நல்லக் கருத்துக்களுடைய சினிமாத் தன்மை இல்லாத உண்மை நிகழ்வுகளை தழுவி வெளிவரும் சினிமாக்களை வரவேற்க்க வேண்டுமா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒருவர் பொறுப்பில் இருப்பது நல்லதா? அல்லது பொறுப்பில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து வருவது நல்லதா?
மஹாவீர் பிறந்தநாள் என்று சொல்லி குறிபிட்ட தினங்களில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்க படுகிறதே. இது சரியா?
கும்பல் வன்முறைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?
தாலிபான்கள் கூட செய்தியாளர்களை சந்தித்தார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பிரதமர் 7 ஆண்டுகள் ஆகியும் செய்தியாளர்களை சந்திக்க மறுக்க காரணம் என்ன?
இரு பாலர் இனைந்துப் படிக்கும் கல்வி முறை குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த கல்வி முறை சமூக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சிலர் சொல்கிறார்களே! அது சரியா விளக்கம் தாருங்கள்.
மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியிருக்கிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு வருகின்றன. இது குறித்து நடுநிலைச் சமுதாயத்தின் பார்வை என்ன?
மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு பதிவேடு மட்டும் வழங்குகிறீர்கள். தாயீக்கள் அனுப்பவது இல்லை, ஜமாஅத்தின் முக்கிய நிகழ்வுகள் செயற்குழு, பொதுக்குழு மண்டபங்களில் நடத்தப் படுகிறதே?
முஸ்லிம்களுக்கு வழங்கபட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் உயர்த்தி தரப்படுமா? இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?
நடுநிலை ஒன்று இல்லை எனக் கூறும் நீங்கள் பத்திரிக்கைக்கு மட்டும் நடுநிலைச் சமுதாயம் என்று பெயர் வைத்தது ஏன்?
மொத்த வருமானத்தில் செலவு போக மீதி உள்ளதில் மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு செய்ய வேண்டுமா?
மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
நோன்பு திறக்கும் நேரத்தில் அடியானுக்கும், இறைவனுக்கும் இடையில் எந்த திறையும் இல்லை என்று வரும் செய்தி ஆதரப்பூர்வமானதா?
நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?
தினசரி பத்திரிகைகளில் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. அவற்றை வாசித்து முடித்த பின் வேறு உபயோகத்திற்கு எடுக்க முடியுமா?
உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை?
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள்.
தொழக்கூடாத பள்ளிகள் என்று குர்ஆனில் கூறப்பட்ட காரணங்கள் இல்லாத பள்ளிகளையும் சேர்த்துப் புறக்கணிப்பது சரியா?
என் நண்பர் கடன் அட்டையைப் பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்குத் திரும்பி விட்டார்.
ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியாகிய பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?
இகாமத் சொல்லும் போது ஏற்கனவே சுன்னத் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் அந்தத் தொழுகையை முறித்து விட்டு, கடமையான தொழுகையில் போய் இணைந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா?
எண்ணற்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமா?
உறவினர் (அன்பளிப்புச் செய்தவர்) அந்த இடத்தை விற்று, பணத்தை என்னிடம் தர வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு மார்க்கத் தீர்வு என்ன?
மக்கள் யாரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்றாரோ அவர் இறைநேசராகத் தான் இருப்பார் என்று கப்ரு வணங்கிகள் பிரச்சாரம் செய்கிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?
மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா?
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் பொதுக்குழுக் கூட்டங்களில் என்னைப் போன்ற பெண் உறுப்பினர்களை அழைப்பதில்லை. இது ஏன்?
திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி?
ஜமாஅத் முடிந்த பின்போ இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனி ஜமாஅத் நடத்தித் தொழுதால் அந்த இருபத்தேழு நன்மை கிடைக்குமா?
கணவர் மட்டும் இஸ்லாத்தைத் தழுவி உள்ளார். மனைவி இஸ்லாத்தை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடலாமா?
மனிதர்களும் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்?
ஹதீஸில், “தங்கம், வெள்ளி பெருகி பெறுவோரற்ற நிலை ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலை இனிமேல் தான் ஏற்படுமா?
சூரத்துல் பகராவின் 78வது வசனத்தில், “அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசனத்தில் பொய் என்ற வார்த்தையே இடம் பெறவில்லையே?
தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குப் பின் நின்று கொண்டு துஆச் செய்கிறார்கள். இமாம் துஆச் செய்யும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்கிறார்கள். இதை நாமும் பின்பற்றலாமா?
மக்ரிப், இஷாவை ஜம்உ செய்து இஷாவையும் சேர்த்துத் தொழுது முடித்து விட்டேன். பிறகு பயணம் ரத்தாகி விட்டது. மீண்டும் இஷா தொழ வேண்டுமா?
ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும்.
உண்மையான தொழிலான வட்டி எப்படி ஹராமாகும் என்று மாற்று மத நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்குப் பதில் என்ன?
ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?
உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்?
தொழும் போது முஅத்தினுடைய வலது புறமும், இடது புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்; இது தான் நபிவழி என்று ஒரு ஆலிம் கூறுகிறார். எது சரி?
என்னுடைய தோழர்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்கள் என்ற ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஸஹாப்பாக்களை பின்பற்றலாம் என்று கூறுகிறார்கள்.
எனக்குப் பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா?
பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்பது உண்மையா?
கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?
ஒவ்வொரு வியாழன் இஷா தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக ஹதீசுல் காஷியா அல்லது சூரத்துல் ஜும்ஆ ஆகிய மூன்று அத்தியாயங்களை மட்டும் ஓதுவது சுன்னத்தா?
“கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்” என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். இது குறித்து விளக்கவும்
இமாம் வரவில்லை என்றால் தனித்தனியாகத் தொழுது கொள்ள வேண்டும் என்று பள்ளிவாசலின் இமாம் கூறுகின்றார். இது சரியா?
3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?
வாரிசு இல்லாத பெண் தன் பெயரில் உள்ள சொத்து முழுவதையும், தத்து எடுத்து வளர்த்த மகனுக்கு எழுதி வைத்து விட்டார். இஸ்லாத்தில் தத்து எடுத்து வளர்க்க அனுமதி உள்ளதா?
வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?
மன்ஜில் என்ற நூலில் இன்னின்ன சூராக்களை ஓதி வந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ஆதாரப்பூர்வமான செய்திகளா?
ஓதிப் பார்த்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை நீக்க ஓதிப் பார்த்தாலோ அர்ஷின் நிழல் கிடைக்காதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிழல் கிடையாது எனவும், கொட்டாவி, தும்மல் போன்றவை வராது எனவும் கூறுகிறார்கள். இது சரியா?
ரமலான் மாதத்தில் ஸஹர் நேர நிகழ்ச்சிகள் என்ற பெயரால் பயான்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாவதால் அந்நேரத்தில் தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு போன்ற காரியங்களில் மக்கள் ஈடுபடுவது தடையாகிறதே?
ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தனித்தனியாக துஆ செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலை என்ன?
ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
ஜமாஅத் தொழுகைநடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் பெண்கள் தொழலாமா?