ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாத பிறை அறிவிப்பு – 2024

தமிழகத்தில் ஜமாதுல் அவ்வல் (ஹிஜ்ரி 1446) மாதம் பற்றிய அறிவிப்பு.

பிறை தேட வேண்டிய நாளான 02.11.2024 சனிக்கிழமை கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ரபீஉல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல்அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்