தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜுமுஆ தொழாமல் விட்டால் அவர் உள்ளம் பாழடைந்த உள்ளம் என்று சொல்கிறார்களே இது உண்மையா?
மாதவிடாய் என்பது 7 நாட்கள் மட்டும் தானா? சில மாதங்கள் ஒன்பது, பத்து நாட்கள் உதிரம் ஏற்பட்டால் தொழுகையை விட்டு விட வேண்டுமா?