76:5681 மருத்துவம்

5681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
Book :76