“அல்லாஹும்ம பாரிக் லனா…… இந்த துஆ தொடர்பான செய்தி பற்றி அறிந்துக் கொள்ள….

பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகுமா?

மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்

உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

ஒரு இணைய தளத்தில் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா?

பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்களா?

கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் நரகத்திற்குப் போகுமா?

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?

உலகில் எங்காவது ஒரு பகுதியில் கிலாஃபத் இறையாட்சி ஆட்சி ஏற்பட்டால் அதை ஆதரிப்பீர்களா?

இசையைக் கேட்பது இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்று கூறுகின்றார்கள். இதுபற்றி விளக்கவும்.

முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா?

தவறான கருத்துடைய பிற மதத்தவர் பெயரைக் குறிப்பிடலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

உடலையும், உடலின் கண், கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?

மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா?

இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்?

தினசரி பத்திரிகைகளில் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இடம் பெறுகின்றன. அவற்றை வாசித்து முடித்த பின் வேறு உபயோகத்திற்கு எடுக்க முடியுமா?

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்…. ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை?

வினிகர் பயன்படுத்தலாமா?

குழந்தை பிறந்தால் முஹம்மது என பெயர் வைப்பேன் என நேர்ச்சை செய்யலாமா?

மாலை நேரத்தில் சிறுவர்களை விடக்கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?

பள்ளிவாசலில் உறங்கலாமா?

ஸலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா?

முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் இவ்வீட்டுக்குச் செல்லலாமா?

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

பெண் ஜனாஸாவை கணவர் குளிப்பாட்டலாமா?

மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் பொதுக்குழுக் கூட்டங்களில் என்னைப் போன்ற பெண் உறுப்பினர்களை அழைப்பதில்லை. இது ஏன்?

வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா?

இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது நாமும் திருப்பித் தாக்கலாமா?

ஆடை அணியும் போது என்ன கூற வேண்டும்?

ஒவ்வொரு இயக்கத்தைப் பற்றியும், ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும் குறை கூறுகிறீர்கள். இது தவறில்லையா?

மனிதர்களும் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்?

சூரத்துல் பகராவின் 78வது வசனத்தில், “அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசனத்தில் பொய் என்ற வார்த்தையே இடம் பெறவில்லையே?

யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?

புதுமனை புகுவிழா கொண்டாடலாமா?

முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இதனால் மறுமையில் தண்டனை உண்டா?

ஒருவர் சுமையை மற்றொருவர் சுமப்பாரா? மாட்டாரா?

பொது மையவாடிகளில் அடையாளக் கல் வைத்துக் கொள்ளலாமா?

கிரிக்கெட் டோர்ணமெண்ட்டில் கலந்து கொள்பவர்களிடம் வசூலித்து பரிசளிக்கலாமா?

பிற மதத்தவர்கள் நமக்கு உணவளித்தால் அவர்களுக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்?

பாங்கு சொல்வதைக் கேட்கும் போதும், பாங்கு துஆக்களை ஓதும் போதும், உளூச் செய்யும் போதும், குர்ஆன் ஓதும் போதும் பெண்கள் தலையில் துணி அணிவது கடமையா?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூரத்துல் கஹ்ஃபை ஓதி வரும் வீட்டில் ஷைத்தான் வெருண்டு ஓடுகின்றான் என்பது உண்மையா?

கப்ரில் விசாரணை நடத்தும் முன்கர், நகீர் என்ற வானவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பேரா? அல்லது மொத்த மனிதர்களுக்கும் முன்கர், நகீர் என்ற இரண்டு பேர் தானா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?

ஒருவர் மீது நமது கால்கள் தெரியாமல் பட்டு விட்டால் அவர்களைத் தொட்டு முத்தமிட வேண்டுமா?

3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

அஜினா மோட்டா குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா?

வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?

திருக்குர்ஆன் தமிழாக்கத்தில், சூரத்துந்நூர் 36, 37 ஆகிய வசனங்களுக்கு மொழியாக்கம் சரியா?

பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா?

நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்?

இந்து மதத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றலாமா?

இருவரும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை முறிக்கலாமா?

தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஜின்னா என்று பெயர் வைப்பது தவறா?

சுன்னத்தான அமல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நன்மைகள் என்ன?

குர்ஆன் வசனங்களை ஓதியப் பிறகு ஸதக்கல்லாஹுல் அளீம் என்று சொல்வது நபி வழியா?

பள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்தின் ஒரு பகுதியில் அலுவலகம் அமைப்பது சரியா?

குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளலாமா?

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா?

இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்

ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

முஸ்லிம்கள் தீ மிதிக்க முடியுமா?

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

தீர்மானங்கள் போடும்போது அல்லாஹு அக்பர் என கூறலாமா?

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

காபாவுக்கு தங்கத் திரை ஏன்?

பள்ளிவாசலுக்காக முஸ்லிமல்லாதவரிடம் நன்கொடை பெறலாமா?

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா?

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?

நலம் விசாரித்தால் அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஏன்?

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

எனக்காக துஆச் செய்யுங்கள் எனக்கேட்கலாமா?

ஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா?

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?

கூட்டு துஆ கூடுமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

பிஸ்மில்லாஹ் என்று மட்டும் சொல்லலாமா?

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?

ரஹ், அலை, ஸல், ரலி என்றால் என்ன?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

அல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன?

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோரலாமா?

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா?

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?

எம்மதமும் சம்மதமா?

இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறதா?

ஜிஸ்யா வரி என்றால் என்ன?

முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா?

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறதா?

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா?

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா?

பால்ய விவாகம் கூடுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

மறுமை என்பது உண்மையா?

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

உறுப்பினர் படிவத்தில் உறுதிமொழி சரியா?

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?

தாடி எடுக்க அனுமதி உண்டா?

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?

தொப்பி அணிய ஆதாரம் உண்டா?

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?

நடுவிரலில் மோதிரம் அணியலாமா?

ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

ஆண்கள் வைரம் அணியலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கலாமா?

முஸாஃபஹா, முஆனகா இரண்டையும் தெளிவாக விளக்கவும்?

இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?