாபரம்/) - [ஸபர்](https://onlinetntj.com/category/katturaigal/கொள்கை-விளக்கம்/) - [ஈமான்](https://onlinetntj.com/category/katturaigal/ஈமான்-கட்டுரைகள்/) - [ஹலால் ஹராம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஹலால்-ஹராம்/) - [வரலாறு](https://onlinetntj.com/category/katturaigal/வரலாறு/) - [வரலாறு](https://onlinetntj.com/category/kelvi-pathil/வரலாறு-கேள்வி-பதில்/) - [அரசியல்](https://onlinetntj.com/category/kelvi-pathil/அரசியல்/) - [பதிலடி](https://onlinetntj.com/category/katturaigal/பதிலடி/) - [அரசியல்](https://onlinetntj.com/category/katturaigal/அரசியல்-கட்டுரைகள்/) - [ஒழுக்கங்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஒழுக்கங்கள்-கேள்வி-பதில்/) - [வாரிசுரிமை சட்டங்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/வாரிசுரிமை-சட்டங்கள்/) - [சொத்துரிமை](https://onlinetntj.com/category/kelvi-pathil/சொத்துரிமை-கேள்வி-பதில்/) - [மறுமை](https://onlinetntj.com/category/kelvi-pathil/மறுமை/) - [மண்ணறை](https://onlinetntj.com/category/kelvi-pathil/மண்ணறை/) - [ஹதீஸ்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஹதீஸ்கள்-கேள்வி-பதில்/) - [ஏகத்துவம் மாத இதழ்](https://onlinetntj.com/category/katturaigal/ஏகத்துவம்-மாத-இதழ்/) - [குற்றவியல்](https://onlinetntj.com/category/katturaigal/குற்றவியல்-கட்டுரைகள்/) - [பிறை](https://onlinetntj.com/category/kelvi-pathil/பிறை-கேள்வி-பதில்/) - [தவ்ஹீத் ஜமாஅத் TNTJ](https://onlinetntj.com/category/katturaigal/தவ்ஹீத்-ஜமாஅத்-tntj/) - [உளவியல்](https://onlinetntj.com/category/katturaigal/உளவியல்/) - [மனோதத்துவம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/மனோதத்துவம்/) - [மரணம்](https://onlinetntj.com/category/kelvi-pathil/மரணம்/) - [பெருநாட்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/பெருநாட்கள்/) - [பிறை விளக்கம்](https://onlinetntj.com/category/katturaigal/பிறை-விளக்கம்/) - [ஹஜ் & குர்பானி](https://onlinetntj.com/category/katturaigal/ஹஜ்-குர்பானி/) - [சூனியம்](https://onlinetntj.com/category/katturaigal/சூனியம்-கட்டுரைகள்/) - [ஆடை](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஆடை/) - [மார்க்கம்](https://onlinetntj.com/category/pengal-paguthi/மார்க்கம்/) - [வணக்கங்கள்](https://onlinetntj.com/category/pengal-paguthi/வணக்கங்கள்/) - [நவீன பிரச்சனைகள்](https://onlinetntj.com/category/pengal-paguthi/நவீன-பிரச்சனைகள்/) - [நோன்பு & ஃபித்ரா](https://onlinetntj.com/category/katturaigal/நோன்பு-ஃபித்ரா/) - [துஆ - பிரார்த்தனை](https://onlinetntj.com/category/kelvi-pathil/துஆ-பிரார்த்தனை/) - [2020](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2020/) - [முஹர்ரம்](https://onlinetntj.com/category/katturaigal/முஹர்ரம்/) - [2007](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2007/) - [2008](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2008/) - [ஷிர்க்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஷிர்க்/) - [2009](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2009-ஏகத்துவம்/) - [2010](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2010-ஏகத்துவம்/) - [மற்றவை](https://onlinetntj.com/category/மற்றவை/) - [2011](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2011-ஏகத்துவம்/) - [2012](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2012-ஏகத்துவம்/) - [2013](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2013-ஏகத்துவம்/) - [2014](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2014-ஏகத்துவம்/) - [இந்தியா](https://onlinetntj.com/category/katturaigal/இந்தியா/) - [2015](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2015-ஏகத்துவம்/) - [ஹதீஸ் கலை](https://onlinetntj.com/category/katturaigal/ஹதீஸ்-கலை/) - [2016](https://onlinetntj.com/category/நூல்கள்/ஏகத்துவம்/2016-ஏகத்துவம்/) - [ஜுமுஆ](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஜுமுஆ/) - [நடுநிலைச் சமுதாயம் பதில்கள்](https://onlinetntj.com/category/நடுநிலைச்-சமுதாயம்-பதில்/) - வாரந்திர நடுநிலைச் சமுதாயம் பத்திரிக்கையில் இடம்பெரும் பதில்கள் - [பள்ளிவாசல்](https://onlinetntj.com/category/kelvi-pathil/பள்ளிவாசல்/) - [அமல்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/அமல்கள்/) - [சத்திய முழக்கம்](https://onlinetntj.com/category/சத்திய-முழக்கம்/) - [மவ்லித்](https://onlinetntj.com/category/katturaigal/மவ்லித்/) - [தொடர்கள்](https://onlinetntj.com/category/katturaigal/தொடர்கள்/) - [பரேலவிகள்](https://onlinetntj.com/category/katturaigal/பரேலவிகள்/) - [தரீக்கா](https://onlinetntj.com/category/katturaigal/தரீக்கா/) - [ஏகத்துவம் இதழ்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஏகத்துவம்-இதழ்/) - [திருமணம்](https://onlinetntj.com/category/katturaigal/திருமணம்-கட்டுரைகள்/) - [அறிவியல்](https://onlinetntj.com/category/katturaigal/அறிவியல்/) - [கல்வி](https://onlinetntj.com/category/katturaigal/கல்வி/) - [நன்மை தீமை](https://onlinetntj.com/category/katturaigal/நன்மை-தீமை/) - [ஷியாக்கள்](https://onlinetntj.com/category/katturaigal/ஷியாக்கள்/) - [தவ்ஹீத்](https://onlinetntj.com/category/katturaigal/தவ்ஹீத்/) - [இஸ்லாம்](https://onlinetntj.com/category/katturaigal/இஸ்லாம்/) - [மத்ஹப்](https://onlinetntj.com/category/katturaigal/மத்ஹப்/) - [அல்குர்ஆன்](https://onlinetntj.com/category/katturaigal/அல்குர்ஆன்/) - [ஜின்கள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஜின்கள்/) - [ஜின் ஷைத்தான் வானவர்கள்](https://onlinetntj.com/category/katturaigal/ஜின்-ஷைத்தான்-வானவர்கள்/) - [அழைப்பு பணி](https://onlinetntj.com/category/katturaigal/அழைப்பு-பணி/) - [மறு உலகம்](https://onlinetntj.com/category/katturaigal/மறு-உலகம்/) - [ஜிஹாத்](https://onlinetntj.com/category/katturaigal/ஜிஹாத்/) - [நபிகள் நாயகம் ஸல்](https://onlinetntj.com/category/katturaigal/நபிகள்-நாயகம்-ஸல்/) - [ஜிகாத்](https://onlinetntj.com/category/kelvi-pathil/ஜிகாத்/) - [நிர்வாகவியல்](https://onlinetntj.com/category/katturaigal/நிர்வாகவியல்/) - [இணைவைப்பு](https://onlinetntj.com/category/katturaigal/இணைவைப்பு/) - [மூடநம்பிக்கைகள்](https://onlinetntj.com/category/katturaigal/மூடநம்பிக்கைகள்/) - [கிறித்தவம்](https://onlinetntj.com/category/katturaigal/கிறித்தவம்/) - [தீண்டாமை](https://onlinetntj.com/category/katturaigal/தீண்டாமை/) - [அல்லாஹ்](https://onlinetntj.com/category/katturaigal/அல்லாஹ்/) - [பிற அமைப்புகள்](https://onlinetntj.com/category/katturaigal/பிற-அமைப்புகள்/) - [காதியானி](https://onlinetntj.com/category/katturaigal/காதியானி/) - [திருக்குர் ஆன் தப்ஸீர்](https://onlinetntj.com/category/katturaigal/திருக்குர்-ஆன்-தப்ஸீர்/) - [பிரார்த்தனை](https://onlinetntj.com/category/katturaigal/பிரார்த்தனை/) - [மிஃராஜ்](https://onlinetntj.com/category/katturaigal/மிஃராஜ்/) - [வாதங்களும் பதில்களும்](https://onlinetntj.com/category/katturaigal/வாதங்களும்-பதில்களும்/) - [ஸலஃப்](https://onlinetntj.com/category/katturaigal/ஸலஃப்/) - [பிற கொள்கைகள்](https://onlinetntj.com/category/kelvi-pathil/பிற-கொள்கைகள்/) - [பராஅத்](https://onlinetntj.com/category/katturaigal/பராஅத்/) - [இஹ்யா](https://onlinetntj.com/category/katturaigal/இஹ்யா/) - [உலகம்](https://onlinetntj.com/category/katturaigal/உலகம்/) - [அல் ஹஃஃப் - குகை](https://onlinetntj.com/category/அல்-ஹஃஃப்-குகை/) - [அல் ஹஜ் - ஹஜ் எனும் வனக்கம்](https://onlinetntj.com/category/அல்-ஹஜ்-ஹஜ்-எனும்-வனக்கம்/) - [அஸ்ஸுமர் - கூட்டங்கள்](https://onlinetntj.com/category/அஸ்ஸுமர்-கூட்டங்கள்/) - [அல்இன்ஸான் - மனிதன்](https://onlinetntj.com/category/அல்இன்ஸான்-மனிதன்/) - [அல்முர்ஸலாத் - அனுப்பப்படுபவை](https://onlinetntj.com/category/அல்முர்ஸலாத்-அனுப்பப்ப-2/) - [அல் மஸத்](https://onlinetntj.com/category/அல்-மஸத்/) - [பேச்சாளர்கள் பகுதி](https://onlinetntj.com/category/பேச்சாளர்கள்-பகுதி/) - [பெண்கள்-பகுதி](https://onlinetntj.com/category/பெண்கள்-பகுதி-2/) - [Pechaalar paguthi](https://onlinetntj.com/category/pechalar-paguthi/) - [பேச்சாளர் பகுதி](https://onlinetntj.com/category/pechaalar-paguthi/) - பேச்சாளர் பகுதி - [சிறுவர் பகுதி](https://onlinetntj.com/category/siruvar-paguthi/) - சிறுவர் பகுதி - [பெண்கள் சட்டங்கள்](https://onlinetntj.com/category/பெண்கள்-பகுதி-2/sattangkal/) - markka sattangkal - [பயான் குறிப்புகள்](https://onlinetntj.com/category/pechaalar-paguthi/பயான்-குறிப்புகள்/) - [ஏப்ரல் - 2022](https://onlinetntj.com/category/சத்திய-முழக்கம்/ஏப்ரல்-2022/) - [பிறை அறிவிப்புகள்](https://onlinetntj.com/category/pirai-arivippugal/) - பிறை அறிவிப்புகள் - [ரியாளுஸ்ஸாலிஹீன்](https://onlinetntj.com/category/ரியாளுஸ்ஸாலிஹீன்/) - [ரியாளுஸ் ஸாலிஹீன்](https://onlinetntj.com/category/pechaalar-paguthi/ரியாளுஸ்-ஸாலிஹீன்/) - [பிறை பார்க்க வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு](https://onlinetntj.com/category/pirai-arivippugal/pirai-parkka-vendiya-naal/) - [மாதத் துவக்கம் பற்றிய அறிவிப்பு](https://onlinetntj.com/category/pirai-arivippugal/maatha-thuvakka-arivippu/) - [2022 பிறை பார்க்க வேண்டிய நாள்](https://onlinetntj.com/category/pirai-arivippugal/pirai-parkka-vendiya-naal/2022-pirai-parka-vendiya-naal/) ## Tags - [மார்ச் 22 - 28](https://onlinetntj.com/tag/மார்ச்-22-28/) - [ஜனவரி 2018](https://onlinetntj.com/tag/ஜனவரி-2018/) - [பிப்ரவரி 2018](https://onlinetntj.com/tag/பிப்ரவரி-2018/) - [மார்ச் 2018](https://onlinetntj.com/tag/மார்ச்-2018/) - [ஏப்ரல் 2018](https://onlinetntj.com/tag/ஏப்ரல்-2018/) - [ஜூன் 2018](https://onlinetntj.com/tag/ஜூன்-2018/) - [ஜூலை 2018](https://onlinetntj.com/tag/ஜூலை-2018/) - [ஆகஸ்ட் 2018](https://onlinetntj.com/tag/ஆகஸ்ட்-2018/) - [செப்டம்பர் 2018](https://onlinetntj.com/tag/செப்டம்பர்-2018/) - [அக்டோபர் 2018](https://onlinetntj.com/tag/அக்டோபர்-2018/) - [ஜனவரி 2017](https://onlinetntj.com/tag/ஜனவரி-2017/) - [இராமநாதபுரம்](https://onlinetntj.com/tag/இராமநாதபுரம்/) - [சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா](https://onlinetntj.com/tag/சீட்டு-குலுக்கிப்-போட்டு/) - [சீட்டு](https://onlinetntj.com/tag/சீட்டு/) - [ஏகத்துவம்](https://onlinetntj.com/tag/ஏகத்துவம்/) - [2019](https://onlinetntj.com/tag/2019/) - [குர்பானி](https://onlinetntj.com/tag/குர்பானி/) - [பாபர் மஸ்ஜித்](https://onlinetntj.com/tag/பாபர்-மஸ்ஜித்/) - [அலகாபாத் நீதிமன்றம்](https://onlinetntj.com/tag/அலகாபாத்-நீதிமன்றம்/) - [தீர்ப்பு](https://onlinetntj.com/tag/தீர்ப்பு/) - [யூசுஃப் நபி](https://onlinetntj.com/tag/யூசுஃப்-நபி/) - [அமைச்சர் மனைவி](https://onlinetntj.com/tag/அமைச்சர்-மனைவி/) - [சட்டை](https://onlinetntj.com/tag/சட்டை/) - [சிறை](https://onlinetntj.com/tag/சிறை/) - [சான்றுகள்](https://onlinetntj.com/tag/சான்றுகள்/) - [சூனியம்](https://onlinetntj.com/tag/சூனியம்/) - [காஃபிர்](https://onlinetntj.com/tag/காஃபிர்/) - [கிரகணம்](https://onlinetntj.com/tag/கிரகணம்/) - [தொழுகை](https://onlinetntj.com/tag/தொழுகை/) - [கிரகணத் தொழுகை](https://onlinetntj.com/tag/கிரகணத்-தொழுகை/) - [சூரிய கிரகணம்](https://onlinetntj.com/tag/சூரிய-கிரகணம்/) - [எலிக்கறி](https://onlinetntj.com/tag/எலிக்கறி/) - [பல்லி](https://onlinetntj.com/tag/பல்லி/) - [உணவு](https://onlinetntj.com/tag/உணவு/) - [காகம்](https://onlinetntj.com/tag/காகம்/) - [பூனை](https://onlinetntj.com/tag/பூனை/) - [வளர்த்தல்](https://onlinetntj.com/tag/வளர்த்தல்/) - [கினி பன்றி](https://onlinetntj.com/tag/கினி-பன்றி/) - [எலி](https://onlinetntj.com/tag/எலி/) - [தவ்ஹீத் ஜமாஅத்](https://onlinetntj.com/tag/தவ்ஹீத்-ஜமாஅத்/) - [மார்க்கத் தீர்ப்பு](https://onlinetntj.com/tag/மார்க்கத்-தீர்ப்பு/) - [பிறை](https://onlinetntj.com/tag/பிறை/) - [பெருநாள்](https://onlinetntj.com/tag/பெருநாள்/) - [கிராமவாசி ஹதீஸ்](https://onlinetntj.com/tag/கிராமவாசி-ஹதீஸ்/) - [வாகனக் கூட்டம்](https://onlinetntj.com/tag/வாகனக்-கூட்டம்/) - [ஆய்வு](https://onlinetntj.com/tag/ஆய்வு/) - [நோன்பு பெருநாள்](https://onlinetntj.com/tag/நோன்பு-பெருநாள்/) - [பிஜெ](https://onlinetntj.com/tag/பிஜெ/) - [முஸ்லிம்](https://onlinetntj.com/tag/முஸ்லிம்/) - [ஹதீஸ்](https://onlinetntj.com/tag/ஹதீஸ்/) - [வெளியூர் பயணம்](https://onlinetntj.com/tag/வெளியூர்-பயணம்/) - [மனைவி](https://onlinetntj.com/tag/மனைவி/) - [துரோகம்](https://onlinetntj.com/tag/துரோகம்/) - [பயணம்](https://onlinetntj.com/tag/பயணம்/) - [திர்மிதி](https://onlinetntj.com/tag/திர்மிதி/) - [விபச்சாரம்](https://onlinetntj.com/tag/விபச்சாரம்/) - [அல்தாஃபி](https://onlinetntj.com/tag/அல்தாஃபி/) - [பாக்கர்](https://onlinetntj.com/tag/பாக்கர்/) - [கிராமவாசி](https://onlinetntj.com/tag/கிராமவாசி/) - [எருமை மாடு](https://onlinetntj.com/tag/எருமை-மாடு/) - [எருமை](https://onlinetntj.com/tag/எருமை/) - [பகரா](https://onlinetntj.com/tag/பகரா/) - [பசு](https://onlinetntj.com/tag/பசு/) - [மாடு](https://onlinetntj.com/tag/மாடு/) - [இப்ராஹீம் நபி](https://onlinetntj.com/tag/இப்ராஹீம்-நபி/) - [இணைவைப்பு](https://onlinetntj.com/tag/இணைவைப்பு/) - [மது](https://onlinetntj.com/tag/மது/) - [இறைவன்](https://onlinetntj.com/tag/இறைவன்/) - [தமிழ்](https://onlinetntj.com/tag/தமிழ்/) - [அவன்](https://onlinetntj.com/tag/அவன்/) - [இவன்](https://onlinetntj.com/tag/இவன்/) - [மரியாதை](https://onlinetntj.com/tag/மரியாதை/) - [பெண்கள்](https://onlinetntj.com/tag/பெண்கள்/) - [பாங்கு](https://onlinetntj.com/tag/பாங்கு/) - [பள்ளிவாசல்](https://onlinetntj.com/tag/பள்ளிவாசல்/) - [மரணம்](https://onlinetntj.com/tag/மரணம்/) - [இறந்தவர்](https://onlinetntj.com/tag/இறந்தவர்/) - [உறவினர்](https://onlinetntj.com/tag/உறவினர்/) - [எழுப்ப முடியுமா](https://onlinetntj.com/tag/எழுப்ப-முடியுமா/) - [திரை](https://onlinetntj.com/tag/திரை/) - [மலஜலம்](https://onlinetntj.com/tag/மலஜலம்/) - [சாப்பிடுதல்](https://onlinetntj.com/tag/சாப்பிடுதல்/) - [குழந்தைகள்](https://onlinetntj.com/tag/குழந்தைகள்/) - [சிறுநீர்](https://onlinetntj.com/tag/சிறுநீர்/) - [ஆண் குழந்தை](https://onlinetntj.com/tag/ஆண்-குழந்தை/) - [பெண் குழந்தை](https://onlinetntj.com/tag/பெண்-குழந்தை/) - [தவ்ஹீத்வாதி](https://onlinetntj.com/tag/தவ்ஹீத்வாதி/) - [பணம்](https://onlinetntj.com/tag/பணம்/) - [செல்வந்தர்](https://onlinetntj.com/tag/செல்வந்தர்/) - [மணப்பெண்](https://onlinetntj.com/tag/மணப்பெண்/) - [பணக்கார பெண்](https://onlinetntj.com/tag/பணக்கார-பெண்/) - [செல்வம்](https://onlinetntj.com/tag/செல்வம்/) - [மார்க்கம்](https://onlinetntj.com/tag/மார்க்கம்/) - [மகள்](https://onlinetntj.com/tag/மகள்/) - [திருமணம்](https://onlinetntj.com/tag/திருமணம்/) - [தந்தை](https://onlinetntj.com/tag/தந்தை/) - [நகைகள்](https://onlinetntj.com/tag/நகைகள்/) - [நகை](https://onlinetntj.com/tag/நகை/) - [பெண் வீடு](https://onlinetntj.com/tag/பெண்-வீடு/) - [கடன்](https://onlinetntj.com/tag/கடன்/) - [பொருளாதாரம்](https://onlinetntj.com/tag/பொருளாதாரம்/) - [மஹர்](https://onlinetntj.com/tag/மஹர்/) - [ஜனாஸா](https://onlinetntj.com/tag/ஜனாஸா/) - [ஜனாஸா குளிப்பாட்டியவர்](https://onlinetntj.com/tag/ஜனாஸா-குளிப்பாட்டியவர்/) - [குளிப்பாட்டுபவர்](https://onlinetntj.com/tag/குளிப்பாட்டுபவர்/) - [குளிப்பு](https://onlinetntj.com/tag/குளிப்பு/) - [குளிக்க வேண்டுமா](https://onlinetntj.com/tag/குளிக்க-வேண்டுமா/) - [திருக்குர்ஆன்](https://onlinetntj.com/tag/திருக்குர்ஆன்/) - [இரு தூதர்கள்](https://onlinetntj.com/tag/இரு-தூதர்கள்/) - [படிப்பினை](https://onlinetntj.com/tag/படிப்பினை/) - [வரலாறு](https://onlinetntj.com/tag/வரலாறு/) - [நபிமார்கள் வரலாறு](https://onlinetntj.com/tag/நபிமார்கள்-வரலாறு/) - [கன்னிப் பெண்கள்](https://onlinetntj.com/tag/கன்னிப்-பெண்கள்/) - [கன்னிப் பெண்](https://onlinetntj.com/tag/கன்னிப்-பெண்/) - [இஃதிகாஃப்](https://onlinetntj.com/tag/இஃதிகாஃப்/) - [ரமலான்](https://onlinetntj.com/tag/ரமலான்/) - [ஜகாத்](https://onlinetntj.com/tag/ஜகாத்/) - [உறவினர்கள்](https://onlinetntj.com/tag/உறவினர்கள்/) - [தர்மம்](https://onlinetntj.com/tag/தர்மம்/) - [கூலி](https://onlinetntj.com/tag/கூலி/) - [குர்ஆன்](https://onlinetntj.com/tag/குர்ஆன்/) - [உருது](https://onlinetntj.com/tag/உருது/) - [உச்சரிப்பு](https://onlinetntj.com/tag/உச்சரிப்பு/) - [ஓதுதல்](https://onlinetntj.com/tag/ஓதுதல்/) - [திருத்தி ஓதுதல்](https://onlinetntj.com/tag/திருத்தி-ஓதுதல்/) - [ஜிப்ரில்](https://onlinetntj.com/tag/ஜிப்ரில்/) - [மீகாயீல்](https://onlinetntj.com/tag/மீகாயீல்/) - [வானவர்கள்](https://onlinetntj.com/tag/வானவர்கள்/) - [யூதர்கள்](https://onlinetntj.com/tag/யூதர்கள்/) - [குழந்தை](https://onlinetntj.com/tag/குழந்தை/) - [தாய்ப்பால்](https://onlinetntj.com/tag/தாய்ப்பால்/) - [இரண்டு ஆண்டுகள்](https://onlinetntj.com/tag/இரண்டு-ஆண்டுகள்/) - [உஸ்மான் ரலி](https://onlinetntj.com/tag/உஸ்மான்-ரலி/) - [இரண்டாவது பாங்கு](https://onlinetntj.com/tag/இரண்டாவது-பாங்கு/) - [பித்அத்](https://onlinetntj.com/tag/பித்அத்/) - [திமிங்கிலம்](https://onlinetntj.com/tag/திமிங்கிலம்/) - [மீன் வயிறு](https://onlinetntj.com/tag/மீன்-வயிறு/) - [மனிதன்](https://onlinetntj.com/tag/மனிதன்/) - [ஸ்பெயின்](https://onlinetntj.com/tag/ஸ்பெயின்/) - [மீனவர்](https://onlinetntj.com/tag/மீனவர்/) - [லுயிகி மார்கியூஸ்](https://onlinetntj.com/tag/லுயிகி-மார்கியூஸ்/) - [வீரகேசரி](https://onlinetntj.com/tag/வீரகேசரி/) - [ஜிம்பாப்வே](https://onlinetntj.com/tag/ஜிம்பாப்வே/) - [சுன்னத்](https://onlinetntj.com/tag/சுன்னத்/) - [எம்பிக்கள்](https://onlinetntj.com/tag/எம்பிக்கள்/) - [aanurupu](https://onlinetntj.com/tag/aanurupu/) - [முன் தோல்](https://onlinetntj.com/tag/முன்-தோல்/) - [அறிஞர்கள்](https://onlinetntj.com/tag/அறிஞர்கள்/) - [கஃபர](https://onlinetntj.com/tag/கஃபர/) - [குப்ர்](https://onlinetntj.com/tag/குப்ர்/) - [தொழுகையை விட்டவன்](https://onlinetntj.com/tag/தொழுகையை-விட்டவன்/) - [கசகசா](https://onlinetntj.com/tag/கசகசா/) - [போதை](https://onlinetntj.com/tag/போதை/) - [போதை பொருள்](https://onlinetntj.com/tag/போதை-பொருள்/) - [டாக்டர்](https://onlinetntj.com/tag/டாக்டர்/) - [கஃபா](https://onlinetntj.com/tag/கஃபா/) - [மகாமு இப்ராஹீம்](https://onlinetntj.com/tag/மகாமு-இப்ராஹீம்/) - [சொர்க்கம்](https://onlinetntj.com/tag/சொர்க்கம்/) - [கல்](https://onlinetntj.com/tag/கல்/) - [கஅபா](https://onlinetntj.com/tag/கஅபா/) - [உமர் ஷரீப்](https://onlinetntj.com/tag/உமர்-ஷரீப்/) - [தாய்](https://onlinetntj.com/tag/தாய்/) - [தாயின் காலடி](https://onlinetntj.com/tag/தாயின்-காலடி/) - [காலடி](https://onlinetntj.com/tag/காலடி/) - [வங்கி](https://onlinetntj.com/tag/வங்கி/) - [வட்டி](https://onlinetntj.com/tag/வட்டி/) - [ஆவணம்](https://onlinetntj.com/tag/ஆவணம்/) - [பாவம்](https://onlinetntj.com/tag/பாவம்/) - [சபித்தார்கள்](https://onlinetntj.com/tag/சபித்தார்கள்/) - [கருணை](https://onlinetntj.com/tag/கருணை/) - [நோய்](https://onlinetntj.com/tag/நோய்/) - [வறுமை](https://onlinetntj.com/tag/வறுமை/) - [மக்கள்](https://onlinetntj.com/tag/மக்கள்/) - [பொறாமை](https://onlinetntj.com/tag/பொறாமை/) - [திருட்டு](https://onlinetntj.com/tag/திருட்டு/) - [சாப்ட்வேர்](https://onlinetntj.com/tag/சாப்ட்வேர்/) - [காப்பி](https://onlinetntj.com/tag/காப்பி/) - [பாதிப்பு](https://onlinetntj.com/tag/பாதிப்பு/) - [உரிமை](https://onlinetntj.com/tag/உரிமை/) - [விரல் சூப்புதல்](https://onlinetntj.com/tag/விரல்-சூப்புதல்/) - [தண்ணீர்](https://onlinetntj.com/tag/தண்ணீர்/) - [கரண்டி](https://onlinetntj.com/tag/கரண்டி/) - [பாத்திரம்](https://onlinetntj.com/tag/பாத்திரம்/) - [ரொட்டி](https://onlinetntj.com/tag/ரொட்டி/) - [குப்பை தொட்டி](https://onlinetntj.com/tag/குப்பை-தொட்டி/) - [வீண் விரயம்](https://onlinetntj.com/tag/வீண்-விரயம்/) - [நன்மைகள்](https://onlinetntj.com/tag/நன்மைகள்/) - [இஸ்லாம்](https://onlinetntj.com/tag/இஸ்லாம்/) - [பசி](https://onlinetntj.com/tag/பசி/) - [வாரிசு](https://onlinetntj.com/tag/வாரிசு/) - [இஸ்லாமிய வங்கி](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-வங்கி/) - [நைட் ஷிப்ட்](https://onlinetntj.com/tag/நைட்-ஷிப்ட்/) - [வேலை](https://onlinetntj.com/tag/work/) - [கம்பெனி](https://onlinetntj.com/tag/கம்பெனி/) - [இரவு](https://onlinetntj.com/tag/இரவு/) - [மூன்று](https://onlinetntj.com/tag/மூன்று/) - [இஷா தொழுகை](https://onlinetntj.com/tag/இஷா-தொழுகை/) - [செல்போன்](https://onlinetntj.com/tag/செல்போன்/) - [வீடியோ](https://onlinetntj.com/tag/வீடியோ/) - [படம்](https://onlinetntj.com/tag/படம்/) - [டிவி](https://onlinetntj.com/tag/டிவி/) - [உருவப்படம்](https://onlinetntj.com/tag/உருவப்படம்/) - [கண்ணாடி](https://onlinetntj.com/tag/கண்ணாடி/) - [வீடு](https://onlinetntj.com/tag/வீடு/) - [மாடி](https://onlinetntj.com/tag/மாடி/) - [அறை](https://onlinetntj.com/tag/அறை/) - [மாடிகள்](https://onlinetntj.com/tag/மாடிகள்/) - [நிலம்](https://onlinetntj.com/tag/நிலம்/) - [சுனாமி](https://onlinetntj.com/tag/சுனாமி/) - [பட்டாசு](https://onlinetntj.com/tag/பட்டாசு/) - [சுற்றுலா](https://onlinetntj.com/tag/சுற்றுலா/) - [மகிழ்ச்சி](https://onlinetntj.com/tag/மகிழ்ச்சி/) - [மாசு](https://onlinetntj.com/tag/மாசு/) - [புகை](https://onlinetntj.com/tag/புகை/) - [சப்தம்](https://onlinetntj.com/tag/சப்தம்/) - [டாலர்](https://onlinetntj.com/tag/டாலர்/) - [ரூபாய்](https://onlinetntj.com/tag/ரூபாய்/) - [நாணயம்](https://onlinetntj.com/tag/நாணயம்/) - [தங்க காசு](https://onlinetntj.com/tag/தங்க-காசு/) - [வெள்லி](https://onlinetntj.com/tag/வெள்லி/) - [வியாபாரம்](https://onlinetntj.com/tag/வியாபாரம்/) - [மணி எக்சேஞ்](https://onlinetntj.com/tag/மணி-எக்சேஞ்/) - [சொத்து](https://onlinetntj.com/tag/சொத்து/) - [தரகர்](https://onlinetntj.com/tag/தரகர்/) - [தரகு](https://onlinetntj.com/tag/தரகு/) - [பிளாட்](https://onlinetntj.com/tag/பிளாட்/) - [வாடகை](https://onlinetntj.com/tag/வாடகை/) - [விற்றல்](https://onlinetntj.com/tag/விற்றல்/) - [இரத்தம்](https://onlinetntj.com/tag/இரத்தம்/) - [உறுப்பு](https://onlinetntj.com/tag/உறுப்பு/) - [நிர்பந்தம்](https://onlinetntj.com/tag/நிர்பந்தம்/) - [இரத்ததானம்](https://onlinetntj.com/tag/இரத்ததானம்/) - [இரத்த சேகரிப்பு](https://onlinetntj.com/tag/இரத்த-சேகரிப்பு/) - [விலை](https://onlinetntj.com/tag/விலை/) - [விற்பனை](https://onlinetntj.com/tag/விற்பனை/) - [வெளிநாடு](https://onlinetntj.com/tag/வெளிநாடு/) - [இணையதளம்](https://onlinetntj.com/tag/இணையதளம்/) - [இலவசம்](https://onlinetntj.com/tag/இலவசம்/) - [ஃப்ரீ கால்](https://onlinetntj.com/tag/ஃப்ரீ-கால்/) - [ஒரிஜினல்](https://onlinetntj.com/tag/can-original-software-be-copied/) - [சாஃப்ட்வேர்](https://onlinetntj.com/tag/சாஃப்ட்வேர்/) - [விற்பனையாளர்](https://onlinetntj.com/tag/விற்பனையாளர்/) - [ஜெராக்ஸ்](https://onlinetntj.com/tag/ஜெராக்ஸ்/) - [நூல்](https://onlinetntj.com/tag/நூல்/) - [அன்பளிப்பு](https://onlinetntj.com/tag/அன்பளிப்பு/) - [தாயீக்கள்](https://onlinetntj.com/tag/தாயீக்கள்/) - [தாயிக்கள்](https://onlinetntj.com/tag/தாயிக்கள்/) - [ஐபோன்](https://onlinetntj.com/tag/ஐபோன்/) - [இலங்கை](https://onlinetntj.com/tag/இலங்கை/) - [தப்லீக் ஜமாஅத்](https://onlinetntj.com/tag/தப்லீக்-ஜமாஅத்/) - [தப்லீக்](https://onlinetntj.com/tag/தப்லீக்/) - [மத்ரஸாக்கள்](https://onlinetntj.com/tag/மத்ரஸாக்கள்/) - [இஜ்திமா](https://onlinetntj.com/tag/இஜ்திமா/) - [பொதுக்கூட்டம்](https://onlinetntj.com/tag/பொதுக்கூட்டம்/) - [விபத்து](https://onlinetntj.com/tag/விபத்து/) - [வாகனம்](https://onlinetntj.com/tag/வாகனம்/) - [கொலை](https://onlinetntj.com/tag/கொலை/) - [தவறு](https://onlinetntj.com/tag/தவறு/) - [மறதி](https://onlinetntj.com/tag/மறதி/) - [தவறுதலாக](https://onlinetntj.com/tag/தவறுதலாக/) - [வேண்டும் என்றே](https://onlinetntj.com/tag/வேண்டும்-என்றே/) - [சோதனை](https://onlinetntj.com/tag/சோதனை/) - [உயர் கல்வி](https://onlinetntj.com/tag/உயர்-கல்வி/) - [மாணவர்கள்](https://onlinetntj.com/tag/மாணவர்கள்/) - [மானியம்](https://onlinetntj.com/tag/மானியம்/) - [வருமான வரி](https://onlinetntj.com/tag/வருமான-வரி/) - [வருமானம்](https://onlinetntj.com/tag/வருமானம்/) - [வரி](https://onlinetntj.com/tag/வரி/) - [அரசாங்கம்](https://onlinetntj.com/tag/அரசாங்கம்/) - [முதலீடு](https://onlinetntj.com/tag/முதலீடு/) - [ஹலால்](https://onlinetntj.com/tag/ஹலால்/) - [ஹராம்](https://onlinetntj.com/tag/ஹராம்/) - [ஷேர் மார்க்கெட்](https://onlinetntj.com/tag/ஷேர்-மார்க்கெட்/) - [பங்குச் சந்தை](https://onlinetntj.com/tag/பங்குச்-சந்தை/) - [பங்கு](https://onlinetntj.com/tag/பங்கு/) - [இலாபம்](https://onlinetntj.com/tag/இலாபம்/) - [ஃபித்ரா](https://onlinetntj.com/tag/ஃபித்ரா/) - [வேறு ஊரில்](https://onlinetntj.com/tag/வேறு-ஊரில்/) - [திரட்டுதல்](https://onlinetntj.com/tag/திரட்டுதல்/) - [ஸாவு](https://onlinetntj.com/tag/ஸாவு/) - [புது வீடு](https://onlinetntj.com/tag/புது-வீடு/) - [புதுமனை](https://onlinetntj.com/tag/புதுமனை/) - [பொருள்](https://onlinetntj.com/tag/பொருள்/) - [தவறவிட்ட](https://onlinetntj.com/tag/தவறவிட்ட/) - [கண்டெடுத்தால்](https://onlinetntj.com/tag/கண்டெடுத்தால்/) - [அற்பம்](https://onlinetntj.com/tag/அற்பம்/) - [ஒரு வருடம்](https://onlinetntj.com/tag/ஒரு-வருடம்/) - [அறிவிப்பு](https://onlinetntj.com/tag/அறிவிப்பு/) - [உரிமையாளர்](https://onlinetntj.com/tag/உரிமையாளர்/) - [வசதி](https://onlinetntj.com/tag/வசதி/) - [முஸ்லிம்கள்](https://onlinetntj.com/tag/முஸ்லிம்கள்/) - [விழா](https://onlinetntj.com/tag/விழா/) - [கிரெடிட் கார்டு](https://onlinetntj.com/tag/கிரெடிட்-கார்டு/) - [கடன் அட்டை](https://onlinetntj.com/tag/கடன்-அட்டை/) - [பிராவிடண்ட் ஃபண்ட்](https://onlinetntj.com/tag/பிராவிடண்ட்-ஃபண்ட்/) - [ஊதியம்](https://onlinetntj.com/tag/ஊதியம்/) - [ஓய்வு](https://onlinetntj.com/tag/ஓய்வு/) - [ஊழியர்](https://onlinetntj.com/tag/ஊழியர்/) - [ஏலச்சீட்டு](https://onlinetntj.com/tag/ஏலச்சீட்டு/) - [மோசடி](https://onlinetntj.com/tag/மோசடி/) - [சுரண்டல்](https://onlinetntj.com/tag/சுரண்டல்/) - [ஒத்தி](https://onlinetntj.com/tag/ஒத்தி/) - [போகியம்](https://onlinetntj.com/tag/போகியம்/) - [தவணை](https://onlinetntj.com/tag/தவணை/) - [ரொக்கம்](https://onlinetntj.com/tag/ரொக்கம்/) - [தவணை முறை](https://onlinetntj.com/tag/தவணை-முறை/) - [இன்சூரன்ஸ்](https://onlinetntj.com/tag/இன்சூரன்ஸ்/) - [காப்பீடு](https://onlinetntj.com/tag/காப்பீடு/) - [வாகன காப்பீடு](https://onlinetntj.com/tag/வாகன-காப்பீடு/) - [மருத்துவ காப்பீடு](https://onlinetntj.com/tag/மருத்துவ-காப்பீடு/) - [ஷரீஅத் பைனான்ஸ்](https://onlinetntj.com/tag/ஷரீஅத்-பைனான்ஸ்/) - [வங்கி கணக்கு](https://onlinetntj.com/tag/வங்கி-கணக்கு/) - [காசோலை](https://onlinetntj.com/tag/காசோலை/) - [சேமிப்பு](https://onlinetntj.com/tag/சேமிப்பு/) - [குற்றம்](https://onlinetntj.com/tag/குற்றம்/) - [ரியால்](https://onlinetntj.com/tag/ரியால்/) - [மாற்றும் முறை](https://onlinetntj.com/tag/மாற்றும்-முறை/) - [கொடுக்கல்](https://onlinetntj.com/tag/கொடுக்கல்/) - [வாங்கல்](https://onlinetntj.com/tag/வாங்கல்/) - [பண்டமாற்று](https://onlinetntj.com/tag/பண்டமாற்று/) - [அனுமதி](https://onlinetntj.com/tag/அனுமதி/) - [நரகம்](https://onlinetntj.com/tag/நரகம்/) - [பேணல்](https://onlinetntj.com/tag/பேணல்/) - [பேணுதல்](https://onlinetntj.com/tag/பேணுதல்/) - [அமானிதம்](https://onlinetntj.com/tag/அமானிதம்/) - [அடைமானம்](https://onlinetntj.com/tag/அடைமானம்/) - [யூதர்](https://onlinetntj.com/tag/யூதர்/) - [கவசம்](https://onlinetntj.com/tag/கவசம்/) - [பணமதிப்பு](https://onlinetntj.com/tag/பணமதிப்பு/) - [தங்கம்](https://onlinetntj.com/tag/தங்கம்/) - [பவுன்](https://onlinetntj.com/tag/பவுன்/) - [கரன்சி நோட்டு](https://onlinetntj.com/tag/கரன்சி-நோட்டு/) - [நஷ்டம். லாபம்](https://onlinetntj.com/tag/நஷ்டம்-லாபம்/) - [பிடிமானம்](https://onlinetntj.com/tag/பிடிமானம்/) - [நல்லவன்](https://onlinetntj.com/tag/நல்லவன்/) - [கெட்டவன்](https://onlinetntj.com/tag/கெட்டவன்/) - [எழுதிக் கொள்ளுதல்](https://onlinetntj.com/tag/எழுதிக்-கொள்ளுதல்/) - [கடன் கொடுத்தவர்](https://onlinetntj.com/tag/கடன்-கொடுத்தவர்/) - [போதிய பொருளாதாரம்](https://onlinetntj.com/tag/போதிய-பொருளாதாரம்/) - [அவகாசம்](https://onlinetntj.com/tag/அவகாசம்/) - [தள்ளுபடி](https://onlinetntj.com/tag/தள்ளுபடி/) - [கடன் வாங்கியவர்](https://onlinetntj.com/tag/கடன்-வாங்கியவர்/) - [பரிந்துரை](https://onlinetntj.com/tag/பரிந்துரை/) - [நன்மை](https://onlinetntj.com/tag/நன்மை/) - [வஸிய்யத்](https://onlinetntj.com/tag/வஸிய்யத்/) - [மரணசாசனம்](https://onlinetntj.com/tag/மரணசாசனம்/) - [நிறைவேற்றுதல்](https://onlinetntj.com/tag/நிறைவேற்றுதல்/) - [சொத்தை பிரித்தல்](https://onlinetntj.com/tag/சொத்தை-பிரித்தல்/) - [குறித்த நேரம்](https://onlinetntj.com/tag/குறித்த-நேரம்/) - [திருப்பி கொடுத்தல்](https://onlinetntj.com/tag/திருப்பி-கொடுத்தல்/) - [அழகிய முறை](https://onlinetntj.com/tag/அழகிய-முறை/) - [அடைத்தல்](https://onlinetntj.com/tag/அடைத்தல்/) - [கடன் அடைத்தல்](https://onlinetntj.com/tag/கடன்-அடைத்தல்/) - [அவசியம்](https://onlinetntj.com/tag/அவசியம்/) - [தேவை](https://onlinetntj.com/tag/தேவை/) - [இழுத்தடித்தல்](https://onlinetntj.com/tag/இழுத்தடித்தல்/) - [கடன் வாங்குதல்](https://onlinetntj.com/tag/கடன்-வாங்குதல்/) - [பேராசை](https://onlinetntj.com/tag/பேராசை/) - [பரகத்](https://onlinetntj.com/tag/பரகத்/) - [திருபதி](https://onlinetntj.com/tag/திருபதி/) - [இருப்பதை கொண்டு](https://onlinetntj.com/tag/இருப்பதை-கொண்டு/) - [திருபதி அடைதல்](https://onlinetntj.com/tag/திருபதி-அடைதல்/) - [மன உளைச்சல்](https://onlinetntj.com/tag/மன-உளைச்சல்/) - [திருப்தி](https://onlinetntj.com/tag/திருப்தி/) - [வெள்ளி காசு](https://onlinetntj.com/tag/வெள்ளி-காசு/) - [ஆசை](https://onlinetntj.com/tag/ஆசை/) - [போதும்](https://onlinetntj.com/tag/போதும்/) - [உலகம்](https://onlinetntj.com/tag/உலகம்/) - [அனுபவிக்க முடியாது](https://onlinetntj.com/tag/அனுபவிக்க-முடியாது/) - [சுயமரியாதை](https://onlinetntj.com/tag/சுயமரியாதை/) - [ஏழை](https://onlinetntj.com/tag/ஏழை/) - [கையேந்துதல்](https://onlinetntj.com/tag/கையேந்துதல்/) - [யாசகம்](https://onlinetntj.com/tag/யாசகம்/) - [செம்மை](https://onlinetntj.com/tag/செம்மை/) - [நபிகள் நாயகம்](https://onlinetntj.com/tag/நபிகள்-நாயகம்/) - [உடை](https://onlinetntj.com/tag/உடை/) - [மறுமை வாழ்க்கை](https://onlinetntj.com/tag/மறுமை-வாழ்க்கை/) - [மக்கள் செல்வம்](https://onlinetntj.com/tag/மக்கள்-செல்வம்/) - [பொருட் செல்வம்](https://onlinetntj.com/tag/பொருட்-செல்வம்/) - [மண்ணறை](https://onlinetntj.com/tag/மண்ணறை/) - [தடுக்கப்பட்ட வழி](https://onlinetntj.com/tag/தடுக்கப்பட்ட-வழி/) - [நோன்பு கஞ்சி](https://onlinetntj.com/tag/நோன்பு-கஞ்சி/) - [தீண்டாமை](https://onlinetntj.com/tag/தீண்டாமை/) - [மோதிரம்](https://onlinetntj.com/tag/மோதிரம்/) - [வெளியே செல்லலாமா](https://onlinetntj.com/tag/வெளியே-செல்லலாமா/) - [அந்நியர்](https://onlinetntj.com/tag/அந்நியர்/) - [ஆடை](https://onlinetntj.com/tag/ஆடை/) - [முகம்](https://onlinetntj.com/tag/முகம்/) - [கை](https://onlinetntj.com/tag/கை/) - [பரிசு](https://onlinetntj.com/tag/பரிசு/) - [அசத்தியம்](https://onlinetntj.com/tag/அசத்தியம்/) - [வைரம்](https://onlinetntj.com/tag/வைரம்/) - [வைடூரியம்](https://onlinetntj.com/tag/வைடூரியம்/) - [வெள்ளி](https://onlinetntj.com/tag/வெள்ளி/) - [மவ்லிது](https://onlinetntj.com/tag/மவ்லிது/) - [தீமைகள்](https://onlinetntj.com/tag/தீமைகள்/) - [சாட்சி](https://onlinetntj.com/tag/சாட்சி/) - [ஆண்](https://onlinetntj.com/tag/ஆண்/) - [பெண்](https://onlinetntj.com/tag/பெண்/) - [மறுத்தால்](https://onlinetntj.com/tag/மறுத்தால்/) - [ஆமோதித்தல்](https://onlinetntj.com/tag/ஆமோதித்தல்/) - [தடுமாற்றம்](https://onlinetntj.com/tag/தடுமாற்றம்/) - [சிரமம்](https://onlinetntj.com/tag/சிரமம்/) - [இறை நினைவு](https://onlinetntj.com/tag/இறை-நினைவு/) - [தொப்பி](https://onlinetntj.com/tag/தொப்பி/) - [ரமளான்](https://onlinetntj.com/tag/ரமளான்/) - [பயனுள்ள கல்வி](https://onlinetntj.com/tag/பயனுள்ள-கல்வி/) - [ஏகத்துவ](https://onlinetntj.com/tag/ஏகத்துவ/) - [நபித்தோழர்கள்](https://onlinetntj.com/tag/நபித்தோழர்கள்/) - [பொறுப்பு](https://onlinetntj.com/tag/பொறுப்பு/) - [இஹ்யா](https://onlinetntj.com/tag/இஹ்யா/) - [கஸ்ஸாலி](https://onlinetntj.com/tag/கஸ்ஸாலி/) - [குழப்பம்](https://onlinetntj.com/tag/குழப்பம்/) - [பைலா](https://onlinetntj.com/tag/பைலா/) - [தனி நபர் வழிபாடு](https://onlinetntj.com/tag/தனி-நபர்-வழிபாடு/) - [ஆசிரியர்](https://onlinetntj.com/tag/ஆசிரியர்/) - [பொய்யர்கள்](https://onlinetntj.com/tag/பொய்யர்கள்/) - [குடும்பவியல்](https://onlinetntj.com/tag/குடும்பவியல்/) - [விவாகரத்து சட்டம்](https://onlinetntj.com/tag/விவாகரத்து-சட்டம்/) - [மறுமை](https://onlinetntj.com/tag/மறுமை/) - [திருக்குர்ஆன் மாநில மாநாடு](https://onlinetntj.com/tag/திருக்குர்ஆன்-மாநில-மாநா/) - [ஜனவரி 27 2019](https://onlinetntj.com/tag/ஜனவரி-27-2019/) - [நஜ்ஜாஷி](https://onlinetntj.com/tag/நஜ்ஜாஷி/) - [தூய்மை](https://onlinetntj.com/tag/தூய்மை/) - [அவ்லியா](https://onlinetntj.com/tag/அவ்லியா/) - [கடவுள் கொள்கை](https://onlinetntj.com/tag/கடவுள்-கொள்கை/) - [ஆன்மீக நூல்](https://onlinetntj.com/tag/ஆன்மீக-நூல்/) - [ஆட்சி](https://onlinetntj.com/tag/ஆட்சி/) - [தீண்டாமை ஒழிப்பு](https://onlinetntj.com/tag/தீண்டாமை-ஒழிப்பு/) - [மதுவிலக்கு](https://onlinetntj.com/tag/மதுவிலக்கு/) - [பெண்ணுரிமை](https://onlinetntj.com/tag/பெண்ணுரிமை/) - [தீவிரவாதம்](https://onlinetntj.com/tag/தீவிரவாதம்/) - [போர்](https://onlinetntj.com/tag/போர்/) - [நவம்பர் 2019](https://onlinetntj.com/tag/நவம்பர்-2019/) - [உயிர்](https://onlinetntj.com/tag/உயிர்/) - [பருவ மழை](https://onlinetntj.com/tag/பருவ-மழை/) - [பரவும் நோய்கள்](https://onlinetntj.com/tag/பரவும்-நோய்கள்/) - [நாகரீகம்](https://onlinetntj.com/tag/நாகரீகம்/) - [ஹிஜாப்](https://onlinetntj.com/tag/ஹிஜாப்/) - [முக்காடு](https://onlinetntj.com/tag/முக்காடு/) - [கற்பு](https://onlinetntj.com/tag/கற்பு/) - [ஒழுக்கம்](https://onlinetntj.com/tag/ஒழுக்கம்/) - [டிசம்பர் 2019](https://onlinetntj.com/tag/டிசம்பர்-2019/) - [நீதி](https://onlinetntj.com/tag/நீதி/) - [லிபரஹான் கமிஷன்](https://onlinetntj.com/tag/லிபரஹான்-கமிஷன்/) - [சமூக வலைதளங்கள்](https://onlinetntj.com/tag/சமூக-வலைதளங்கள்/) - [ஜெயலலிதா](https://onlinetntj.com/tag/ஜெயலலிதா/) - [இஸ்லாமியப் பாடல்](https://onlinetntj.com/tag/இஸ்லாமியப்-பாடல்/) - [மழைத் தொழுகை](https://onlinetntj.com/tag/மழைத்-தொழுகை/) - [மழை](https://onlinetntj.com/tag/மழை/) - [ஹஜ்ருல் அஸ்வத்](https://onlinetntj.com/tag/ஹஜ்ருல்-அஸ்வத்/) - [நல்லறங்கள்](https://onlinetntj.com/tag/நல்லறங்கள்/) - [மார்க்கப் பணிகள்](https://onlinetntj.com/tag/மார்க்கப்-பணிகள்/) - [மூன்றில் ஒரு பங்கு](https://onlinetntj.com/tag/மூன்றில்-ஒரு-பங்கு/) - [துஆ](https://onlinetntj.com/tag/துஆ/) - [பத்திரிகை](https://onlinetntj.com/tag/பத்திரிகை/) - [தலாக்](https://onlinetntj.com/tag/தலாக்/) - [தீய செயல்](https://onlinetntj.com/tag/தீய-செயல்/) - [நியாயம்](https://onlinetntj.com/tag/நியாயம்/) - [பணக்கார](https://onlinetntj.com/tag/பணக்கார/) - [புகுவிழா](https://onlinetntj.com/tag/புகுவிழா/) - [விருந்து](https://onlinetntj.com/tag/விருந்து/) - [ஹஜ்](https://onlinetntj.com/tag/ஹஜ்/) - [தகுதி](https://onlinetntj.com/tag/தகுதி/) - [சக்தி](https://onlinetntj.com/tag/சக்தி/) - [வாழ்க்கை தேவை](https://onlinetntj.com/tag/வாழ்க்கை-தேவை/) - [வசதி வாய்ப்பு](https://onlinetntj.com/tag/வசதி-வாய்ப்பு/) - [லோன்](https://onlinetntj.com/tag/லோன்/) - [நல்வழி](https://onlinetntj.com/tag/நல்வழி/) - [செலவிடுதல்](https://onlinetntj.com/tag/செலவிடுதல்/) - [ஷைத்தான்](https://onlinetntj.com/tag/ஷைத்தான்/) - [பெருமை](https://onlinetntj.com/tag/பெருமை/) - [சிறைச்சாலை](https://onlinetntj.com/tag/சிறைச்சாலை/) - [நல்லவர்கள்](https://onlinetntj.com/tag/நல்லவர்கள்/) - [விவாகரத்து](https://onlinetntj.com/tag/விவாகரத்து/) - [பொது சிவில் சட்டம்](https://onlinetntj.com/tag/பொது-சிவில்-சட்டம்/) - [நீதிமன்றம்](https://onlinetntj.com/tag/நீதிமன்றம்/) - [முத்தலாக்](https://onlinetntj.com/tag/முத்தலாக்/) - [குனூத் நாஸிலா](https://onlinetntj.com/tag/குனூத்-நாஸிலா/) - [குனூத்](https://onlinetntj.com/tag/குனூத்/) - [நாஸிலா](https://onlinetntj.com/tag/நாஸிலா/) - [வறட்சி](https://onlinetntj.com/tag/வறட்சி/) - [பருவமழை](https://onlinetntj.com/tag/பருவமழை/) - [அழைப்பு பணி](https://onlinetntj.com/tag/அழைப்பு-பணி/) - [அருள் மழை](https://onlinetntj.com/tag/அருள்-மழை/) - [வான்மறை](https://onlinetntj.com/tag/வான்மறை/) - [வான்மழை](https://onlinetntj.com/tag/வான்மழை/) - [ஒப்பந்தம்](https://onlinetntj.com/tag/ஒப்பந்தம்/) - [முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்](https://onlinetntj.com/tag/முஹம்மதுர்-ரஸூலுல்லாஹ்/) - [முன்மாதிரி](https://onlinetntj.com/tag/முன்மாதிரி/) - [அரசியல்](https://onlinetntj.com/tag/அரசியல்/) - [பண்பாளர்](https://onlinetntj.com/tag/பண்பாளர்/) - [நபிவழி](https://onlinetntj.com/tag/நபிவழி/) - [காற்று](https://onlinetntj.com/tag/காற்று/) - [தொற்று நோய்](https://onlinetntj.com/tag/தொற்று-நோய்/) - [பன்றிக் காய்ச்சல்](https://onlinetntj.com/tag/பன்றிக்-காய்ச்சல்/) - [ஆலிவ் எண்ணெய்](https://onlinetntj.com/tag/ஆலிவ்-எண்ணெய்/) - [நறுமணம்](https://onlinetntj.com/tag/நறுமணம்/) - [பெற்றோர்கள்](https://onlinetntj.com/tag/பெற்றோர்கள்/) - [நீர் மேலாண்மை](https://onlinetntj.com/tag/நீர்-மேலாண்மை/) - [மணமகள்](https://onlinetntj.com/tag/மணமகள்/) - [இறையச்சம்](https://onlinetntj.com/tag/இறையச்சம்/) - [ஈத்](https://onlinetntj.com/tag/ஈத்/) - [விபச்சாரக் குழந்தைகள்](https://onlinetntj.com/tag/விபச்சாரக்-குழந்தைகள்/) - [வலைதளங்கள்](https://onlinetntj.com/tag/வலைதளங்கள்/) - [பொறுமை](https://onlinetntj.com/tag/பொறுமை/) - [மத்ஹப்](https://onlinetntj.com/tag/மத்ஹப்/) - [கொள்கை](https://onlinetntj.com/tag/கொள்கை/) - [தலைவன்](https://onlinetntj.com/tag/தலைவன்/) - [தல்பியா](https://onlinetntj.com/tag/தல்பியா/) - [ஸபீலுல் முஃமினீன்](https://onlinetntj.com/tag/ஸபீலுல்-முஃமினீன்/) - [லைலத்துல் கத்ர்](https://onlinetntj.com/tag/லைலத்துல்-கத்ர்/) - [சிசு](https://onlinetntj.com/tag/சிசு/) - [ஆசூரா](https://onlinetntj.com/tag/ஆசூரா/) - [ஆஷுரா](https://onlinetntj.com/tag/ஆஷுரா/) - [ஆஷுரா நோன்பு](https://onlinetntj.com/tag/ஆஷுரா-நோன்பு/) - [மூஸா நபி](https://onlinetntj.com/tag/மூஸா-நபி/) - [ஹிஜ்ரத்](https://onlinetntj.com/tag/ஹிஜ்ரத்/) - [நுஸ்ரத்](https://onlinetntj.com/tag/நுஸ்ரத்/) - [அநீதி](https://onlinetntj.com/tag/அநீதி/) - [துறவு](https://onlinetntj.com/tag/துறவு/) - [ஸஃபர்](https://onlinetntj.com/tag/ஸஃபர்/) - [பழி](https://onlinetntj.com/tag/பழி/) - [நாஸிஹ்](https://onlinetntj.com/tag/நாஸிஹ்/) - [மன்ஸூஹ்](https://onlinetntj.com/tag/மன்ஸூஹ்/) - [இரை](https://onlinetntj.com/tag/இரை/) - [ஆவணங்கள்](https://onlinetntj.com/tag/ஆவணங்கள்/) - [கந்துவட்டி](https://onlinetntj.com/tag/கந்துவட்டி/) - [பறவைகள்](https://onlinetntj.com/tag/பறவைகள்/) - [முகஸ்துதி](https://onlinetntj.com/tag/முகஸ்துதி/) - [வேலூர்](https://onlinetntj.com/tag/வேலூர்/) - [விவகாரம்](https://onlinetntj.com/tag/விவகாரம்/) - [penkal alangkaram](https://onlinetntj.com/tag/penkal-alangkaram/) - [alahu nilaiyam](https://onlinetntj.com/tag/alahu-nilaiyam/) - [penkal sattangkal](https://onlinetntj.com/tag/penkal-sattangkal/) - [hamthu salavath](https://onlinetntj.com/tag/hamthu-salavath/) - [bayan strating duva](https://onlinetntj.com/tag/bayan-strating-duva/) - [பயான் குறிப்பு](https://onlinetntj.com/tag/பயான்-குறிப்பு/) - [வழிகேடு](https://onlinetntj.com/tag/வழிகேடு/) - [இஸ்லாத்தில் இல்லாத புதுமைகள்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-இல்லாத-புதும/) - [பெண்கள் சட்டங்கள்](https://onlinetntj.com/tag/பெண்கள்-சட்டங்கள்/) - [பள்ளிவாசலில் இஃதிகாஃப்](https://onlinetntj.com/tag/பள்ளிவாசலில்-இஃதிகாஃப்/) - [வீட்டில் இஃதிகாஃப்](https://onlinetntj.com/tag/வீட்டில்-இஃதிகாஃப்/) - [பெருநாள் தொழுகை](https://onlinetntj.com/tag/பெருநாள்-தொழுகை/) - [கூடுதல் தக்பீர்](https://onlinetntj.com/tag/கூடுதல்-தக்பீர்/) - [பெருநாள் தொழுகை ஆய்வு](https://onlinetntj.com/tag/பெருநாள்-தொழுகை-ஆய்வு/) - [இடையூறு அளிப்பதிலிருந்து விலகுவோம்](https://onlinetntj.com/tag/இடையூறு-அளிப்பதிலிருந்த/) - [முஸ்லிம் இலக்கணம்](https://onlinetntj.com/tag/முஸ்லிம்-இலக்கணம்/) - [பேச்சாளர்கள்](https://onlinetntj.com/tag/பேச்சாளர்கள்/) - [அண்டைவீட்டார்](https://onlinetntj.com/tag/அண்டைவீட்டார்/) - [உரிமைகளும்](https://onlinetntj.com/tag/உரிமைகளும்/) - [கடமைகளும்](https://onlinetntj.com/tag/கடமைகளும்/) - [சுப்ஹான மவ்லிது](https://onlinetntj.com/tag/சுப்ஹான-மவ்லிது/) - [சூடான நரகம்](https://onlinetntj.com/tag/சூடான-நரகம்/) - [மவ்லிதும் இணைவைப்பும்](https://onlinetntj.com/tag/மவ்லிதும்-இணைவைப்பும்/) - [இணைவைப்பு வரிகள்](https://onlinetntj.com/tag/இணைவைப்பு-வரிகள்/) - [மவ்லிதை ஆதரிப்போரின் வாதங்களுக்கு பதிலடி](https://onlinetntj.com/tag/மவ்லிதை-ஆதரிப்போரின்-வாத/) - [மவ்லித் பதிலடி](https://onlinetntj.com/tag/மவ்லித்-பதிலடி/) - [மவ்லித் தவறான வாதங்கள்](https://onlinetntj.com/tag/மவ்லித்-தவறான-வாதங்கள்/) - [பெண்கள் ஸலாம்](https://onlinetntj.com/tag/பெண்கள்-ஸலாம்/) - [ஸலாம் சொல்லுதல்](https://onlinetntj.com/tag/ஸலாம்-சொல்லுதல்/) - [ஆண்கள் பெண்கள் கட்டுப்பாடு](https://onlinetntj.com/tag/ஆண்கள்-பெண்கள்-கட்டுப்பா/) - [பெண்கள் ஆண்களுக்கு ஸலாம்](https://onlinetntj.com/tag/பெண்கள்-ஆண்களுக்கு-ஸலாம்/) - [தீர்மானம்](https://onlinetntj.com/tag/தீர்மானம்/) - [அல்லாஹு அக்பர்](https://onlinetntj.com/tag/அல்லாஹு-அக்பர்/) - [மகிழ்ச்சி ஏற்படும்](https://onlinetntj.com/tag/மகிழ்ச்சி-ஏற்படும்/) - [வெறுக்கப்பட்ட குணங்கள்](https://onlinetntj.com/tag/வெறுக்கப்பட்ட-குணங்கள்/) - [மோசமான தன்மை](https://onlinetntj.com/tag/மோசமான-தன்மை/) - [நாவடக்கம்](https://onlinetntj.com/tag/நாவடக்கம்/) - [அளவற்ற அருளாளன்](https://onlinetntj.com/tag/அளவற்ற-அருளாளன்/) - [இறைவனின் மகிழ்ச்சி](https://onlinetntj.com/tag/இறைவனின்-மகிழ்ச்சி/) - [இறைவன் வழங்கும் நன்மை](https://onlinetntj.com/tag/இறைவன்-வழங்கும்-நன்மை/) - [தீனுக்காக அல்ல](https://onlinetntj.com/tag/தீனுக்காக-அல்ல/) - [பெண்களுக்கான திருமணச் சட்டங்கள்](https://onlinetntj.com/tag/பெண்களுக்கான-திருமணச்-சட/) - [இஸ்லாத்தில் பெண்ணுரிமை](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-பெண்ணுரிமை/) - [வரதட்சணை](https://onlinetntj.com/tag/வரதட்சணை/) - [மனைவியர்களின் கடமைகள்](https://onlinetntj.com/tag/மனைவியர்களின்-கடமைகள்/) - [கணவரின் குடும்பத்தை கவனித்தல்](https://onlinetntj.com/tag/கணவரின்-குடும்பத்தை-கவனி/) - [பெண்களின் பொறுப்புகள்](https://onlinetntj.com/tag/பெண்களின்-பொறுப்புகள்/) - [கணவன் மனைவி சிறந்த வாழ்க்கை](https://onlinetntj.com/tag/கணவன்-மனைவி-சிறந்த-வாழ்க/) - [குடும்பக் கட்டுப்பாடு](https://onlinetntj.com/tag/குடும்பக்-கட்டுப்பாடு/) - [தற்காலிக குடும்பக்கட்டுப்பாடு](https://onlinetntj.com/tag/தற்காலிக-குடும்பக்கட்டு/) - [நிறந்தர குடும்பக் கட்டுப்பாடு](https://onlinetntj.com/tag/நிறந்தர-குடும்பக்-கட்டுப/) - [செயற்கை கருத்தலும் இஸ்லாமும்](https://onlinetntj.com/tag/செயற்கை-கருத்தலும்-இஸ்லா/) - [சோதனைக் குழாய் மூலம் கருத்தரித்தல்](https://onlinetntj.com/tag/சோதனைக்-குழாய்-மூலம்-கரு/) - [வாடகைத் தாய்](https://onlinetntj.com/tag/வாடகைத்-தாய்/) - [குர் ஆனுக்கு முரண்படும் செய்திகள்](https://onlinetntj.com/tag/குர்-ஆனுக்கு-முரண்படும்/) - [ஹதீஸ் கலை](https://onlinetntj.com/tag/ஹதீஸ்-கலை/) - [இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்](https://onlinetntj.com/tag/இட்டுக்கட்டப்பட்ட-செய்த/) - [தவறான கொள்கை](https://onlinetntj.com/tag/தவறான-கொள்கை/) - [ஸலஃப்](https://onlinetntj.com/tag/ஸலஃப்/) - [சோதனைக் கால பிரார்த்தனை](https://onlinetntj.com/tag/சோதனைக்-கால-பிரார்த்தனை/) - [israel - palestine war](https://onlinetntj.com/tag/israel-palestine-war/) - [Agnipath scheme](https://onlinetntj.com/tag/agnipath-scheme/) - [அக்னிபத் திட்டம்](https://onlinetntj.com/tag/அக்னிபத்-திட்டம்/) - [நடுநிலைச் சமுதாயம் பதில்கள்](https://onlinetntj.com/tag/நடுநிலைச்-சமுதாயம்-பதில்/) - [cinema](https://onlinetntj.com/tag/cinema/) - [samuga-seerkedu](https://onlinetntj.com/tag/samuga-seerkedu/) - [புல்டோசர் தாக்குதல்கள்](https://onlinetntj.com/tag/புல்டோசர்-தாக்குதல்கள்/) - [முஸ்லிம்கள் மீதான வன்முறை](https://onlinetntj.com/tag/முஸ்லிம்கள்-மீதான-வன்முற/) - [இந்துத்துவ சக்திகளின் தாக்குதல்கள்](https://onlinetntj.com/tag/இந்துத்துவ-சக்திகளின்-தா/) - [மத ரீதியான துவேஷம்](https://onlinetntj.com/tag/மத-ரீதியான-துவேஷம்/) - [இந்திய அரசின் தவறான செயல்கள்புல்டோசர் தாக்குதல்கள்](https://onlinetntj.com/tag/இந்திய-அரசின்-தவறான-செயல/) - [இந்திய அரசின் தவறான செயல்கள்](https://onlinetntj.com/tag/இந்திய-அரசின்-தவறான-செயல-2/) - [#ஒன்றிய அரசு வேலை வாய்ப்புகள் #தமிழக மக்கள் புறக்கணிப்பு #ஊழல் #அநீதி #தமிழ்நாடு #indianparliment #bjp #modigovt #joblesspeople #youngsters](https://onlinetntj.com/tag/ஒன்றிய-அரசு-வேலை-வாய்ப்ப/) - [#இனிய ரமலான் #இறைவனின் தர்பியா #ரமலான் #தவக்காலம் #இஸ்லாம் #தூய்மை #நன்மை #இறைவழி #அல்லாஹ்](https://onlinetntj.com/tag/இனிய-ரமலான்-இறைவனின்-தர்/) - [#தொழுகை சட்டங்கள் #பாவமன்னிப்பும் #மழைத் தொழுகை #மழைத் தொழுகையும்](https://onlinetntj.com/tag/தொழுகை-சட்டங்கள்-பாவமன்/) - [உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பாஜக வெற்றி கருத்துக்கணிப்புகள்](https://onlinetntj.com/tag/உத்திரப்-பிரதேச-சட்டமன்ற/) - [கும்பல் கொலை](https://onlinetntj.com/tag/கும்பல்-கொலை/) - [சங்பரிவார்](https://onlinetntj.com/tag/சங்பரிவார்/) - [எதிர்ப்பு](https://onlinetntj.com/tag/எதிர்ப்பு/) - [ஜார்கண்ட்](https://onlinetntj.com/tag/ஜார்கண்ட்/) - [கொரோனா](https://onlinetntj.com/tag/கொரோனா/) - [விதிமுறைகள்](https://onlinetntj.com/tag/விதிமுறைகள்/) - [தமிழக அரசு](https://onlinetntj.com/tag/தமிழக-அரசு/) - [#பத்திரிக்கை #சமுதாய முன்னேற்றம்](https://onlinetntj.com/tag/பத்திரிக்கை-சமுதாய-முன்/) - [#நடுநிலைச் சமுதாயம்](https://onlinetntj.com/tag/நடுநிலைச்-சமுதாயம்/) - [#ஆப்கானிஸ்தான்](https://onlinetntj.com/tag/ஆப்கானிஸ்தான்/) - [#வேளாண் திருத்தச் சட்டம் #தமிழ்நாடு சட்டமன்றம் #தீர்மானம்](https://onlinetntj.com/tag/வேளாண்-திருத்தச்-சட்டம்/) - [#வனப்பாதுகாப்புசட்டதிருத்தமசோதா#மக்களுக்குநன்மையா #தீமையா](https://onlinetntj.com/tag/வனப்பாதுகாப்புசட்டதிரு/) - [பட்டாசு தடை](https://onlinetntj.com/tag/பட்டாசு-தடை/) - [தொழிலாளர்கள்](https://onlinetntj.com/tag/தொழிலாளர்கள்/) - [வேலையின்மை](https://onlinetntj.com/tag/வேலையின்மை/) - [#தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்#பொறுப்பு#அமைப்பு#வளர்ச்சி#முன்னேற்றம்](https://onlinetntj.com/tag/தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்/) - [#உத்திரப்பிரதேசதேர்தல் a#BJP #அகிலேஷ்யாதவ் #யோகிஆதித்யநாத்](https://onlinetntj.com/tag/உத்திரப்பிரதேசதேர்தல்-abjp/) - [#யூஸுஃப் #இறைத் தூதர் #இஸ்லாம்](https://onlinetntj.com/tag/யூஸுஃப்-இறைத்-தூதர்-இஸ்ல/) - [#அல்ஃபுர்கான் #இஸ்லாம் #குர்ஆன் #இறைவனின் அருட்கொடைகள்](https://onlinetntj.com/tag/அல்ஃபுர்கான்-இஸ்லாம்-கு/) - [#அர்ரூம் #இஸ்லாம் #குர்ஆன் #ரோமாபுரி #இறைவனின் நீதி](https://onlinetntj.com/tag/அர்ரூம்-இஸ்லாம்-குர்ஆன்/) - [அத்தாரியாத்](https://onlinetntj.com/tag/அத்தாரியாத்/) - [தாரியாத்](https://onlinetntj.com/tag/தாரியாத்/) - [நம்பிக்கை](https://onlinetntj.com/tag/நம்பிக்கை/) - [அத்தூர்](https://onlinetntj.com/tag/அத்தூர்/) - [மறுமை நாள்](https://onlinetntj.com/tag/மறுமை-நாள்/) - [அந்நجم்](https://onlinetntj.com/tag/அந்நجم்/) - [நபி](https://onlinetntj.com/tag/நபி/) - [அல்கமர்](https://onlinetntj.com/tag/அல்கமர்/) - [சந்திரன்](https://onlinetntj.com/tag/சந்திரன்/) - [அர்ரஹ்மான் (Ar-Rahman)](https://onlinetntj.com/tag/அர்ரஹ்மான்-ar-rahman/) - [இறைவனின் கருணை](https://onlinetntj.com/tag/இறைவனின்-கருணை/) - [அல்வாகியா](https://onlinetntj.com/tag/அல்வாகியா/) - [மறுமை நாள் நிகழ்வுகள்](https://onlinetntj.com/tag/மறுமை-நாள்-நிகழ்வுகள்/) - [அல்ஹதீஸ்](https://onlinetntj.com/tag/அல்ஹதீஸ்/) - [நபி மொழி](https://onlinetntj.com/tag/நபி-மொழி/) - [இஸ்லாமிய வழிகாட்டுதல்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-வழிகாட்டுதல்/) - [அல்முஜாதலா](https://onlinetntj.com/tag/அல்முஜாதலா/) - [வாக்குவாதம்](https://onlinetntj.com/tag/வாக்குவாதம்/) - [இஸ்லாமிய அழைப்பு](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-அழைப்பு/) - [அல்ஹஷ்ர்](https://onlinetntj.com/tag/அல்ஹஷ்ர்/) - [வெற்றி](https://onlinetntj.com/tag/வெற்றி/) - [இஸ்லாமிய வரலாறு](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-வரலாறு/) - [அம்மும்தஹனா](https://onlinetntj.com/tag/அம்மும்தஹனா/) - [நேர்வழி காட்டுபவர்](https://onlinetntj.com/tag/நேர்வழி-காட்டுபவர்/) - [இஸ்லாமிய சமூகம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-சமூகம்/) - [அஸ்ஸஃப்](https://onlinetntj.com/tag/அஸ்ஸஃப்/) - [வரிசை](https://onlinetntj.com/tag/வரிசை/) - [குர்ஆனின் அற்புதங்கள்](https://onlinetntj.com/tag/குர்ஆனின்-அற்புதங்கள்/) - [ஜும்ஆ](https://onlinetntj.com/tag/ஜும்ஆ/) - [கூட்டு தொழுகை](https://onlinetntj.com/tag/கூட்டு-தொழுகை/) - [முனாஃபிக்குகள்](https://onlinetntj.com/tag/முனாஃபிக்குகள்/) - [இருமுகத்தன்மை கொண்டவர்கள்](https://onlinetntj.com/tag/இருமுகத்தன்மை-கொண்டவர்க/) - [அத்தகாபுன்](https://onlinetntj.com/tag/அத்தகாபுன்/) - [இழப்பு மற்றும் லாபம்](https://onlinetntj.com/tag/இழப்பு-மற்றும்-லாபம்/) - [அத்தலாக் (Ath-Thalaq)](https://onlinetntj.com/tag/அத்தலாக்-ath-thalaq/) - [குடும்ப வாழ்க்கை](https://onlinetntj.com/tag/குடும்ப-வாழ்க்கை/) - [அத்தஹ்ரீம்](https://onlinetntj.com/tag/அத்தஹ்ரீம்/) - [தடை செய்யப்பட்டவை](https://onlinetntj.com/tag/தடை-செய்யப்பட்டவை/) - [இஸ்லாமிய நெறிமுறைகள்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-நெறிமுறைகள்/) - [அல்முல்க்](https://onlinetntj.com/tag/அல்முல்க்/) - [இறைவனின் ஆட்சி](https://onlinetntj.com/tag/இறைவனின்-ஆட்சி/) - [அல்கலம்](https://onlinetntj.com/tag/அல்கலம்/) - [பேனா](https://onlinetntj.com/tag/பேனா/) - [கல்வி](https://onlinetntj.com/tag/கல்வி/) - [அல்ஹக்கா](https://onlinetntj.com/tag/அல்ஹக்கா/) - [உண்மை நிகழ்வு](https://onlinetntj.com/tag/உண்மை-நிகழ்வு/) - [அல்மாஅரிஜ்](https://onlinetntj.com/tag/அல்மாஅரிஜ்/) - [ஏணி வழிகள்](https://onlinetntj.com/tag/ஏணி-வழிகள்/) - [இறைவனை நெருங்குதல்](https://onlinetntj.com/tag/இறைவனை-நெருங்குதல்/) - [நூஹ்](https://onlinetntj.com/tag/நூஹ்/) - [நபி நூஹ்](https://onlinetntj.com/tag/நபி-நூஹ்/) - [குர்ஆன் கதைகள்](https://onlinetntj.com/tag/குர்ஆன்-கதைகள்/) - [ஜின்](https://onlinetntj.com/tag/ஜின்/) - [முஸ்ஸம்மில்](https://onlinetntj.com/tag/முஸ்ஸம்மில்/) - [இரவில் தொழும் வழிபாடு](https://onlinetntj.com/tag/இரவில்-தொழும்-வழிபாடு/) - [முத்தஸ்ஸிர்](https://onlinetntj.com/tag/முத்தஸ்ஸிர்/) - [இறைவனின் தூதுவர்](https://onlinetntj.com/tag/இறைவனின்-தூதுவர்/) - [அல்-கியாமா](https://onlinetntj.com/tag/அல்-கியாமா/) - [அல்-இன்ஸான்](https://onlinetntj.com/tag/அல்-இன்ஸான்/) - [அல்-முர்ஸிலாத்](https://onlinetntj.com/tag/அல்-முர்ஸிலாத்/) - [அனுப்பப்பட்ட தூதர்கள்](https://onlinetntj.com/tag/அனுப்பப்பட்ட-தூதர்கள்/) - [அந்நபா](https://onlinetntj.com/tag/அந்நபா/) - [பெரிய செய்தி](https://onlinetntj.com/tag/பெரிய-செய்தி/) - [அன்னாஸியாத்](https://onlinetntj.com/tag/அன்னாஸியாத்/) - [உருவியெடுப்பவர்கள்](https://onlinetntj.com/tag/உருவியெடுப்பவர்கள்/) - [அபஸ](https://onlinetntj.com/tag/அபஸ/) - [உமர்](https://onlinetntj.com/tag/உமர்/) - [அத்தக்வீர்](https://onlinetntj.com/tag/அத்தக்வீர்/) - [வானங்கள் சுருளுதல்](https://onlinetntj.com/tag/வானங்கள்-சுருளுதல்/) - [அல்-இன்ஃபித்தார்](https://onlinetntj.com/tag/அல்-இன்ஃபித்தார்/) - [பிளவுபடுதல்](https://onlinetntj.com/tag/பிளவுபடுதல்/) - [அல்-முத்தஃஃபிஃபீன்](https://onlinetntj.com/tag/அல்-முத்தஃஃபிஃபீன்/) - [நிறையை குறைத்து விற்பவர்கள்](https://onlinetntj.com/tag/நிறையை-குறைத்து-விற்பவர்/) - [அல்-இன்ஷிக்காக்](https://onlinetntj.com/tag/அல்-இன்ஷிக்காக்/) - [அல்-புரூஜ்](https://onlinetntj.com/tag/அல்-புரூஜ்/) - [விண்மீன்கள்](https://onlinetntj.com/tag/விண்மீன்கள்/) - [அத்தாரிக்](https://onlinetntj.com/tag/அத்தாரிக்/) - [நிர்ணயிக்கப்பட்ட காலம்](https://onlinetntj.com/tag/நிர்ணயிக்கப்பட்ட-காலம்/) - [அல்அஃலா](https://onlinetntj.com/tag/அல்அஃலா/) - [மிக உயர்ந்தவன்](https://onlinetntj.com/tag/மிக-உயர்ந்தவன்/) - [அல்-ஃகஷியா](https://onlinetntj.com/tag/அல்-ஃகஷியா/) - [மூடியிருப்பது](https://onlinetntj.com/tag/மூடியிருப்பது/) - [அல்-ஃபஜ்ர்](https://onlinetntj.com/tag/அல்-ஃபஜ்ர்/) - [விடியல்](https://onlinetntj.com/tag/விடியல்/) - [#AlBalad](https://onlinetntj.com/tag/albalad/) - [#Quran](https://onlinetntj.com/tag/quran/) - [#City](https://onlinetntj.com/tag/city/) - [#AshShams #Quran #Sun](https://onlinetntj.com/tag/ashshams-quran-sun/) - [#AlLail #Quran #Night](https://onlinetntj.com/tag/allail-quran-night/) - [AdDhuha](https://onlinetntj.com/tag/addhuha/) - [Forenoon](https://onlinetntj.com/tag/forenoon/) - [அஷ்ஷர்ஹ்](https://onlinetntj.com/tag/அஷ்ஷர்ஹ்/) - [விரிவுபடுத்துதல்](https://onlinetntj.com/tag/விரிவுபடுத்துதல்/) - [அத்தீன்](https://onlinetntj.com/tag/அத்தீன்/) - [அத்திப்பழம்](https://onlinetntj.com/tag/அத்திப்பழம்/) - [#அலக் #இரத்தம்உறைந்தகரு #குர்ஆன்](https://onlinetntj.com/tag/அலக்-இரத்தம்உறைந்தகரு-க/) - [#அல்கத்ர் #மகத்துவம் #குர்ஆன்](https://onlinetntj.com/tag/அல்கத்ர்-மகத்துவம்-குர்/) - [அல்பய்யினா](https://onlinetntj.com/tag/அல்பய்யினா/) - [தெளிவானஆதாரம்](https://onlinetntj.com/tag/தெளிவானஆதாரம்/) - [அல்-அசீல் (இறைவனின் பண்புகள்)](https://onlinetntj.com/tag/அல்-அசீல்-இறைவனின்-பண்பு/) - [குர்ஆன் விளக்கம்](https://onlinetntj.com/tag/குர்ஆன்-விளக்கம்/) - [தமிழ் குர்ஆன் விளக்கம்](https://onlinetntj.com/tag/தமிழ்-குர்ஆன்-விளக்கம்/) - [அல்-ஆதியாத் (திறந்தவெளி)](https://onlinetntj.com/tag/அல்-ஆதியாத்-திறந்தவெளி/) - [அல்-காரியா (பெரும் சோதனை)](https://onlinetntj.com/tag/அல்-காரியா-பெரும்-சோதனை/) - [அல்-அஸ்ர் (நேரத்தின் மீது சத்தியமாக)](https://onlinetntj.com/tag/அல்-அஸ்ர்-நேரத்தின்-மீது/) - [அல்-காஃபிரூன் (மறுப்பாளர்கள்)](https://onlinetntj.com/tag/அல்-காஃபிரூன்-மறுப்பாளர/) - [அல்-கவ்ஸர் (கவுதர் நீரூற்று)](https://onlinetntj.com/tag/அல்-கவ்ஸர்-கவுதர்-நீரூற்/) - [அல்-மாஊன் (உதவி செய்பவன்)](https://onlinetntj.com/tag/அல்-மாஊன்-உதவி-செய்பவன்/) - [குரைஷ்](https://onlinetntj.com/tag/குரைஷ்/) - [அல்-ஃபீல் (யானைப் படையினர்)](https://onlinetntj.com/tag/அல்-ஃபீல்-யானைப்-படையினர/) - [அல்-ஹுமஸா (புறம் பேசித் திரிபவன்)](https://onlinetntj.com/tag/அல்-ஹுமஸா-புறம்-பேசித்-தி/) - [அத்தியாயம் 110 - உதவி பெற்றவர்](https://onlinetntj.com/tag/அத்தியாயம்-110-உதவி-பெற்றவர/) - [அத்தியாயம் 111](https://onlinetntj.com/tag/அத்தியாயம்-111/) - [காலை நேரம்](https://onlinetntj.com/tag/காலை-நேரம்/) - [அத்தியாயம் 113](https://onlinetntj.com/tag/அத்தியாயம்-113/) - [விடிவெள்ளி வழிகாட்டி](https://onlinetntj.com/tag/விடிவெள்ளி-வழிகாட்டி/) - [அத்தியாயம் 112](https://onlinetntj.com/tag/அத்தியாயம்-112/) - [பரிசுத்தமானவன்](https://onlinetntj.com/tag/பரிசுத்தமானவன்/) - [அத்தியாயம் 114](https://onlinetntj.com/tag/அத்தியாயம்-114/) - [மனிதர்கள்](https://onlinetntj.com/tag/மனிதர்கள்/) - [முஸ்லிம் இடஒதுக்கீடு](https://onlinetntj.com/tag/முஸ்லிம்-இடஒதுக்கீடு/) - [திமுக ஆட்சி](https://onlinetntj.com/tag/திமுக-ஆட்சி/) - [மக்களாட்சி](https://onlinetntj.com/tag/மக்களாட்சி/) - [வெளிப்படைத்தன்மை](https://onlinetntj.com/tag/வெளிப்படைத்தன்மை/) - [பெட்ரோல்](https://onlinetntj.com/tag/பெட்ரோல்/) - [டீசல்](https://onlinetntj.com/tag/டீசல்/) - [சமையல் எரிவாயு விலைவாசி உயர்வு](https://onlinetntj.com/tag/சமையல்-எரிவாயு-விலைவாசி/) - [தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்](https://onlinetntj.com/tag/தமிழ்நாடு-தவ்ஹீத்-ஜமாஅத்/) - [இதழ்](https://onlinetntj.com/tag/இதழ்/) - [நிறுத்தம்](https://onlinetntj.com/tag/நிறுத்தம்/) - [புதிய இதழ்](https://onlinetntj.com/tag/புதிய-இதழ்/) - [சிஏஏ சட்டம்](https://onlinetntj.com/tag/சிஏஏ-சட்டம்/) - [இஸ்லாமியர்கள்](https://onlinetntj.com/tag/இஸ்லாமியர்கள்/) - [மதச்சார்பற்ற தன்மை](https://onlinetntj.com/tag/மதச்சார்பற்ற-தன்மை/) - [விழிப்புணர்வு](https://onlinetntj.com/tag/விழிப்புணர்வு/) - [போராட்டம்](https://onlinetntj.com/tag/போராட்டம்/) - [அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷாபான](https://onlinetntj.com/tag/அல்லாஹும்ம-பாரிக்-லனா-ஃப/) - [வ பல்லிக்னா ரமதான](https://onlinetntj.com/tag/வ-பல்லிக்னா-ரமதான/) - [ரஜப் மாதம்](https://onlinetntj.com/tag/ரஜப்-மாதம்/) - [ஷாபான் மாதம்](https://onlinetntj.com/tag/ஷாபான்-மாதம்/) - [அல்குர்ஆன்](https://onlinetntj.com/tag/அல்குர்ஆன்/) - [சாசனம்](https://onlinetntj.com/tag/சாசனம்/) - [சமூக நீதி](https://onlinetntj.com/tag/சமூக-நீதி/) - [விருப்பக்கடமை](https://onlinetntj.com/tag/விருப்பக்கடமை/) - [சட்டங்கள்](https://onlinetntj.com/tag/சட்டங்கள்/) - [விரல் அசைத்தல்](https://onlinetntj.com/tag/விரல்-அசைத்தல்/) - [மறுப்பு](https://onlinetntj.com/tag/மறுப்பு/) - [விளக்கம்](https://onlinetntj.com/tag/விளக்கம்/) - [ஆதாரம்](https://onlinetntj.com/tag/ஆதாரம்/) - [அல்ஃபாத்திஹா](https://onlinetntj.com/tag/அல்ஃபாத்திஹா/) - [முதல் வசனம்](https://onlinetntj.com/tag/முதல்-வசனம்/) - [அல்பகரா](https://onlinetntj.com/tag/அல்பகரா/) - [ஆலு இம்ரான்](https://onlinetntj.com/tag/ஆலு-இம்ரான்/) - [இம்ரான்](https://onlinetntj.com/tag/இம்ரான்/) - [மர்யம்](https://onlinetntj.com/tag/மர்யம்/) - [ஈஸா](https://onlinetntj.com/tag/ஈஸா/) - [தூதர்கள்](https://onlinetntj.com/tag/தூதர்கள்/) - [சீயீத்](https://onlinetntj.com/tag/சீயீத்/) - [விசுவாசத்திற்கான போராட்டம்](https://onlinetntj.com/tag/விசுவாசத்திற்கான-போராட்/) - [சோதனைகள்](https://onlinetntj.com/tag/சோதனைகள்/) - [அந்நிஸா](https://onlinetntj.com/tag/அந்நிஸா/) - [கணவன்](https://onlinetntj.com/tag/கணவன்/) - [குடும்பம்](https://onlinetntj.com/tag/குடும்பம்/) - [அல்மாயிதா](https://onlinetntj.com/tag/அல்மாயிதா/) - [உணவுத் தட்டு](https://onlinetntj.com/tag/உணவுத்-தட்டு/) - [ஈஸா நபி](https://onlinetntj.com/tag/ஈஸா-நபி/) - [பனீ இஸ்ரவேலர்கள்](https://onlinetntj.com/tag/பனீ-இஸ்ரவேலர்கள்/) - [அற்புதம்](https://onlinetntj.com/tag/அற்புதம்/) - [அல்அன்ஆம்](https://onlinetntj.com/tag/அல்அன்ஆம்/) - [ஆடு](https://onlinetntj.com/tag/ஆடு/) - [ஒட்டகம்](https://onlinetntj.com/tag/ஒட்டகம்/) - [அல்அஃராஃப்](https://onlinetntj.com/tag/அல்அஃராஃப்/) - [சிகரங்கள்](https://onlinetntj.com/tag/சிகரங்கள்/) - [இணைவைத்தல்](https://onlinetntj.com/tag/இணைவைத்தல்/) - [மூடநம்பிக்கைகள்](https://onlinetntj.com/tag/மூடநம்பிக்கைகள்/) - [பண்பாடு](https://onlinetntj.com/tag/பண்பாடு/) - [தூய தவ்ஹீத்](https://onlinetntj.com/tag/தூய-தவ்ஹீத்/) - [இஹ்யா உலூமுதீன்](https://onlinetntj.com/tag/இஹ்யா-உலூமுதீன்/) - [இமாம் கஸ்ஸாலி](https://onlinetntj.com/tag/இமாம்-கஸ்ஸாலி/) - [சூபிஸம்](https://onlinetntj.com/tag/சூபிஸம்/) - [தவ்ஹீத்](https://onlinetntj.com/tag/தவ்ஹீத்/) - [அல்லாஹ்](https://onlinetntj.com/tag/அல்லாஹ்/) - [அல்லாஹ்வைத் தவிர பயமில்லை](https://onlinetntj.com/tag/அல்லாஹ்வைத்-தவிர-பயமில்ல/) - [இமாம் ஹுசைன்](https://onlinetntj.com/tag/இமாம்-ஹுசைன்/) - [இஸ்லாமிய விழாக்கள்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-விழாக்கள்/) - [ஈகை](https://onlinetntj.com/tag/ஈகை/) - [அல்லாஹ்வின் தண்டனை](https://onlinetntj.com/tag/அல்லாஹ்வின்-தண்டனை/) - [கர்வம்](https://onlinetntj.com/tag/கர்வம்/) - [வணக்கத்திற்கு தகுதியானவர்கள் இஸ்லாம் தவ்ஹீத் பொருளாதாரம்](https://onlinetntj.com/tag/வணக்கத்திற்கு-தகுதியானவ/) - [தாய் தந்தையர்](https://onlinetntj.com/tag/தாய்-தந்தையர்/) - [பூமி](https://onlinetntj.com/tag/பூமி/) - [அல்லாஹ்வின் நாமங்களும் பண்புகளும்](https://onlinetntj.com/tag/அல்லாஹ்வின்-நாமங்களும்-ப/) - [ரிபா](https://onlinetntj.com/tag/ரிபா/) - [கணவன் மனைவி உறவு](https://onlinetntj.com/tag/கணவன்-மனைவி-உறவு/) - [இறைவன் அருள்](https://onlinetntj.com/tag/இறைவன்-அருள்/) - [மன்னிப்பு](https://onlinetntj.com/tag/மன்னிப்பு/) - [சமூக தீமைகள்](https://onlinetntj.com/tag/சமூக-தீமைகள்/) - [பிறமதம்](https://onlinetntj.com/tag/பிறமதம்/) - [கலாச்சாரம்](https://onlinetntj.com/tag/கலாச்சாரம்/) - [புறக்கணிப்பு](https://onlinetntj.com/tag/புறக்கணிப்பு/) - [மதரஸாக்கள் நடத்துவோம்](https://onlinetntj.com/tag/மதரஸாக்கள்-நடத்துவோம்/) - [மதரஸாக்களின் முக்கியத்துவம்](https://onlinetntj.com/tag/மதரஸாக்களின்-முக்கியத்த/) - [மதரஸாக்களில் கற்பிக்கப்படும் பாடங்கள்](https://onlinetntj.com/tag/மதரஸாக்களில்-கற்பிக்கப்/) - [ஹுசைன் மவ்லித்](https://onlinetntj.com/tag/ஹுசைன்-மவ்லித்/) - [ஹுசைன் இப்னு அலி](https://onlinetntj.com/tag/ஹுசைன்-இப்னு-அலி/) - [கர்பலா](https://onlinetntj.com/tag/கர்பலா/) - [மவ்லிதுகள்](https://onlinetntj.com/tag/மவ்லிதுகள்/) - [சிறு நேரத்தில் பெரு நன்மைகள்](https://onlinetntj.com/tag/சிறு-நேரத்தில்-பெரு-நன்ம/) - [நல்வாழ்வு](https://onlinetntj.com/tag/நல்வாழ்வு/) - [நன்னெறிகள்](https://onlinetntj.com/tag/நன்னெறிகள்/) - [சமூக சீர்திருத்தம்](https://onlinetntj.com/tag/சமூக-சீர்திருத்தம்/) - [இஸ்லாம் மற்றும் குடும்பம்](https://onlinetntj.com/tag/இஸ்லாம்-மற்றும்-குடும்பம/) - [குடும்பத்தின் முக்கியத்துவம்](https://onlinetntj.com/tag/குடும்பத்தின்-முக்கியத்/) - [குடும்ப உறவுகளின் மேன்மை](https://onlinetntj.com/tag/குடும்ப-உறவுகளின்-மேன்மை/) - [பசுவதை](https://onlinetntj.com/tag/பசுவதை/) - [மதவாதம்](https://onlinetntj.com/tag/மதவாதம்/) - [பாஜக](https://onlinetntj.com/tag/பாஜக/) - [ஷிர்க்](https://onlinetntj.com/tag/ஷிர்க்/) - [ஷிர்க்கின் விதங்கள்](https://onlinetntj.com/tag/ஷிர்க்கின்-விதங்கள்/) - [ஷிர்க்கின் தீயவிளைவுகள்](https://onlinetntj.com/tag/ஷிர்க்கின்-தீயவிளைவுகள்/) - [ஏகத்துவக் கொள்கை](https://onlinetntj.com/tag/ஏகத்துவக்-கொள்கை/) - [புஹாரியின் அறிவிப்பாளர்கள்](https://onlinetntj.com/tag/புஹாரியின்-அறிவிப்பாளர்/) - [ஹதீஸ் அறிவிப்பாளர் மதிப்பீடு](https://onlinetntj.com/tag/ஹதீஸ்-அறிவிப்பாளர்-மதிப்/) - [புஹாரியின் அறிவிப்புகளின் நம்பகத்தன்மை](https://onlinetntj.com/tag/புஹாரியின்-அறிவிப்புகளி/) - [ஹதீஸ் அறிவியல்](https://onlinetntj.com/tag/ஹதீஸ்-அறிவியல்/) - [நல்லொழுக்கம்](https://onlinetntj.com/tag/நல்லொழுக்கம்/) - [நல்லொழுக்கத்தின் முக்கியத்துவம்](https://onlinetntj.com/tag/நல்லொழுக்கத்தின்-முக்கி/) - [இஸ்லாத்தில் நல்லொழுக்கம்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-நல்லொழுக்கம/) - [மத்ஹபுகள்](https://onlinetntj.com/tag/மத்ஹபுகள்/) - [ஹதீஸ் நிராகரிப்பாளர்கள்](https://onlinetntj.com/tag/ஹதீஸ்-நிராகரிப்பாளர்கள்/) - [இஸ்லாத்தில் மத்ஹபுகள்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-மத்ஹபுகள்/) - [அபூயஸீத்](https://onlinetntj.com/tag/அபூயஸீத்/) - [இஸ்லாமில் ஷிர்க்](https://onlinetntj.com/tag/இஸ்லாமில்-ஷிர்க்/) - [இஸ்லாமும் குடும்பமும்](https://onlinetntj.com/tag/இஸ்லாமும்-குடும்பமும்/) - [இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-குடும்ப-அமைப/) - [நல்லொழுக்கம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்](https://onlinetntj.com/tag/நல்லொழுக்கம்-சமூகத்தில்/) - [நபி பெருமானின் பெருந்தன்மை](https://onlinetntj.com/tag/நபி-பெருமானின்-பெருந்தன்/) - [நபி முஹம்மதுடைய சிறப்புகள்](https://onlinetntj.com/tag/நபி-முஹம்மதுடைய-சிறப்புக/) - [இஸ்லாத்தில் நபி பெருமானின் இடம்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-நபி-பெருமானி/) - [நபி முஹம்மதுடைய அன்பும் கருணையும்](https://onlinetntj.com/tag/நபி-முஹம்மதுடைய-அன்பும்/) - [நபி பெருமானும் முஸ்லிமல்லாதவர்களும்](https://onlinetntj.com/tag/நபி-பெருமானும்-முஸ்லிமல்/) - [இஸ்லாத்தில்மதச்சார்பின்மை](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்மதச்சார்பின/) - [நபி பெருமானின் நேர்வழி](https://onlinetntj.com/tag/நபி-பெருமானின்-நேர்வழி/) - [இஸ்லாத்தில் வழிநடத்துதல்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-வழிநடத்துதல/) - [இஸ்லாத்தில் நேர்வழி](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-நேர்வழி/) - [ஹதீஸ் அறிவியலை மறுப்பவர்கள் யார்](https://onlinetntj.com/tag/ஹதீஸ்-அறிவியலை-மறுப்பவர்/) - [ஹதீஸ் அறிவியலின் முக்கியத்துவம்](https://onlinetntj.com/tag/ஹதீஸ்-அறிவியலின்-முக்கிய/) - [இஸ்லாத்தில் ஹதீஸ் அறிவியல்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-ஹதீஸ்-அறிவிய/) - [இயக்கம்](https://onlinetntj.com/tag/இயக்கம்/) - [இஸ்லாத்தில் பெற்றோரின் உரிமைகள்](https://onlinetntj.com/tag/இஸ்லாத்தில்-பெற்றோரின்-உ/) - [புஹாரியில் லயீஃப் ஹதீஸ்கள்](https://onlinetntj.com/tag/புஹாரியில்-லயீஃப்-ஹதீஸ்க/) - [இஹ்யாவின் தீமைகள்](https://onlinetntj.com/tag/இஹ்யாவின்-தீமைகள்/) - [இஹ்யாவை எரிப்பதன் நன்மைகள்](https://onlinetntj.com/tag/இஹ்யாவை-எரிப்பதன்-நன்மைக/) - [இஹ்யாவால் இஸ்லாத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்](https://onlinetntj.com/tag/இஹ்யாவால்-இஸ்லாத்துக்கு/) - [மனைவியின் உரிமைகள்](https://onlinetntj.com/tag/மனைவியின்-உரிமைகள்/) - [மனைவிக்கு மரியாதை](https://onlinetntj.com/tag/மனைவிக்கு-மரியாதை/) - [பாகிஸ்தான் தாலிபான் தாக்குதல்](https://onlinetntj.com/tag/பாகிஸ்தான்-தாலிபான்-தாக்/) - [பெஷாவர் பள்ளி தாக்குதல்](https://onlinetntj.com/tag/பெஷாவர்-பள்ளி-தாக்குதல்/) - [குழந்தைகள் படுகொலை](https://onlinetntj.com/tag/குழந்தைகள்-படுகொலை/) - [ஜிஹாத்](https://onlinetntj.com/tag/ஜிஹாத்/) - [ஹூஸைன் மவ்லித்](https://onlinetntj.com/tag/ஹூஸைன்-மவ்லித்/) - [ஹூஸைன் மவ்லித்தின் வரலாறு](https://onlinetntj.com/tag/ஹூஸைன்-மவ்லித்தின்-வரலாற/) - [மவ்லானா](https://onlinetntj.com/tag/மவ்லானா/) - [இழிவு](https://onlinetntj.com/tag/இழிவு/) - [மதவெறி](https://onlinetntj.com/tag/மதவெறி/) - [குறிகாரர்களின் தீங்கு](https://onlinetntj.com/tag/குறிகாரர்களின்-தீங்கு/) - [இரவுத் தொழுகை](https://onlinetntj.com/tag/இரவுத்-தொழுகை/) - [குர்ஆன் ஓதுதல்](https://onlinetntj.com/tag/குர்ஆன்-ஓதுதல்/) - [இறை நீதி](https://onlinetntj.com/tag/இறை-நீதி/) - [இறைத் தீர்ப்பு](https://onlinetntj.com/tag/இறைத்-தீர்ப்பு/) - [அல்லாஹ்வின் ஆற்றல்](https://onlinetntj.com/tag/அல்லாஹ்வின்-ஆற்றல்/) - [இறைத் தூதர் முஹம்மது (ஸல்)](https://onlinetntj.com/tag/இறைத்-தூதர்-முஹம்மது-ஸல்/) - [பாலஸ்தீன்](https://onlinetntj.com/tag/பாலஸ்தீன்/) - [மனிதாபிமானம்](https://onlinetntj.com/tag/மனிதாபிமானம்/) - [இஸ்ரேல்](https://onlinetntj.com/tag/இஸ்ரேல்/) - [உம்மு ஹராம் சம்பவம்](https://onlinetntj.com/tag/உம்மு-ஹராம்-சம்பவம்/) - [இஸ்லாமிய விளக்கங்கள்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-விளக்கங்கள்/) - [இஸ்லாமிய தத்துவம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-தத்துவம்/) - [இறை நம்பிக்கை](https://onlinetntj.com/tag/இறை-நம்பிக்கை/) - [பராஅத் இரவு](https://onlinetntj.com/tag/பராஅத்-இரவு/) - [இஸ்லாமிய நம்பிக்கைகள்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-நம்பிக்கைகள்/) - [இஸ்லாமிய சர்ச்சைகள்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-சர்ச்சைகள்/) - [உம்ரா](https://onlinetntj.com/tag/உம்ரா/) - [இஸ்லாமிய வழிபாடு](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-வழிபாடு/) - [இறை நெறி](https://onlinetntj.com/tag/இறை-நெறி/) - [மறுமையின் சாட்சிகள்](https://onlinetntj.com/tag/மறுமையின்-சாட்சிகள்/) - [இஸ்லாமிய அடையாளம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-அடையாளம்/) - [இஸ்லாமிய நம்பிக்கை](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-நம்பிக்கை/) - [அவ்லியாக்கள்](https://onlinetntj.com/tag/அவ்லியாக்கள்/) - [இஸ்லாமிய சட்டம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-சட்டம்/) - [கிரேக்கத் தத்துவம்](https://onlinetntj.com/tag/கிரேக்கத்-தத்துவம்/) - [நபிமார்கள்](https://onlinetntj.com/tag/நபிமார்கள்/) - [பகட்டுத் திருமணம்](https://onlinetntj.com/tag/பகட்டுத்-திருமணம்/) - [பரக்கத்](https://onlinetntj.com/tag/பரக்கத்/) - [பணக்காரர்கள்](https://onlinetntj.com/tag/பணக்காரர்கள்/) - [இஸ்லாமிய நெறி](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-நெறி/) - [நாத்தனார் சண்டைகள்](https://onlinetntj.com/tag/நாத்தனார்-சண்டைகள்/) - [குடும்ப உறவுகள்](https://onlinetntj.com/tag/குடும்ப-உறவுகள்/) - [இஸ்லாமிய குடும்பம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-குடும்பம்/) - [ஆணாதிக்கம்](https://onlinetntj.com/tag/ஆணாதிக்கம்/) - [சமத்துவம்](https://onlinetntj.com/tag/சமத்துவம்/) - [அமைதி மார்க்கம்](https://onlinetntj.com/tag/அமைதி-மார்க்கம்/) - [போர் நெறி](https://onlinetntj.com/tag/போர்-நெறி/) - [அமைதி](https://onlinetntj.com/tag/அமைதி/) - [violence](https://onlinetntj.com/tag/violence/) - [மனிதநேய மார்க்கம்](https://onlinetntj.com/tag/மனிதநேய-மார்க்கம்/) - [மனிதநேய பொருளாதாரம்](https://onlinetntj.com/tag/மனிதநேய-பொருளாதாரம்/) - [இஸ்லாமிய மனிதநேயம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-மனிதநேயம்/) - [தற்கொலை தாக்குதல்](https://onlinetntj.com/tag/தற்கொலை-தாக்குதல்/) - [களங்கம் மற்றும் ஜமாஅத்](https://onlinetntj.com/tag/களங்கம்-மற்றும்-ஜமாஅத்/) - [இஸ்லாமிய கண்ணியம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-கண்ணியம்/) - [பிறர்நலம் மற்றும் இஸ்லாம்](https://onlinetntj.com/tag/பிறர்நலம்-மற்றும்-இஸ்லாம/) - [பிறர்நலம் மீது இஸ்லாம்](https://onlinetntj.com/tag/பிறர்நலம்-மீது-இஸ்லாம்/) - [இஸ்லாமிய முக்கிய பங்கு](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-முக்கிய-பங்கு/) - [இந்திய சுதந்திரப் போர்](https://onlinetntj.com/tag/இந்திய-சுதந்திரப்-போர்/) - [இஸ்லாமிய முக்கியத்துவம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-முக்கியத்துவம்/) - [அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்](https://onlinetntj.com/tag/அமைதியை-விரும்பிய-அகிலத்/) - [முக்கிய செயல்களில் நபி (ஸல்)](https://onlinetntj.com/tag/முக்கிய-செயல்களில்-நபி-ஸ/) - [அறிவியல் மேம்பாடு](https://onlinetntj.com/tag/அறிவியல்-மேம்பாடு/) - [பெண் மற்றும் ஆண் வேறுபாடு](https://onlinetntj.com/tag/பெண்-மற்றும்-ஆண்-வேறுபாட/) - [பல்லிக்குப் பகுத்தறிவு](https://onlinetntj.com/tag/பல்லிக்குப்-பகுத்தறிவு/) - [ஜாக்](https://onlinetntj.com/tag/ஜாக்/) - [ஆண் பெண் சந்திப்பின் ஒழுங்குகள்](https://onlinetntj.com/tag/ஆண்-பெண்-சந்திப்பின்-ஒழு/) - [ஆன்மிக அறிவு](https://onlinetntj.com/tag/ஆன்மிக-அறிவு/) - [பிரச்னைகள் மற்றும் மீடியா](https://onlinetntj.com/tag/பிரச்னைகள்-மற்றும்-மீடிய/) - [பழங்கால அறிவு](https://onlinetntj.com/tag/பழங்கால-அறிவு/) - [நபி முகமது ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்](https://onlinetntj.com/tag/நபி-முகமது-ஸல்லல்லாஹு-அல/) - [கஷ்பி மற்றும் பெரியவர்கள்](https://onlinetntj.com/tag/கஷ்பி-மற்றும்-பெரியவர்கள/) - [முனைவர் மற்றும் கஷ்பி](https://onlinetntj.com/tag/முனைவர்-மற்றும்-கஷ்பி/) - [குடும்பம் மற்றும் பொருளாதாரம்](https://onlinetntj.com/tag/குடும்பம்-மற்றும்-பொருளா/) - [படைத்தவனின் மனசாட்சி](https://onlinetntj.com/tag/படைத்தவனின்-மனசாட்சி/) - [ஆட்சியை உறுதி செய்தவன்](https://onlinetntj.com/tag/ஆட்சியை-உறுதி-செய்தவன்/) - [பரேலவிஷ பயங்கரவாதம்](https://onlinetntj.com/tag/பரேலவிஷ-பயங்கரவாதம்/) - [குடும்ப மேம்பாடுகள் மற்றும் அலங்காரம்](https://onlinetntj.com/tag/குடும்ப-மேம்பாடுகள்-மற்ற/) - [குடும்பத்தின் பொருள் மற்றும் அற்புதம்](https://onlinetntj.com/tag/குடும்பத்தின்-பொருள்-மற்/) - [மருமக்கள் மீது பாரபட்சம் உண்டாக்குவது](https://onlinetntj.com/tag/மருமக்கள்-மீது-பாரபட்சம்/) - [பதவி வெறி](https://onlinetntj.com/tag/பதவி-வெறி/) - [தாய்மார்கள்](https://onlinetntj.com/tag/தாய்மார்கள்/) - [அவதூறு](https://onlinetntj.com/tag/அவதூறு/) - [சுவர்க்கம்](https://onlinetntj.com/tag/சுவர்க்கம்/) - [நிழல்](https://onlinetntj.com/tag/நிழல்/) - [மனனம்](https://onlinetntj.com/tag/மனனம்/) - [முதலாளிகள்](https://onlinetntj.com/tag/முதலாளிகள்/) - [இயற்கை](https://onlinetntj.com/tag/இயற்கை/) - [முரண்பாடு](https://onlinetntj.com/tag/முரண்பாடு/) - [அமல்கள்](https://onlinetntj.com/tag/அமல்கள்/) - [இறைவழிபாடு](https://onlinetntj.com/tag/இறைவழிபாடு/) - [மறைவானஞானம்](https://onlinetntj.com/tag/மறைவானஞானம்/) - [இணை கற்பித்தல்](https://onlinetntj.com/tag/இணை-கற்பித்தல்/) - [இறைத்தூதர்](https://onlinetntj.com/tag/இறைத்தூதர்/) - [மொழி](https://onlinetntj.com/tag/மொழி/) - [பேச்சு](https://onlinetntj.com/tag/பேச்சு/) - [இஸ்லாமிய ஒழுக்கம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-ஒழுக்கம்/) - [பெண்கள் மற்றும் தனிமை](https://onlinetntj.com/tag/பெண்கள்-மற்றும்-தனிமை/) - [ஆண்கள் மற்றும் தனிமை](https://onlinetntj.com/tag/ஆண்கள்-மற்றும்-தனிமை/) - [தனிமைச் சந்திப்புகள்](https://onlinetntj.com/tag/தனிமைச்-சந்திப்புகள்/) - [அரசியல் மற்றும் முஸ்லிம் சமுதாயம்](https://onlinetntj.com/tag/அரசியல்-மற்றும்-முஸ்லிம்/) - [அஸ்திர அரசியல்](https://onlinetntj.com/tag/அஸ்திர-அரசியல்/) - [காதியானி](https://onlinetntj.com/tag/காதியானி/) - [ஆசான் கஸ்ஸாலி](https://onlinetntj.com/tag/ஆசான்-கஸ்ஸாலி/) - [நபி (ஸல்) அவர்களின் மனைவியின் மீதுள்ள அன்பும் மரியாதையும்](https://onlinetntj.com/tag/நபி-ஸல்-அவர்களின்-மனைவிய/) - [பால்குடியின் சட்டம்](https://onlinetntj.com/tag/பால்குடியின்-சட்டம்/) - [பேசும் மொழிகள்](https://onlinetntj.com/tag/பேசும்-மொழிகள்/) - [படைப்பாளர்](https://onlinetntj.com/tag/படைப்பாளர்/) - [மறைவான ஞானம்](https://onlinetntj.com/tag/மறைவான-ஞானம்/) - [இஸ்லாமிய ஞானம்](https://onlinetntj.com/tag/இஸ்லாமிய-ஞானம்/) - [பரேலவி](https://onlinetntj.com/tag/பரேலவி/) - [இறப்பு](https://onlinetntj.com/tag/இறப்பு/) - [தூக்கம்](https://onlinetntj.com/tag/தூக்கம்/) - [உளூ](https://onlinetntj.com/tag/உளூ/) - [மார்க்கத் தீர்ப்புகள்](https://onlinetntj.com/tag/மார்க்கத்-தீர்ப்புகள்/) - [கூட்டுக் குடும்பம்](https://onlinetntj.com/tag/கூட்டுக்-குடும்பம்/)